மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! கல்வித்தொகை உயர்த்தி புதிய அரசாணை வெளியீடு!!
மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! கல்வித்தொகை உயர்த்தி புதிய அரசாணை வெளியீடு!! மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கான கல்வி தொகையை இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. 22,300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசால் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருடாந்திர கல்வி உதவித்தொகை … Read more