மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை காணாமல் போகச் செய்யும் பானம் இது!

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை காணாமல் போகச் செய்யும் பானம் இது!

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை காணாமல் போகச் செய்யும் பானம் இது! வயது வந்த பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வரும். இந்த மாதவிடாய் காலத்தில் அதிகளவு உதிரப்போக்கு ஏற்படுவதால் வயிற்று வலி, உடல் சோர்வு, சத்து குறைபாடு போன்றவை பெண்களுக்கு ஏற்படும். இதனால் உடல் அளவிலும், மனதளவிலும் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். சிலருக்கு தாங்க முடியாத வயிற்று வலி ஏற்படும். இதனால் அவர்களால் எந்த ஒரு வேலையும் செய்யமுடியாத நிலை ஏற்படும். இந்த … Read more

“வாழைப்பூ” இப்படி பயன்படுத்தினால் எப்பேர்ப்பட்ட மூலமும் நொடியில் அடங்கும்!!

"வாழைப்பூ" இப்படி பயன்படுத்தினால் எப்பேர்ப்பட்ட மூலமும் நொடியில் அடங்கும்!!

“வாழைப்பூ” இப்படி பயன்படுத்தினால் எப்பேர்ப்பட்ட மூலமும் நொடியில் அடங்கும்!! மலம் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு வலி ஏற்பட்டால் அவை மூல நோய்க்கான அறிகுறிகள் ஆகும். மலத்தை உரிய நேரத்தில் கழிக்காமல் அடக்கி வைத்து வருவதால் அவை நாளடைவில் மூல நோயாக மாறிவிடுகிறது. இந்த மூல நோயை கட்டுக்குள் வைக்க வாழைப்பூ மற்றும் முள்ளங்கி பானம் குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)வாழைப்பூ 2)தண்ணீர் செய்முறை:- ஒரு கப் வாழைப்பூவை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து … Read more

1/2 மணி நேரத்தில் சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைந்து வெளியேற இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்கள்!

1/2 மணி நேரத்தில் சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைந்து வெளியேற இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்கள்!

1/2 மணி நேரத்தில் சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைந்து வெளியேற இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்கள்! உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவும் சிறுநீரகத்தில் உப்பு அதிகளவு படிவதால் கற்கள் உருவாகிறது. இவை சிறு சிறு கற்களாக இருந்தால் எளிதில் வெளியேறி விடும். ஆனால் பெரிய கற்களாக மாறிவிட்டால் அதை வெளியேற்றுவது சற்று கடினம். இந்த சிறுநீரக கல் பிரச்சனையால் பல அவதிகள் ஏற்படும். இந்த சிறுநீரக கற்களை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்திக் … Read more

இந்த பொருள் அக்குளில் வீசும் அதிகப்படியான வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்தும்!

இந்த பொருள் அக்குளில் வீசும் அதிகப்படியான வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்தும்!

இந்த பொருள் அக்குளில் வீசும் அதிகப்படியான வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்தும்! உங்களில் பலருக்கு உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறும். குறிப்பாக அக்குள் பகுதியில் இருந்து வெளியேறும் வியர்வையால் துர்நாற்றம் வீசும். இதனால் பொதுவெளிகளில் நடமாட அசௌகரியமாக இருக்கும். அக்குள் வியர்வை துர்நாற்றத்தால் அவைதிப்படுபவர்கள் மற்றவர்களுக்கு அருகில் நிற்க தயங்குவார்கள். இந்த வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபட எளிய வீட்டு வைத்திய குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தீர்வு 01:- 1)சந்தனம் 2)பன்னீர்(ரோஸ் வாட்டர்) ஒரு கிண்ணத்தில் 2 … Read more

இந்த ட்ரிங்க் குடித்தால் 6 மாதமாக வராத மாதவிடாயும் நொடியில் வந்துவிடும்!

இந்த ட்ரிங்க் குடித்தால் 6 மாதமாக வராத மாதவிடாயும் நொடியில் வந்துவிடும்!

இந்த ட்ரிங்க் குடித்தால் 6 மாதமாக வராத மாதவிடாயும் நொடியில் வந்துவிடும்! பெண்களுக்கு சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முறையற்ற மாதவிடாய். இதை சீர்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)சீரகம் – 1 தேக்கரண்டி 2)வெல்லம் – 5 தேக்கரண்டி 3)தண்ணீர் – 1 டம்ளர் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் 5 தேக்கரண்டி வெல்லம் … Read more

ஆண்களுக்கு வரப்பிரசாதம் இந்த பால்! இதில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்குனு தெரியுமா?

ஆண்களுக்கு வரப்பிரசாதம் இந்த பால்! இதில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்குனு தெரியுமா?

ஆண்களுக்கு வரப்பிரசாதம் இந்த பால்! இதில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்குனு தெரியுமா? ஆண்களுக்கு இருக்கும் மலட்டு தன்மை, விந்தணு குறைபாட்டை சரி செய்ய 4 பொருட்கள் சேர்த்த பாலை அருந்துவது நல்லது. 1)முருங்கை பிசின் 2)முருங்கை பருப்பு 3)பால் 4)நிலக்கடலை 5)பேரிச்சம்பழம் முருங்கை பிசின் மற்றும் பருப்பு 20 கிராமிற்கும், நிலக்கடலை 25 கிராம் மற்றும் பேரிச்சம் பழம் 5 என்ற எண்ணிக்கையிலும் எடுத்துக் கொள்ளவும். செய்முறை:- முருங்கை பிசினை நீரில் போட்டு கழுவி நன்கு … Read more

இதை தொடர்ந்து 15 நாட்கள் குடித்தால் கண் கண்ணாடிக்கு விரைவில் குட் பாய் தான்!

இதை தொடர்ந்து 15 நாட்கள் குடித்தால் கண் கண்ணாடிக்கு விரைவில் குட் பாய் தான்!

இதை தொடர்ந்து 15 நாட்கள் குடித்தால் கண் கண்ணாடிக்கு விரைவில் குட் பாய் தான்! முதுமை காலத்தில் கண் பார்வை குறைபாடு ஏற்படுவது இயல்பானது. ஆனால் இன்றைய உலகில் ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்க வழக்கங்களால் சிறு குழந்தைகள் கூட கண் பார்வை குறைபாட்டால் கடும் அவதியடைந்து வருகின்றனர். கண் கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமே உள்ளது. உணவுமுறை பழக்கத்தை காட்டிலும் அதிக நேரம் மின்னணு சாதனங்களை உபயோகிப்பதினால் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இதை சரி … Read more

ஒரே ஒரு எலுமிச்சம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை பனிக்கட்டி போல் உருக்கிவிடும்!

ஒரே ஒரு எலுமிச்சம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை பனிக்கட்டி போல் உருக்கிவிடும்!

ஒரே ஒரு எலுமிச்சம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை பனிக்கட்டி போல் உருக்கிவிடும்! உடல் எடை அதிகரித்து காணப்படுவது உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல உடல் அழகையும் கெடுத்துவிடும். இரத்த நாளங்களில் அதிகப்படியான கொழுப்புகள் படிவதால் மாரடைப்பு, உடல் பருமன் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)எலுமிச்சம் பழம் ஒன்று 2)பூண்டு நான்கு பற்கள் 3)தேன் ஒரு ஸ்பூன் … Read more

மலக் குடலில் இறுகி போன கழிவுகளை வெளியேற்ற வேப்பிலை கசாயம் செய்து குடிங்க!

மலக் குடலில் இறுகி போன கழிவுகளை வெளியேற்ற வேப்பிலை கசாயம் செய்து குடிங்க!

மலக் குடலில் இறுகி போன கழிவுகளை வெளியேற்ற வேப்பிலை கசாயம் செய்து குடிங்க! உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை ஆசனவாய் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் செரிமானப் பிரச்சனை, உடல் நலக் கோளாறு உள்ளிட்ட சில காரணங்களால் மலம் கழிக்க முடியாமல் தேங்கி இறுகி போய்விடும். இவ்வாறு இறுகி போன மலத்தை இளகி வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)வேப்பிலை 2)தண்ணீர் 3)வெந்தயம் செய்முறை:- 2 கொத்து வேப்பிலையை தண்ணீர் கொண்டு … Read more

சர்க்கரை நோயை அலற விடும் “வெந்தய காபி” – தயார் செய்வது எப்படி?

சர்க்கரை நோயை அலற விடும் "வெந்தய காபி" - தயார் செய்வது எப்படி?

சர்க்கரை நோயை அலற விடும் “வெந்தய காபி” – தயார் செய்வது எப்படி? உலக நாடுகளை ஒப்பிடும் பொழுது இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த சர்க்கரை நோய் பரம்பரை பரம்பரையாக வரக் கூடியவையாகவும், மாறி வரும் உணவுமுறை பழக்கத்தாலும் வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம். இந்த சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்றாலும் கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். … Read more