பல் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் வருதா? அப்போ இது தான் பெஸ்ட் தீர்வு!!

பல் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் வருதா? அப்போ இது தான் பெஸ்ட் தீர்வு!!

பல் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் வருதா? அப்போ இது தான் பெஸ்ட் தீர்வு!! வயிற்றில் அல்சர், வாயில் புண், சொத்தைப்பல், ஈறுகளில் பிரச்சனை, நாக்கில் வெள்ளை படலம் ஏற்படுதல் போன்ற காரணங்களால் வாயில் துர்நாற்றம் வீசுகிறது. சிலருக்கு காலை மாலை என இருவேளை பல் துலக்கியும் வாயில் துர்நாற்றம் ஏற்படுவது மட்டும் குறைந்தபாடில்லை. வாய் துர்நாற்றத்தால் அருகில் உள்ளவர்களிடம் பேசக் கூட தயக்கம் ஏற்படும். இதனால் நமது நம்பிக்கை முழுமையாக குறைந்து விடும். ஒரு சிலர் வாய் … Read more

5 நிமிடத்தில் நுரையீரல் சளியை கரைத்து தள்ளும் மந்திர பால் தயாரிப்பது எப்படி?

5 நிமிடத்தில் நுரையீரல் சளியை கரைத்து தள்ளும் மந்திர பால் தயாரிப்பது எப்படி?

5 நிமிடத்தில் நுரையீரல் சளியை கரைத்து தள்ளும் மந்திர பால் தயாரிப்பது எப்படி? நுரையீலில் தேங்கி உள்ள சளியை டானிக், மாத்திரை இல்லாமல் கரைத்து தள்ளும் வீட்டு வைத்தியம். தேவையான பொருட்கள்:- 1)பால் 2)துளசி 3)மஞ்சள் தூள் 4)தேன் 5)மிளகு 6)சுக்கு செய்முறை:- பால், தேன் மற்றும் மஞ்சள் தவிர்த்து இதர பொருட்களை அரைக்க வேண்டும். முதலில் சிறு துண்டு சுக்கை தோல் நீக்கி உரலில் போடவும். அதன் பின்னர் 10 துளசி இலை, 4 மிளகு … Read more

இது தெரியுமா? கருப்பு கொண்டைக்கடலையை ஊறவைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடலில் நடக்கும் அற்புதம்!!

இது தெரியுமா? கருப்பு கொண்டைக்கடலையை ஊறவைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடலில் நடக்கும் அற்புதம்!!

இது தெரியுமா? கருப்பு கொண்டைக்கடலையை ஊறவைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடலில் நடக்கும் அற்புதம்!! நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் தானியங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கொண்டைக்கடலையை ஊறவைத்து சமைத்து சாப்பிடுவதை இந்தியர்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். கொண்டைக் கடலையில் கருப்பு மற்றும் வெள்ளை கொண்டைக் கடலை என்று இரு வகைகள் இருக்கிறது. இதில் அதிக ப்ரோட்டீன் மற்றும் இரும்பு சத்துக்களை உள்ளடக்கி இருக்கும் கருப்பு கொண்டைக்கடலையை ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் … Read more

சர்க்கரை நோய்க்கு எமன் இந்த மூலிகை இலை!! இதை எங்கு பார்த்தாலும் விடாதீர்கள்!!

சர்க்கரை நோய்க்கு எமன் இந்த மூலிகை இலை!! இதை எங்கு பார்த்தாலும் விடாதீர்கள்!!

சர்க்கரை நோய்க்கு எமன் இந்த மூலிகை இலை!! இதை எங்கு பார்த்தாலும் விடாதீர்கள்!! இன்றைய உலகில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஒரு நோயாக சர்க்கரை உருவாகிவிட்டது. இந்த சர்க்கரை நோயை இயற்கை வழியில் குணமாக்குவது குறித்து சொல்லப்பட்டுள்ளது. தூதுவளை இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து வெயிலில் உலர்த்திக் கொள்ளவும். இதை அரைத்து பவுடராக்கி ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும். ஒரு கிளாஸ் சூடனான நீரில் இந்த தூதுவளை இலை பொடி ஒரு ஸ்பூன் அளவு … Read more

உங்களுக்கு தைராய்டு இருக்கா? அப்போ இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்திடுங்கள் ப்ளீஸ்!!

உங்களுக்கு தைராய்டு இருக்கா? அப்போ இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்திடுங்கள் ப்ளீஸ்!!

உங்களுக்கு தைராய்டு இருக்கா? அப்போ இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்திடுங்கள் ப்ளீஸ்!! பெண்களை அதிகம் பாதிக்கும் நோயாக உள்ள தைராய்டால் ஒழுங்கற்ற மாதவிடாய், கருவுறுதலில் தாமதம் போன்றவை ஏற்படும். இந்த தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். பால் பொருட்களை அதிகளவு எடுத்துக் கொள்ள கூடாது. குறிப்பாக தைராய்டிற்கு மருந்து சாப்பிடும் பொழுது பாலை முழுமையாக தவிர்க்க வேண்டும். காரணம் தைராய்டு மருந்து உடலில் செல்வதை பால் தடுத்து விடும். சோயா பொருட்களால் … Read more

நம்புங்க பெண்களே இதை குடித்த 1/2 மணி நேரத்தில் பீரியட்ஸ் வந்து விடும்!

நம்புங்க பெண்களே இதை குடித்த 1/2 மணி நேரத்தில் பீரியட்ஸ் வந்து விடும்!

நம்புங்க பெண்களே இதை குடித்த 1/2 மணி நேரத்தில் பீரியட்ஸ் வந்து விடும்! உடல் பருமன், தைராய்டு உள்ள பெண்களுக்கு மாதவிடாய்(பீரியட்ஸ்) சுழற்சியில் பிரச்சனை ஏற்படும். 28 நாட்களுக்கு ஒருமுறை வரக் கூடிய மாதவிடாய் தள்ளி போவதால் பெரும்பாலான பெண்கள் மாத்திரை சாப்பிட்டு மாதவிடாய் வர வைக்கின்றனர். இதனால் கருவுறுதலில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். எனவே இயற்கை முறையில் ஒரே நாளில் மாதவிடாய் சுழற்சி வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான … Read more

நகசுத்திக்கு இதை விட சிறந்த கை வைத்தியம் இருக்க வாய்ப்பே இல்லை!!

நகசுத்திக்கு இதை விட சிறந்த கை வைத்தியம் இருக்க வாய்ப்பே இல்லை!!

நகசுத்திக்கு இதை விட சிறந்த கை வைத்தியம் இருக்க வாய்ப்பே இல்லை!! நக சுத்தி ஏற்பட்டால் அதை உடனே குணப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடுமையான வலி ஏற்பட்டு செப்டிக்காகி விடும். இந்த நகசுத்தியை வீட்டில் உள்ள சாதாரண பொருட்கள் கொண்டு குணமாக்கி கொள்ளலாம். 1)விக்ஸ் வேப்பரப் 2)வெந்நீர் ஒரு அகலமான பாத்திரத்தில் சூடு பொறுக்கும் அளவு வெந்நீர் ஊற்றி நகசுத்தி ஏற்பட்டிற்கும் கை அல்லது காலை வைத்து 5 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு அதை … Read more

ஒரே வாரத்தில் 3 கிலோ எடை குறைய “எலுமிச்சை + இஞ்சி” போதும்!

ஒரே வாரத்தில் 3 கிலோ எடை குறைய "எலுமிச்சை + இஞ்சி" போதும்!

ஒரே வாரத்தில் 3 கிலோ எடை குறைய “எலுமிச்சை + இஞ்சி” போதும்! தற்பொழுது பெரும்பாலான மக்கள் உடல் பருமனால் அவதியடைந்து வருகின்றனர். சாப்பிட்டாலும், சாப்பிடாவிட்டாலும் உடல் எடை மட்டும் கூடி கொண்டே செல்கிறது என்று வருந்துபவர்கள் எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சாறு சேர்த்த பானத்தை அருந்தி வரவும். உடல் எடையை குறைக்க இந்த இரண்டு பொருட்களும் பேருதவியாக இருக்கிறது. 1)எலுமிச்சம் பழம் 2)இஞ்சி ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் … Read more

நுரையீரலில் கோர்த்திருக்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இந்த கசாயம் செய்து குடிங்கள்!!

நுரையீரலில் கோர்த்திருக்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இந்த கசாயம் செய்து குடிங்கள்!!

நுரையீரலில் கோர்த்திருக்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இந்த கசாயம் செய்து குடிங்கள்!! முதலில் சாதாரணமாக உருவாகும் சளி நாளடைவில் நுரையீரலில் கோர்த்து கெட்டி சளியாக மாறி விடுகிறது. இதை முழுவதுமாக கரைத்து தள்ள வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டு மூலிகை கசாயம் செய்து குடிங்கள். தேவையான பொருட்கள்:- 1)மிளகு 1/4 ஸ்பூன் 2)துளசி 10 இலைகள் 3)எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி 4)தேன் 1 தேக்கரண்டி 5)வெற்றிலை ஒன்று செய்முறை:- ஒரு வெற்றிலை மற்றும் … Read more

விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்போறிங்களா இதோ இது உங்களுக்கு தான்!!

விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்போறிங்களா இதோ இது உங்களுக்கு தான்!!

விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்போறிங்களா இதோ இது உங்களுக்கு தான்!! மனித உடலில் ஏற்படும் அனைத்து விதமான உபாதைகளுக்கும் நோய்களுக்கும் இன்றளவில் மருந்துகள் உள்ளன, நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தகுந்த மருத்துவரை அனுகி மருந்து, மாத்திரைகள் உட்கொண்டால் நோய் நீங்கும். அவ்வாறு மருந்து, மாத்திரைகளில் தீர்க்க முடியாத நிலையில் உள்ள நோய்களுக்கே இன்றளவில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்க்கொண்டு அதனை தீர்க்கின்றனர். எனவே எந்தவிதமான நோய்க்கு அல்லது பிரசவத்திற்க்கு அறுவை சிகிச்சை மேற்க்கொண்டாலும் அறுவை சிகிச்சைக்கு பிறகு … Read more