பள்ளி மாணவ,மாணவிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்!!உங்கள் திறமையை வெளிபடுத்த ஓர் அறிய வாய்ப்பு!இன்றே உங்களை ஆயத்தமாகுங்க!.. 

JACKPOT WAITING FOR SCHOOL STUDENTS!!An opportunity to show your talent!Get ready today!..

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்!!உங்கள் திறமையை வெளிபடுத்த ஓர் அறிய வாய்ப்பு!இன்றே உங்களை ஆயத்தமாகுங்க!.. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், தமிழக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செய்திக்குறிப்பில் எண் 988. நாள் 30.10.2022  நம் தாய்த் திருதமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18 ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அச்செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளில் 6 … Read more

பெற்றோர்களே உஷாராக இருங்கள் ! மீண்டும் தாண்டவம் ஆடுகிறது கொரோனாவின் பிஏ5 வகை!!

பெற்றோர்களே உஷாராக இருங்கள் ! மீண்டும் தாண்டவம் ஆடுகிறது கொரோனாவின் பிஏ5 வகை!! கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பல மாநிலங்களில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனோவில் இருந்து மக்கள் சற்று பழைய நிலைக்கு வந்த நிலையில் பள்ளிக் குழந்தைகளும் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றார்கள். பல நாட்களுக்கு கழித்து குழந்தைகள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்கின்றார்கள். இந்நிலையில் ஒரு பக்கம் உருமாறியா கொரோனா வைரஸ் தொற்று படையெடுத்து ஓமைக்ரான் தொற்றாக மாறியது. … Read more

பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி!நடுங்க வைத்த சம்பவம்?

பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி!நடுங்க வைத்த சம்பவம்?   சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் சிவா இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். மனைவி வசந்தி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.முதல் வைஷ்ணவி என்ற மகளும் இரண்டாவது நவீன் என்ற மகனும் உள்ளனர். வைஷ்ணவி கோவூரில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் இரவு வேலையை … Read more

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை குட் நியூஸ்! மிகுந்த மகிழ்ச்சியில் மாணவச் செல்வங்கள்!

கல்லூரி மாணவர்களுக்கு எப்படியோ ஆனால் பள்ளி மாணவ, மாணவிகளை பொருத்தவரையில் மழைக்காலம் வந்து விட்டாலே கொண்டாட்டம்தான். ஏனென்றால் மழையின் காரணமாக, அவ்வப்போது விடப்படும் விடுமுறைக்காக பள்ளி மாணவ, மாணவிகள் தவமாய் தவமிருந்து கொண்டிருப்பார்கள். எப்பொழுது மழை பெய்யும், எப்பொழுது பள்ளி விடுமுறை விடுவார்கள், என்று அனைத்து மாணவர்களும் எதிர்ப்பார்த்து காத்திருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் தொலைக்காட்சிகளில் வரும் சிறுவர்களுக்கான படத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் இந்த மழைக்காலம் வந்துவிட்டால் மட்டும் எப்பொழுதும் செய்தி தொலைக்காட்சிகளை மட்டுமே பார்த்துக் … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?

அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13ஆம் தேதி ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சென்னை, புதுச்சேரி க்கும் இடையில் கரையை கடக்க ஆரம்பித்தது, தாழ்வு மண்டலத்தின் முக்கிய பகுதி அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரையில் கரையை கடந்தது எனவும், முழு பகுதியும், அதிகாலை 5.30 மணி அளவில் கடையை கடந்து விட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கரையை … Read more

தொடர்ந்து பெய்து வரும் கனமழை! 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று முன்தினம் வரை கடந்து விட்டது. இதனால் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்று புறநகர் பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்ற சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக, பல மாவட்டங்களில் மழை நீர் வடியாமல் இருக்கின்ற சூழ்நிலையில், மேலும் ஒரு … Read more

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனி ஈசிதான்!! அமைச்சர் உத்தரவு!! நீட் தேர்வு விண்ணப்பங்கள்!!

Easy for government school students now !! Minister orders !! Need Exam Applications !!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனி ஈசிதான்!! அமைச்சர் உத்தரவு!! நீட் தேர்வு விண்ணப்பங்கள்!! இந்தியாவில் மருத்துவ படிப்பின் நுழைவு தேர்வான நீட் தேர்வு வருகின்ற செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக இந்த மருத்துவ படிப்பின் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கையும் தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் தமிழகத்திற்கு நீட் … Read more

மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு: முதலமைச்சர் அதிரடி!

அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பதிலளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவித்துள்ளார். உள்ஒதுக்கீடு தொடர்பாக பரிசீலிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்றும் இந்த … Read more