சியாட்டிக்கா நரம்பு பிரச்சினைக்கு முழுமையான தீர்வு! வெறும் 2 பொருள் தான்!

சியாட்டிக்கா நரம்பு பிரச்சினைக்கு முழுமையான தீர்வு! வெறும் 2 பொருள் தான்!

ஒரு சிலருக்கு இரவு படுத்து தூங்கும் பொழுது நடுராத்திரியில் நரம்புகள் இழுப்பது போல கால்களில் வலி இருக்கும். அது மிகவும் அதிகமான வலியை தரும். இந்த நரம்பானது நம் உடலிலேயே நீளமான நரம்பு ஆகும். இந்த நரம்புகள் பின்னப்படுவதால் அந்த வலி ஏற்படும். இந்த நரம்பின் பெயர் சியாட்டிக்கா. இந்த நரம்பு பிரச்சனையானது எப்பொழுது வரும் என்றால் 45 வயது தாண்டிய ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, வரும். 45 வயது பையனுக்கு பின் மூட்டுகளில் உள்ள … Read more

இனி எப்பவும் வாய் துர்நாற்றம் வராது! இத செய்யுங்க!

இனி எப்பவும் வாய் துர்நாற்றம் வராது! இத செய்யுங்க!

இன்றைய காலகட்டத்தில் உண்ணும் உணவுப்பொருட்களால் உணவு செரிக்காமல் இருந்து வாய்ப்புண் மற்றும் வயிற்றில் புண் ஏற்படுவதால் மற்றவர்களிடம் பேசும் பொழுது வாய் துர்நாற்றம் அடிக்கின்றது. இதை போக்க எளிமையான மருத்துவம் ஒன்றுதான் பார்க்கப் போகின்றோம். வயிற்றுப் புண் மற்றும் அல்சர் போன்ற காரணத்தால் மற்றும் சரியாக மலம் கழிக்காமல் இருந்தால் கூட துர்நாற்றம் வீசுகிறது. தேவையான பொருட்கள்: 1. புதினா இலைகள் 2. பச்சை கற்பூரம் 3. ஏலக்காய் 1 1. முதலில் 5 புதினா இலைகளை … Read more

பாத வெடிப்பு, குதிகால் சரியாகி கால்கள் மென்மையாகி விடும்!

பாத வெடிப்பு, குதிகால் சரியாகி கால்கள் மென்மையாகி விடும்!

பாதவெடுப்பு குதிக்கால் வெடிப்பு சரியாக கால்கள் மென்மையாக ஒரு அருமையான டிப்ஸ் இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம். தேவையான பொருட்கள்: 1. உருளைக்கிழங்கு சாறு 2. எலுமிச்சை சாறு 3. கல் உப்பு 4. பேஸ்ட். செய்முறை: 1. இப்பொழுது ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். 2. ஒரு உருளைக்கிழங்கை எடுத்து தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு தண்ணீரை விடாமல் அரைத்து சாறு எடுத்து கொள்ளுங்கள். 3. எவ்வளவு உருளைக்கிழங்கு சாற்றை எடுத்துக் … Read more

இந்த ஐந்து பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! நரம்புகள் வலுபெறும்!

இந்த ஐந்து பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! நரம்புகள் வலுபெறும்!

இந்த ஐந்து பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! நரம்புகள் வலுபெறும்! இன்றைய உள்ள இளைய தலைமுறைகள் அதிகளவு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிப்படைகிறார்கள். அந்த வகையில் எழுதும் பொழுது சோர்வு, களைப்பு, தலைவலி, நிலை தடுமாறல் போன்றவைகள் உண்டாகின்றது. அதனை தடுப்பதற்காக  எந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதை காணலாம். முதலில் அத்திப்பழம் இந்த பழத்தை உண்பதன் மூலம் நரம்புகள் வலுப்படும். அத்தி பழத்தை தினந்தோறும் ஒன்று அல்லது இரண்டு வேலை உண்டு வந்தால் நரம்புகள் புத்துயிர் … Read more

மைதா இனிப்பு சமோசா! அஹா என்ன ருசி!  

மைதா இனிப்பு சமோசா! அஹா என்ன ருசி!  

மைதா இனிப்பு சமோசா! அஹா என்ன ருசி! தேவையான பொருட்கள் :மைதா மாவு கால் கிலோ,தேங்காய் துருவல் கால் கப்,வெல்லம் கால் கிலோ,எண்ணெய் தேவையான அளவு.ஏலக்காய் இரண்டு. செய்முறை : முதலில் மைதா மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பூரிக்கு பிசைவது போல் கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு வாணலியில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் போட வேண்டும்.அவை கொதித்ததும் அதனுடன் தேங்காய் துருவலை போட்டு நன்றாகக் கிளறி கொள்ள வேண்டும். … Read more

ஐம்பொறிகளையும் வலிமை பெற செய்யும் எண்ணெய் குளியல் ! எப்படி ? எப்பொழுது?

ஐம்பொறிகளையும் வலிமை பெற செய்யும் எண்ணெய் குளியல் ! எப்படி ? எப்பொழுது?

எண்ணெய் குளியல் என்பது நோய்களுக்கு ஒரு தீர்வாக இருக்கும். அதை இன்றைய காலகட்டத்தில் எப்படி குளிப்பது என்று மறந்து விட்டனர். எண்ணெய் குளியலை விடுத்து தலைக்கு கண்டிஷனர்கள் ஷாம்புகள் என வாங்கி பழக்கப்படுத்தி முடி கொட்டி அது எப்படி மறுபடி வளர்வது என்று அதற்கு தனியான மருத்துவத்தை தேடி அலைந்து வருகின்றனர். காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் எண்ணை குளியலை இப்படித்தான் செய்ய வேண்டும் என்றொரு வரைமுறை இருக்கிறது. அது படி செய்து வாருங்கள். உங்களுக்கு … Read more

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!தினம் ஒரு கொய்யாப்பழம்!

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!தினம் ஒரு கொய்யாப்பழம்!

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!தினம் ஒரு கொய்யாப்பழம்! தினமும் ஒரு பழம் சாப்பிட்டால் உடலுக்கு நன்மை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் ஏழை எளிய மக்கள் தினந்தோறும் சாப்பிடும் பழமாக வாழைப்பழத்தை அடுத்ததாக கொய்யாப்பழம் உள்ளது. மற்ற பழங்களை காட்டிலும் கொய்யாப்பழத்திற்கு என்று ஒரு தனித்துவமும் சுவையும் உண்டு. கொய்யாப்பழம் சூப்பர் ப்ரூட் எனவும் அழைக்கப்படுகின்றது.   நீரழிவு நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட மிக நன்மை ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியை … Read more

கோடி கோடியாக செலவு செய்தாலும் சிறுநீரக பிரச்சினைக்கு இதைவிட மருந்து இருக்காது!

கோடி கோடியாக செலவு செய்தாலும் சிறுநீரக பிரச்சினைக்கு இதைவிட மருந்து இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் குடித்து குடித்து குடித்து அடிமையானவர்கள் முதலில் பாதிக்கப்படுவது சிறுநீரகமே. குடியான் மட்டும் இன்றி இன்றைய வேகமான நாகரிகமான நவீன காலகட்டத்தில் தண்ணீர் குடிப்பது மறந்துவிடும் இளைஞர்கள் மத்தியில் சிறுநீரகப் பிரச்சினை இயல்பான ஒன்றாகவே இருக்கின்றது. அந்த இலை தான் மூக்கிரட்டை, சிறுநீரகம் செயல் இழந்தவர்கள் கூட இந்த மூக்கிரட்டை சாற்றை சாப்பிட்டு வரும் பொழுது சிறுநீரகம் மறுபடியும் உயிர் பெறும். மூக்கிரட்டை இலைகளை பறித்து சுத்தம் செய்து அரைத்துச் சாற்றை எடுத்து , பழைய … Read more

பூரான் கடித்த விஷம் உடனே இறங்க இதை செய்யுங்க!

பூரான் கடித்த விஷம் உடனே இறங்க இதை செய்யுங்க!

பூரான் கடித்தால் உடனே இதை பண்ணுங்க. 1. யாருக்காவது பூரான் கடித்தால் உடனடியாக கல் உப்பை கரைத்து அந்த தண்ணீரை கடிபட்ட இடத்தில் கழுவும். 2. கல்லுப்பு உங்களுக்கு ஆன்டிசெட்டாக பயன்படுகிறது. அதனால் கல் உப்பை கொண்டு கழுவும் போது அதன் விஷம் மேலே இருந்தால் உடனடியாக அழியும். 3. பூண்டு மற்றும் வெங்காயத்தை அரைத்து கடிப்பட்ட இடத்தில் வைத்து கட்டவும். உடனடியாக விஷம் குறைந்து விடும். 4. இதற்கு இன்னொரு முறையும் உண்டு. அதேபோல் பூரான் … Read more

மருதாணியின் மருத்துவ பயன்கள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

மருதாணியின் மருத்துவ பயன்கள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

மருதாணியின் மருத்துவ பயன்கள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!   தற்போது வளர்ந்து வரும் காலகட்டத்தில்  பெண்கள் திருமணம், பிறந்தநாள் போன்ற முக்கிய தினங்களில் மேலும் தங்களை அழகுப்படுத்தி கொள்ள வேண்டும் என ரசாயனம் கலந்த பொருட்களை கையில் வைத்து அதனை மருதாணி என கூறுகின்றனர். ஆனால் நம் முன்னோர் காலத்தில் மருதாணி என்பது மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. மருதாணி பயன்களை பற்றி நாம் அறிய வேண்டியவை. மருதாணி காற்றை தூய்மைப்படுத்தும் தன்மை கொண்டதால் கட்டாயமாக … Read more