உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறதா? அப்போ மருந்து மாத்திரைக்கு நோ சொல்லிவிட்டு இதை ஒருமுறை ட்ரை பண்ணுங்கள்!!

உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறதா? அப்போ மருந்து மாத்திரைக்கு நோ சொல்லிவிட்டு இதை ஒருமுறை ட்ரை பண்ணுங்கள்!!

உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறதா? அப்போ மருந்து மாத்திரைக்கு நோ சொல்லிவிட்டு இதை ஒருமுறை ட்ரை பண்ணுங்கள்!! நம் முன்னோர்கள் காலத்தில் சளி,இருமல்,காய்ச்சல் ஏற்பட்டால் வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்வார்கள்.ஆனால் இன்று மருத்துவமனையை நாட வேண்டி இருக்கு.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் தான் அடிக்கடி சளி,இருமல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மருந்து,மாத்திரை,கசாயம் இல்லாத ஓர் எளிய தீர்வு கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- 1)வெற்றிலை … Read more

விடாமல் துரத்தும் சைனஸ் பிரச்சனை! அதிலிருந்து விடுதலை பெற எளிமையான வீட்டு வைத்தியம் இதோ!

விடாமல் துரத்தும் சைனஸ் பிரச்சனை! அதிலிருந்து விடுதலை பெற எளிமையான வீட்டு வைத்தியம் இதோ!

விடாமல் துரத்தும் சைனஸ் பிரச்சனை! அதிலிருந்து விடுதலை பெற எளிமையான வீட்டு வைத்தியம் இதோ! நம்மில் அனைவருக்கும் பொதுவாக இருக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால் அது சைனஸ் பிரச்சனை தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வரம்பின்றி அனைவருக்கும் சைனஸ் பிரச்சனை இருக்கின்றது. அதுவும் குளிர்காலம் தொடங்கி விட்டால் அனைவருக்கும் சைனஸ் பிரச்சனை வந்துவிடும். சைனஸ் பிரச்சனையால் தொடர்ந்து இருமல் தும்மல் வந்து கொண்டே இருக்கும். மேலும் தூசிகள் நிறைந்திருக்கும் இடத்திற்கு சென்றால் தொடர்ச்சியாக தும்மல் … Read more

மார்பில் தேங்கிய சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு கிளாஸ் குடிங்கள் போதும்!!

மார்பில் தேங்கிய சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு கிளாஸ் குடிங்கள் போதும்!!

மார்பில் தேங்கிய சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு கிளாஸ் குடிங்கள் போதும்!! மார்பில் தேங்கிய சளி கரைந்து வெளியேற மருத்துவரை அணுகாமல் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு குணப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)சுக்கு 2)ஓமம் 3)மஞ்சள் தூள் 4)வெற்றிலை 5)பால் செய்முறை:- அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு ஸ்பூன் ஓமத்தை போட்டு மிதமான தீயில் கருகிடாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். … Read more

மோர் + 2 பொருள் இருந்தால் மலச்சிக்கல் வாயுத் தொல்லை பைல்ஸ் முழுமையாக குணமாகும்!!

மோர் + 2 பொருள் இருந்தால் மலச்சிக்கல் வாயுத் தொல்லை பைல்ஸ் முழுமையாக குணமாகும்!!

மோர் + 2 பொருள் இருந்தால் மலச்சிக்கல் வாயுத் தொல்லை பைல்ஸ் முழுமையாக குணமாகும்!! ஆரோக்கியமற்ற உணவுமுறை மாற்றத்தால் இன்று பெரும்பாலானோர் மலச்சிக்கல்,வாயுத் தொல்லை,மூலம்,அல்சர் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதியடைந்து வருகின்றனர்.உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சத்தான உணவு உண்பது மிகவும் அவசியம் ஆகும்.ஆனால் உணவில் அக்கறை செலுத்தாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும். தேவையான பொருட்கள்:- 1)மோர் 2)ஓமம் 3)சின்ன வெங்காயம் செய்முறை:- அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/2 தேக்கரண்டி ஓமம் சேர்த்து … Read more

ஜீரண சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ வேப்பிலையை மஞ்சளுடன் இப்படி பயன்படுத்துங்க! 

ஜீரண சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ வேப்பிலையை மஞ்சளுடன் இப்படி பயன்படுத்துங்க! 

ஜீரண சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ வேப்பிலையை மஞ்சளுடன் இப்படி பயன்படுத்துங்க! வேப்பிலையை பற்றி அனைவருக்கும் பல தகவல்கள் தெரியும். இந்த இலை மட்டுமில்லாமல் வேப்பிலை மரத்தின். பூ, காய், பட்டை, வேர் என வேப்பிலையின் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது. அதே போலத்தான் மஞ்சளும். மஞ்சள் இயற்கையான கிருமி நாசினியாக பயன்பட்டு வருகின்றது. இந்த மஞ்சளை வேப்பிலையுடன் சேர்த்து பயன்படுத்தும் பழுது நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. அந்த வகையில் இந்த பதிவில் வேப்பிலையுடன் … Read more

வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க இந்த பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிடுங்கள்!!

வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க இந்த பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிடுங்கள்!!

வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க இந்த பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிடுங்கள்!! வெள்ளரி பழம் கோடை காலத்தில் அதிகளவு விற்பனை செய்யக் கூடிய ஒன்று.இந்த பழத்தில் அதிகளவு நீர்ச்சத்து,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தருகிறது. கோடை காலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வருவதால் உடல் அதிகளவு சூடாகிறது.இந்த சூட்டை தணிக்க வெயிலில் இருந்து உடலை காத்துக் கொள்ள வெள்ளரி பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிட்டு வருவது நல்லது.வெள்ளரி பழத்தில் வைட்டமின்கள்,நீர்ச்சத்து,ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. … Read more

14 நாட்களில் தொப்பை இருந்த இடம் தெரியாமல் கரைந்து போகும் இந்த டீ குடித்தால்!!

14 நாட்களில் தொப்பை இருந்த இடம் தெரியாமல் கரைந்து போகும் இந்த டீ குடித்தால்!!

14 நாட்களில் தொப்பை இருந்த இடம் தெரியாமல் கரைந்து போகும் இந்த டீ குடித்தால்!! இன்று பெரும்பாலானோர் உடல் பருமனால் அவதியடைந்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் தவறான உணவு முறை பழக்கம் மற்றும் சோம்பேறி தனமான வாழ்க்கை முறை. இதனால் வயிற்று பகுதியில் அதிகளவு கொழுப்பு சேர்ந்து விடுகிறது.வயிற்று பகுதியில் தேங்கி கிடக்கும் கொழுப்புகள் கரைய பட்டை தேநீர் அருந்துவது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)இலவங்கப்பட்டை 2)தண்ணீர் 3)தேன் செய்முறை:- ஒரு துண்டு பட்டையை லேசாக வறுத்து … Read more

வெயில் காலத்தில் தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டு படுத்தால் உடலில் இவ்வளவு மாற்றம் உண்டாகுமா?

வெயில் காலத்தில் தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டு படுத்தால் உடலில் இவ்வளவு மாற்றம் உண்டாகுமா?

வெயில் காலத்தில் தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டு படுத்தால் உடலில் இவ்வளவு மாற்றம் உண்டாகுமா? நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே தொப்புளில் எண்ணெய் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது.தொப்புள் நம் உடல் நரம்புகளை இணைக்கும் மைய பகுதி ஆகும்.தொப்புளில் தேங்காய் எண்ணெய்,விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வைத்து மஜாஜ் செய்து விட்டு படுத்தால் உடலில் பலவித மாற்றங்கள் ஏற்படும். அதுவும் வெயில் காலத்தில் தொப்புளில் எண்ணெய் வைப்பது மிகவும் அவசியம் ஆகும்.கோடை வெயிலால் உடல் அதிகளவு உஷ்ணத்தில் … Read more

காலையில் இதை ஒரு கிளாஸ் குடித்தால் வறண்டு இறுகி போன மலம் வழுக்கி வந்து விடும்!! 100% அனுபவ உண்மை!!

காலையில் இதை ஒரு கிளாஸ் குடித்தால் வறண்டு இறுகி போன மலம் வழுக்கி வந்து விடும்!! 100% அனுபவ உண்மை!!

காலையில் இதை ஒரு கிளாஸ் குடித்தால் வறண்டு இறுகி போன மலம் வழுக்கி வந்து விடும்!! 100% அனுபவ உண்மை!! நவீன உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மலச்சிக்கல் பிரச்சனையால் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.மலக்குடல் பகுதியில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலக் கழிவுகளை சிரமம் இன்றி வெளியேற்ற இயற்கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள். 1)ஓமம் 2)விளக்கெண்ணெய் 3)எலுமிச்சை சாறு 4)கல் உப்பு 5)தண்ணீர் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் … Read more

கோடை காலத்தில் உடலை குளுமையாக்கும் ராகி மோர்!! இதை எவ்வாறு தயாரிப்பது!

கோடை காலத்தில் உடலை குளுமையாக்கும் ராகி மோர்!! இதை எவ்வாறு தயாரிப்பது!

கோடை காலத்தில் உடலை குளுமையாக்கும் ராகி மோர்!! இதை எவ்வாறு தயாரிப்பது! கோடை காலத்தில் உடல் சூடு அதிகமாக இருக்கும்.இதனால் அடிக்கடி தலைவலி,மயக்கம்,மந்த நிலை ஏற்படும்.உடல் சூடானால் அம்மை,சூட்டு கொப்பளம் ஏற்படும்.இந்த பாதிப்புகள் வராமல் இருக்க ராகி மோர் தயாரித்து குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)ராகி மாவு – 1/2 கப் 2)மோர் – 2 கப் 3)கடுகு – 1/2 தேக்கரண்டி 4)உளுந்து பருப்பு – 1/2 தேக்கரண்டி 5)கடலை பருப்பு – 1/2 … Read more