மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! கல்வித்தொகை உயர்த்தி புதிய அரசாணை வெளியீடு!! 

Good news for disabled people!! Issue of tuition fee hike decree!!

மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! கல்வித்தொகை உயர்த்தி புதிய அரசாணை வெளியீடு!!  மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கான கல்வி தொகையை இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. 22,300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசால் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்தி  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருடாந்திர கல்வி உதவித்தொகை … Read more

கைகளை இழந்தும் சாதனை படைத்த மாணவன்! முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உதவி!!

கைகளை இழந்தும் சாதனை படைத்த மாணவன்! முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உதவி! நேற்று அதாவது மே 19ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி என்று அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கைகளை இழந்த மாணவர் க்ரித்தி வர்மா 437 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். இதையடுத்து தொலைபேசியில் மாணவர் க்ரித்தி வர்மாவை அழைத்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுமருதி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று … Read more

ஜனவரி மாதத்தில் தொடங்கும் வேளாண் முதலாம் ஆண்டு வகுப்பு! பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவல்!

First year agriculture class starting in January! Information published by the university!

ஜனவரி மாதத்தில் தொடங்கும் வேளாண் முதலாம் ஆண்டு வகுப்பு ! பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவல்! தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தின் உறுப்பு,இணைப்புக் கல்லூரிகளில் 12 இளநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றது.2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை நடத்த கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள்,முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.விளையாட்டு வீரர்களுக்கான பிரிவு முன்னாள் … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! இவர்களுக்கான தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு!

Information released by Tirupati Devasthanam! Darshan tickets for these are released online!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! இவர்களுக்கான தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு! மிகவும் புகழ்பெற்ற தளங்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில்.இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.அதற்காக அண்மையில் தான் 300 ரூபாய் டோக்கன் மற்றும்,இலவச டோக்கன்கள் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. மேலும் கடந்த புரட்டாசி மாதத்தில் இருந்து மக்களின் கூட்டம் அலைமோதுகின்றது.அப்போது காத்திருப்பவர்களுக்கு உணவு ,தண்ணீர் ,டீ போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்திருந்தது. இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் … Read more

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேரவுள்ள மாணவர்களின் கவனத்திற்கு! இந்த 13ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்!

Attention MBBS and BDS students! Submit these 13 documents!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேரவுள்ள மாணவர்களின் கவனத்திற்கு! இந்த 13ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்! தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு சேர்வதற்கு நீட் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு நடைபெறவில்லை அதனையடுத்து நடப்பாண்டில் தான் கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் எராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.அதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளிவந்தது.இந்நிலையில் … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! நவம்பர் மாதம் இவர்கள் மட்டும் தரிசனம் செய்ய இன்று டிக்கெட் வெளியீடு!

Announcement released by Tirupati Devasthanam! Tickets released today for darshan of only these people in November!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! நவம்பர் மாதம் இவர்கள் மட்டும் தரிசனம் செய்ய இன்று டிக்கெட் வெளியீடு! சூரிய கிரகணத்தை முன்னிட்டு நேற்று அனைத்து கோவில்களின் நடை மூடப்பட்டன.அந்த வகையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட இரு தெலுங்கு மாநிலங்களில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களும் மூடப்பட்டன.நேற்று மாலை 5.11 மணி முதல் 6.27மணி வரை சூரிய கிரகணம் நடைபெற்றது.அதனையொட்டி நேற்று காலை 7.30 மணிக்கு புகழ்பெற்ற திருப்பதி எழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது.அதன் பிறகு 12மணி … Read more

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்ற படுமா? வங்கிகளின் முடிவு!

Will the demands of the differently abled be fulfilled? The end of the banks!

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்ற படுமா? வங்கிகளின் முடிவு! மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பானது மக்கள் இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்மையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. அதில்  ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு தங்களின் உரிமையை வங்கிகள் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டினார்கள். வாழ்வாதாரத்தை மீட்க போராடும்  மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது கடனுதவி, வங்கி ஏடிஎம் மையங்களில் சாய்தள வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் தான்.  இந்த உண்ணாவிரதினால் மத்திய அரசின் கவனம் மாற்றுத்திறனாளிகளின் மீது திரும்பியது. சட்ட … Read more

மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்ய வேண்டுமென்றால் கட்டாயம் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும்! அரசின் அதிரடி உத்தரவு!

மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்ய வேண்டுமென்றால் கட்டாயம் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும்! அரசின் அதிரடி உத்தரவு! திருக்கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடக்க இருக்கும் திருமணங்களில் அவர்களுக்கு புத்தாடை வழங்கவும் மேலும் மாற்றுத்திறனாளிகளின் திருமணங்களுக்கு மண்டப கட்டணம் வசூலிக்கப்பட கூடாது என தமிழக அரசு வெளியிட்டது. மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அவர்களால் 2021-2022- ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் திருமணம் ஆக இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடைபெறும் மண்டபத்தில் கட்டணம் வசூலிக்க மாட்டாது. அதனையடுத்த … Read more

இனி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஊதியம்? குறைத்தீர்ப்பு முகாமில் எடுத்த நடவடிக்கை!

No more full pay for transgender people in the 100 day placement plan? Action taken at the grievance camp!

இனி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஊதியம்? குறைத்தீர்ப்பு முகாமில் எடுத்த நடவடிக்கை! 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்பது ஏழை எளிய கிராமப்புற மக்களுக்கு ஆண்டுத்தோறும் 100 நாட்களுக்கு வேலை வழங்கப்படும். இதை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்களுக்கு உடல் உழைப்யே சார்ந்த வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.  வாலாஜாபாத் ஒன்றியத்தியத்தில் 61 ஊராட்சி உள்ளது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், பணியாற்றும் … Read more

இவர்களுக்கு இனி தமிழ் மொழி தாள் தேர்வு கிடையாது! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

They no longer have a choice of Tamil language paper! Important announcement issued by the Government of Tamil Nadu!

இவர்களுக்கு இனி தமிழ் மொழி தாள் தேர்வு கிடையாது! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்த ஆண்டு பல லட்சம் பேர் அரசு தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். தற்பொழுது குரூப்-2 தேர்வு நடந்து முடிந்துள்ளது. இம்முறை குரூப்-2 தேர்வுக்கு 11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 60% பேர் இம்முறை அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர். அந்தவகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த அரசு தேர்வுகளில் ஒரு சலுகையை அளித்துள்ளது. தமிழகத்தில் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் தேர்வு … Read more