புளி சாதம், புளிக் குழம்பு ஆகியவை அதிகமாக சாப்பிடுபவர்காள நீங்கள்!! அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்!!!

புளி சாதம், புளிக் குழம்பு ஆகியவை அதிகமாக சாப்பிடுபவர்காள நீங்கள்!! அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்!!!

புளி சாதம், புளிக் குழம்பு ஆகியவை அதிகமாக சாப்பிடுபவர்காள நீங்கள்!! அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்!!! நம்மில் சிலருக்கு புளிசாதம், புளிக் குழம்பு, புளிசட்னி என்று புளியை வைத்து தயார் செய்யப்படும் உணவு பொருள்கள் மிகவும் பிடிக்கும். அவ்வாறு புளியை அதிகமாக உணவாக சேர்த்துக் கொள்ளும் பொழுது உடலில் ஏற்படும் தீமைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அறு சுவைகளான இனிப்பு, காரம், துவர்ப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு ஆகியவற்றில் மனிதர்களாகிய நம்மால் கசப்பு, இனிப்பு, … Read more

கோவை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்ணை தவிக்க விட்டு சென்றார் கணவன்! காரணம் இதுதானா போலீசார் விசாரணை!

Husband left pregnant woman to suffer in Coimbatore district! This is the reason why the police investigation!

கோவை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்ணை தவிக்க விட்டு சென்றார் கணவன்! காரணம் இதுதானா போலீசார் விசாரணை! கோயம்புத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டி உடையார் விதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் அதே பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் வொர்க் ஷாப்பில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் காவியா (27) என்பவருக்கும்  கடந்த எட்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்து முடிந்தது. காவியா தற்போது இரண்டு மாத கர்ப்பணியாக உள்ளார். மேலும் இந்நிலையில் முத்துக்குமார் கடந்த  நாட்களாக உடல்நிலை சரி … Read more