நாள்பட்ட நுரையீரல் சளியை கரைத்து வெளியேற்ற உதவும் பாட்டி வைத்தியம்!

நாள்பட்ட நுரையீரல் சளியை கரைத்து வெளியேற்ற உதவும் பாட்டி வைத்தியம்!

நாள்பட்ட நுரையீரல் சளியை கரைத்து வெளியேற்ற உதவும் பாட்டி வைத்தியம்! மழைக்காலம், குளிர்காலத்தில் ஏற்படக் கூடிய சாதாரண சளி பாதிப்பு நாளடைவில் நுரையீரலில் தேங்கி பலவித தொந்தரவுகளை ஏற்படுத்தும். இவ்வாறு நுரையீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட கெட்டி சளி கரைந்து வெளியேற கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்திய குறிப்பை ட்ரை பண்ணவும். சளியை குணமாக்கும் பாட்டி வைத்தியம்… 1)வெற்றிலை 2)மிளகு 3)பூண்டு இந்த மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும். … Read more

பாத வீக்கத்தை குணமாக்க “தேங்காய் எண்ணெய் + கற்பூரம்”.. இப்படி பயன்படுத்துங்கள்!

பாத வீக்கத்தை குணமாக்க "தேங்காய் எண்ணெய் + கற்பூரம்".. இப்படி பயன்படுத்துங்கள்!

பாத வீக்கத்தை குணமாக்க “தேங்காய் எண்ணெய் + கற்பூரம்”.. இப்படி பயன்படுத்துங்கள்! அதிக நேரம் வேலை செய்தல், உடல் பருமன், வேலைப்பளு உள்ளிட்ட காரணங்களால் பாதத்தில் வலி, வீக்கம் ஏற்படும். அதுமட்டும் இன்றி பாதத்தில் அடிபட்டாலும் வலி, வீக்கம் ஏற்படும். உடலில் தேவையற்ற கழிவுகள் அதிகம் சேர்ந்திருந்தால் பாத வீக்கம் வலி ஏற்படும்.. இதை குணமாக்க தேங்காய் எண்ணெயில் சில பொருட்களை சேர்த்து காய்ச்சி பாதங்களில் தடவவும். தேவையான பொருட்கள்:- 1)கற்பூரம் 2)தேங்காய் எண்ணெய் 3)மஞ்சள் தூள் … Read more

தொப்புளில் எண்ணெய் விடும் பழக்கம் கொண்டவரா? அப்போ இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!

தொப்புளில் எண்ணெய் விடும் பழக்கம் கொண்டவரா? அப்போ இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!

தொப்புளில் எண்ணெய் விடும் பழக்கம் கொண்டவரா? அப்போ இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க! நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து தொப்புளில் எண்ணெய் விடும் பழக்கம் தொடர்ந்து வருகிறது. விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் தொப்புளில் விடுவதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னர் தொப்புளில் சிறிது நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்… இதில் ஏதேனும் ஒன்றை சிறிது விடுவதால்.. தொப்புளில் உள்ள நோய் கிருமிகள் முழுவதும் அழியும். உடல் சூடு இருப்பவர்கள் … Read more

நெஞ்சு சளி: இதை செய்தால் நொடியில் கரைந்து வெளியேறும்..!

நெஞ்சு சளி: இதை செய்தால் நொடியில் கரைந்து வெளியேறும்..!

நெஞ்சு சளி: இதை செய்தால் நொடியில் கரைந்து வெளியேறும்..! நாள்பட்ட நெஞ்சு சளியை கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும். தீர்வு 01:- 1)துவரம் பருப்பு 2)மிளகு 3)உப்பு 1/4 கப் துவரம் பருப்பு, 1 ஸ்பூன் மிளகை ஒரு வாணலியில் போட்டு மிதமான தீயில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து … Read more

இருதய நோயை குணமாக்கும் நெல்லிக்காய் + பூண்டு.. எவ்வாறு பயன்படுத்துவது?

இருதய நோயை குணமாக்கும் நெல்லிக்காய் + பூண்டு.. எவ்வாறு பயன்படுத்துவது?

இருதய நோயை குணமாக்கும் நெல்லிக்காய் + பூண்டு.. எவ்வாறு பயன்படுத்துவது? நம் இந்தியாவில் இருதய நோய் பாதிப்பால் பெரும்பாலானோர் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை மாற்றம்… வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் மன அழுத்தம், கோபம், உயர் இரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் இருதயத்தில் வலி, அடைப்பு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்வது நல்லது. 1)பெரு நெல்லிக்காய் 2)பூண்டு 3)செம்பருத்தி ஒரு பாத்திரத்தில் … Read more

ஆறு மாதம் முதல் ஒரு வயது குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சத்து மாவு இது..!

ஆறு மாதம் முதல் ஒரு வயது குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சத்து மாவு இது..!

ஆறு மாதம் முதல் ஒரு வயது குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சத்து மாவு இது..! குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளி கொடுக்கும் சத்துமாவு பவுடர் தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பாசிப்யாறு 2)கோதுமை 3)ராகி 4)கம்பு 5)முந்திரி 6)ஏலக்காய் 7)வேர்க்கடலை 8)ஜவ்வரிசி 9)மக்காச்சோளம் 10)பொட்டுக்கடலை ஒரு வெள்ளை காட்டன் துணியில் 10 கிராம் பாசிப்பயறு, 10 கிராம் கோதுமை, 10 கிராம் ராகி, 10 கிராம் கம்பு, 10 கிராம் முந்திரி, 10 … Read more

இந்த பானத்தை 10 நாட்களுக்கு குடித்தால் கண் கண்ணாடிக்கு குட் பாய் தான்..!

இந்த பானத்தை 10 நாட்களுக்கு குடித்தால் கண் கண்ணாடிக்கு குட் பாய் தான்..!

இந்த பானத்தை 10 நாட்களுக்கு குடித்தால் கண் கண்ணாடிக்கு குட் பாய் தான்..! கண் பார்வை குறைபாட்டால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறு வயதிலேயே கண்ணாடி அணியும் நிலையில் இன்றைய தலைமுறை உள்ளது. இதற்கு முக்கிய காரணம்.. மொபைல், லேப்டாப் போன்ற மின்னனு சாதனங்களின் ஆதிக்கம் தான். கண்ணில் இருந்து நீர் வடிதல், கண் பார்வை குறைபாடு, கண் எரிச்சல் போன்ற பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து செய்து வந்தால் … Read more

வெற்றிலையில் இந்த 4 பொருட்களை வைத்து மடக்கி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வாழ்நாள் முழுவதும் வராது..!

வெற்றிலையில் இந்த 4 பொருட்களை வைத்து மடக்கி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வாழ்நாள் முழுவதும் வராது..!

வெற்றிலையில் இந்த 4 பொருட்களை வைத்து மடக்கி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வாழ்நாள் முழுவதும் வராது..! அரிசி உணவு அதுவும் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, மைதா, இனிப்பு உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரித்து விடும். இந்தியாவில் அரிசி உணவு அதிகம் உண்பதனால் தான் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வெற்றிலையுடன் வெந்தயம், சோம்பு, நாவல் … Read more

BP: சில நிமிடங்களில் கட்டுக்குள் வர இந்த மூலிகை பொடியை பயன்படுத்துங்கள்!

BP: சில நிமிடங்களில் கட்டுக்குள் வர இந்த மூலிகை பொடியை பயன்படுத்துங்கள்!

BP: சில நிமிடங்களில் கட்டுக்குள் வர இந்த மூலிகை பொடியை பயன்படுத்துங்கள்! வேலைப்பளு, தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளால் உயர் இரத்த அழுத்தம்(BP) பாதிப்பு ஏற்படுகிறது. இதை குணமாக்க மூலிகை பொடி தயாரித்து பயன்படுத்துவது நல்லது. உயர் இரத்த அழுத்த அறிகுறிகள்… உடல் சோர்வு, தலைவலி, வாந்தி உணர்வு, மயக்கம், நெஞ்சில் அடைப்பு, சுவாச பிரச்சனை ஆகியவை உயர் இரத்த அழுத்தம் உள்ளதற்கான அறிகுறிகள் ஆகும். உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் மூலிகை பொடி… தேவையான … Read more

பூரான் கடியை நொடியில் குணமாக்கும் “வெற்றிலை + மிளகு + சுண்ணாம்பு” – பயன்படுத்துவது எப்படி?

பூரான் கடியை நொடியில் குணமாக்கும் "வெற்றிலை + மிளகு + சுண்ணாம்பு" - பயன்படுத்துவது எப்படி?

பூரான் கடியை நொடியில் குணமாக்கும் “வெற்றிலை + மிளகு + சுண்ணாம்பு” – பயன்படுத்துவது எப்படி? வீட்டில் துணி தேக்கி வைத்திருக்கும் இடங்களில், ஈரப்பதம் உள்ள இடங்களிலும் பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதில் பூரான் பலரையும் கடிக்கும் உயிரினமாக இருக்கின்றது. இந்த பூரான் கடியை குணமாக்க மருத்துவமனையை நாடாமல் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு குணப்படுத்திக் கொள்ளுங்கள். பூரான் கடித்தால் அந்த இடத்தில் தடுப்பு, அரிப்பு, சிவந்து போதல் போன்ற பாதிப்புகள் … Read more