பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Change in school opening hours! Important information released by the government!

பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! உத்தரப் பிரதேசத்தில் அடிப்படைக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு நேற்று அனுப்பப்பட்ட மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவில் உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிர் நிலவி வருகின்றது.அதனால் மாணவர்களின் நலன் கருதி ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு லக்னோவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் அனைத்திலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை காலை பத்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

பள்ளிகளுக்கு தொடர்ந்து 2 வாரம் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

2-consecutive-weeks-off-for-schools-action-order-issued-by-the-government

பள்ளிகளுக்கு தொடர்ந்து 2 வாரம் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த இரண்டு வாரங்களாகவே அனைத்து இடங்களிலும் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகின்றது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மேலும் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தனர்.தற்போது தான் மழை குறைந்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.ஆனால் கடந்த இரண்டு நாட்களாக கடும் பனி பொழிவு காணப்படுகின்றது. மேலும் நேற்று முன்தினம் வானிலை ஆய்வு மையம் … Read more

மாணவர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் மாற்றம்!

Good news for students released by the government! Change in school opening hours!

மாணவர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் மாற்றம்! கடந்த வாரத்தில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது பனி மழை போல் பெய்து வருகின்றது.அதனால் முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் டெல்லி,பஞ்சாப், ஹரியானா,உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நாட்களாகவே அதிகளவு பனிப்பொழிவு உள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் மிக சிரமம் அடைந்து வருகின்றனர்.மேலும் மக்களின் இயல்பு … Read more

பெற்றோர்களே உஷார்! இந்த சிரப்பை சாப்பிட்ட 66 குழந்தைகள் உயிரிழப்பு!

Parents beware! 66 children who ate this syrup died!

பெற்றோர்களே உஷார்! இந்த சிரப்பை சாப்பிட்ட 66 குழந்தைகள் உயிரிழப்பு! உலக சுகாதார அமைப்பு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் ஹரியாணாவின் சோனிபட்டை சேர்ந்த மெய்டென் மருந்தியல் நிறுவனம் தயாரித்த மருந்துகளில் நச்சு மற்றும் இறப்புக்கு காரணமான ரசாயனங்கள் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.புரோமெத்தசைன் வாய்வழி மருந்து ,கோபெக்ஸ்மாலின் பேபி இருமல் சிரப் ,மகாப் பேபி சிரப் ,மேக்ரிப் என் இருமல் சிரப் ஆகிய நான்கு மருந்துகளும் இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை என … Read more

ஜூலை 1 முதல் அனைத்து பள்ளிகளும் காலை 8 மணிக்கு திறக்கப்படும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

All schools will open at 8am from July 1st! Government announcement!

ஜூலை 1 முதல் அனைத்து பள்ளிகளும் காலை 8 மணிக்கு திறக்கப்படும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கொரோன பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. தற்போது தான் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு செல்லுகின்றார்கள். இந்நிலையில் கோடை விடுமுறை காரணமாக ஜூன் மாதம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்து. இதனைத் தொடர்ந்து ஜூலை 1 முதல் பள்ளிகள் திறக்கும் நிலையில் ஹரியானா மக்கள் தொடர்புத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஹரியானா … Read more

ஆசிரம அதிகாரி கொலை வழக்கில் இவர்தான் குற்றவாளி! தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

ஆசிரம அதிகாரி கொலை வழக்கில் இவர்தான் குற்றவாளி! தண்டனை வழங்கிய நீதிமன்றம்! ஹரியானா மாநிலத்தில்  சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் ஒன்று உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் என்பவர் ஆவார். இவர் இரண்டு துறவி பெண்களை பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனிடையே கடந்த 2002ஆம் ஆண்டு சத்திரபதி என்ற பத்திரிகையாளர் தனது பத்திரிகையில் அந்த அமைப்பின் தலைவர் … Read more

விவசாயிகளுக்கு எதிராக முதல் மந்திரியின் கருத்து! பலரும் கண்டனம்!

First Minister's opinion against farmers! Many condemned!

விவசாயிகளுக்கு எதிராக முதல் மந்திரியின் கருத்து! பலரும் கண்டனம்! மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக அரியானா மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில மாற்றங்களை செய்வதாக கூறுகிறது. ஆனால் விவசாயிகளோ முழுமையாக அந்த சட்டங்களே வேண்டாம் என்று கூறுகின்றனர். இதன் காரணமாக இரண்டு பேருக்கும் பேச்சு வார்த்தைகள் ஒத்து போகவில்லை. இன்னும் பிரச்சனை சரியாகவில்லை. அதன் காரணமாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் முதலே … Read more

தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு அரியானா அறிவித்த பரிசு என்ன தெரியுமா?

Neeraj Chopra

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கடைசி இந்தியராக ஈட்டி எறிதலில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா தங்கம் வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்தார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோரும், பல்வேறு மாநில முதலமைச்சர்களும் பாராட்டு மழையை பொழிந்து தள்ளினர். நூற்றாண்டு சாதனை என்றால் சும்மாவா? நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தடகளப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்திருப்பதை கொண்டாடாமல் இருக்கலாமா? பல்வேறு தரப்பினர் … Read more

தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!! குவியும் பாராட்டுக்கள்!!

தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!! குவியும் பாராட்டுக்கள்!! ஒலிம்பிக்ஸ் போட்டி மட்டும் மட்டுமல்லாது சர்வதேச அளவிலான போட்டிகளிலும் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை வென்று வருகின்றனர். அந்த வகையில், ஹங்கேரி நாட்டு புடாபெஸ்டில் நடைபெறும் உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 73 கிலோ எடைப் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரியா மாலிக், பெலாரஸ் என்ற வீராங்கனை இடம் மோதினார். ஆரம்பத்திலிருந்தே ஆவேசமாகவும் விளையாடிய மாலிக் ஆட்டத்தின் முடிவில் 5-0 என்ற … Read more

விவசாயிகள் செய்வது அரசியல் உள்நோக்கம் கொண்டது – முதல் மந்திரி!

Farmers do is politically motivated - First Minister!

விவசாயிகள் செய்வது அரசியல் உள்நோக்கம் கொண்டது – முதல் மந்திரி! டெல்லி எல்லைகளில் மத்திய அரசின் புதிய 3 வேளாண் கொள்கைகளை திரும்ப பெறக் கூறி பஞ்சாப், ஹரியானா, மற்றும் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுவும் கடந்த நவம்பர் மாதம் முதல் 7 மாதங்களாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர். அரசுக்கும், விவசாயிகளுக்கும் நடைபெற்ற அனைத்து கட்ட பேச்சுவார்த்தைகளிலும், எவ்வித உடன்பாடும் எட்டவில்லை. வேளாண் சட்டமே வேண்டாம் என்று கூறும் … Read more