வெயில் காலத்தில் இந்த மூன்று பொருட்கள் சேர்த்த தண்ணீர் குடித்தால் உடல் சூடு தணியும்!!

வெயில் காலத்தில் இந்த மூன்று பொருட்கள் சேர்த்த தண்ணீர் குடித்தால் உடல் சூடு தணியும்!! கோடை காலத்தில் உடல் சூடு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.இதனால் உடலில் பல வித பாதிப்புகள் ஏற்படும்.எனவே முடிந்தவரை உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். வெயில் காலத்தில் தண்ணீர் குடிப்பது நல்லது.அதிலும் உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடிய பொருட்களை தண்ணீரில் போட்டுக் குடிப்பது இன்னும் நல்லது. தேவையான பொருட்கள்:- 1)குங்கும பூ 2)கறிவேப்பிலை 3)வெந்தயம் செய்முறை:- ஒரு கிளாஸில் … Read more

உங்கள் மலக் குடலில் அதிகளவு மலம் தேங்கி இருக்கிறதா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து சிக்கல் இல்லாமல் மலச்சிக்கலுக்கு தீர்வு காணுங்கள்!!

உங்கள் மலக் குடலில் அதிகளவு மலம் தேங்கி இருக்கிறதா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து சிக்கல் இல்லாமல் மலச்சிக்கலுக்கு தீர்வு காணுங்கள்!! மலச்சிக்கல் பிரச்சனையை உங்களில் பலர் சந்தித்து வருகின்றனர்.அதிக மன அழுத்தம் மலச்சிக்கலை ஏற்படுத்துவதாக ஆய்வு சொல்கிறது. மலச்சிக்கல் அறிகுறிகள்:- *முழுமையாக மலம் கழிக்கவில்லை என்ற உணர்வு *வயிறு உப்பசம் *வறண்ட மலம் *மலம் கழிப்பதில் சிரமம் மலச்சிக்கலை போக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்: தேவையான பொருட்கள்:- 1)ஆப்பிள் 2)ஆமணக்கு எண்ணெய் செய்முறை:- ஒரு … Read more

ஆப்ரேஷனே இல்லாமல் சிறுநீரக கற்களை கரைய வைக்க வேண்டுமா? அப்போ இதை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!!

ஆப்ரேஷனே இல்லாமல் சிறுநீரக கற்களை கரைய வைக்க வேண்டுமா? அப்போ இதை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!! சிறுநீரக தொற்று மற்றும் சிறுநீரக கல் பாதிப்பு முழுமையாக குணமாக இந்த எளிய வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றி வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)மிளகு 2)சீரகம் 3)வாழைத்தண்டு செய்முறை:- ஒரு துண்டு வாழைத்தண்டை பொடியாக நறுக்கி பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு அலசவும்.இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு 1/4 தேக்கரண்டி கருப்பு மிளகு மற்றும் … Read more

அடிக்கடி மூட்டு வலிக்கிறதா? அப்போ இந்த இலையை அரைத்து பற்று போட்டால் நிமிடத்தில் தீர்வு கிடைக்கும்!!

அடிக்கடி மூட்டு வலிக்கிறதா? அப்போ இந்த இலையை அரைத்து பற்று போட்டால் நிமிடத்தில் தீர்வு கிடைக்கும்!! தற்பொழுது மூட்டு வலி என்பது முதியவர்களுக்கு மட்டும் அல்ல இளம் தலைமுறையினரையும் பாதிக்கும் ஒன்றாக உருவெடுத்து விட்டது.இதை எந்த ஒரு செலவும் இன்றி எளிதில் குணப்படுத்திக் கொள்ளும் வழி முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)நொச்சி இலை 2)தண்ணீர் செய்முறை:- ஒரு கைப்பிடி அளவு நொச்சி இலையை மிக்ஸி ஜாரில் போட்டுசிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.அம்மியில் அரைத்தால் … Read more

90 வயதிலும் எலும்பு எக்கு போல் வலிமையாக இருக்க இந்த உருண்டையை தினமும் சாப்பிட்டு வாருங்கள்!!

90 வயதிலும் எலும்பு எக்கு போல் வலிமையாக இருக்க இந்த உருண்டையை தினமும் சாப்பிட்டு வாருங்கள்!! உடல் சீராக இயங்க வேண்டும் என்றால் எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டும்.அதற்கு எலும்பிற்கு தேவையான கால்சியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டும். கால்சியம் சத்து குறைந்தால் இளமை காலத்திலேயே மூட்டு வலி,இடுப்பு வலி,கழுத்து வலி,கை கால் வலி ஆகிய பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.எனவே எலும்பில் கால்சியம் சத்து அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சத்து உருண்டையை செய்து சாப்பிட்டு வரவும். தேவையான … Read more

தேய்ந்து போன மூட்டுகளை வலுப்படுத்தும் கிழங்கு!! இதில் சூப் செய்து குடித்தால் ஆட்டு காலை இனி மறந்துடுவீங்க!!

தேய்ந்து போன மூட்டுகளை வலுப்படுத்தும் கிழங்கு!! இதில் சூப் செய்து குடித்தால் ஆட்டு காலை இனி மறந்துடுவீங்க!! வயது முதுமையில் ஏற்படக் கூடிய மூட்டு வலி,மூட்டு தேய்மானம் முழுமையாக குணமாக முடவன் ஆட்டுக்காலில் சூப் செய்து சாப்பிடுங்கள்.இந்த கிழங்கு ஆட்டுக்காலின் சுவையை ஒத்திருக்கும். தேவையான பொருட்கள்:- 1)முடவன் ஆட்டுக்கால் 2)உப்பு 3)எண்ணெய் 4)கொத்தமல்லி தழை 5)மஞ்சள் தூள் 6)முருங்கை கீரை 7)பட்டை 8)கிராம்பு 9)மிளகு 10)பூண்டு 11)சீரகம் 12)மிளகாய் தூள் செய்முறை:- ஒரு முடவன் ஆட்டுக்கால் கிழங்கை … Read more

பல நாட்களாக மாதவிடாய் தள்ளி போகிறதா? மாதவிடாயின் போது அதிகளவு வலி ஏற்படுகிறதா? இவை இரண்டிற்கும் தீர்வு இதோ!!

பல நாட்களாக மாதவிடாய் தள்ளி போகிறதா? மாதவிடாயின் போது அதிகளவு வலி ஏற்படுகிறதா? இவை இரண்டிற்கும் தீர்வு இதோ!! பெண்கள் பலர் சீரற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு ஆளாகி வருகின்றனர்.ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் தான் இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.முறையற்ற மாதவிடாய் மற்றும் மாதவிடாயின் போது ஏற்படுகின்ற வலி குணமாக இந்த இயற்கை வைத்தியம் தங்களுக்கு கைகொடுக்கும் பெண்களே. மாதவிடாய் முறையாக வர: தேவையான பொருட்கள்:- 1)எள் 2)வெல்லம் 1/4 கப் கருப்பு எள்ளை வாணலியில் போட்டு வறுத்து … Read more

ஒரு ஸ்பூன் அரிசியை இப்படி பயன்படுத்தினால் இனி முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை ஏற்படாது!!

ஒரு ஸ்பூன் அரிசியை இப்படி பயன்படுத்தினால் இனி முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை ஏற்படாது!! பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் மலச்சிக்கல் பாதிப்பால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் மலம் வறண்டு போகும்.இதனால் மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும்.மலம் கழிக்காமல் குடலிலேயே தேங்கி போனால் அவை உடல் ஆரோக்கியத்தை முழுமையாக கெடுத்து விடும். இந்த மலச்சிக்கலுக்கு இயற்கை வழியில் பல வைத்தியங்கள் உள்ளது.அதில் ஒன்று தான் காட்டு யானம் அரிசி வைத்தியம். … Read more

எந்நேரமும் மூக்கில் சளி வந்து கொண்டே இருக்கிறதா? இந்த உருண்டை சாப்பிட்டால் சளி ஸ்டாப் ஆகி விடும்!!

எந்நேரமும் மூக்கில் சளி வந்து கொண்டே இருக்கிறதா? இந்த உருண்டை சாப்பிட்டால் சளி ஸ்டாப் ஆகி விடும்!! காலநிலை மாற்றத்தால் சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும்.இதனால் எந்நேரமும் மூக்கில் சளி ஒழுது கொண்டே இருக்கும்.இதனால் அடிக்கடி மூக்கு பகுதியில் புண்,எரிச்சல் ஏற்படும். இனிமேல் இதுபோன்று சளி பிடிக்காமல் இருக்க நெல்லைக்காய் லேகிய உருண்டை செய்து குழந்தைகளுக்கு கொடுங்கள். தேவையான பொருட்கள்:- 1)மலை நெல்லிக்காய் 2)அதிமதுரப் பொடி 3)ஜாதிக்காய் பொடி 4)தேன் 5)திப்பிலி பொடி 6)கிராம்பு பொடி … Read more

உங்களுக்கு பிபி பிரஷர் இருக்கா? இதை உதாசீனப்படுத்தாமல் இன்னைக்கே தீர்வு காணுங்கள்!!

உங்களுக்கு பிபி பிரஷர் இருக்கா? இதை உதாசீனப்படுத்தாமல் இன்னைக்கே தீர்வு காணுங்கள்!! உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பட இந்த வீட்டு வைத்தியங்களை தவறாமல் ட்ரை பண்ணவும். தீர்வு 01:- 1)முருங்கை இலை 2)பூண்டு 3)சின்ன வெங்காயம் 4)வெந்தயம் ஒரு கப் அளவு தண்ணீரில் 1/4 கைப்பிடி முருங்கை கீரை,நசுக்கிய பூண்டு பற்கள் இரண்டு,நசுக்கிய சின்ன வெங்காயம் 4 மற்றும் 1/4 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். தீர்வு 02:- 1)தயிர் 2)வாழைத்தண்டு … Read more