பற்களில் மஞ்சள் கறை? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. 100% பலன் கிடைக்கும்!!

பற்களில் மஞ்சள் கறை? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. 100% பலன் கிடைக்கும்!!

பற்களில் மஞ்சள் கறை? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. 100% பலன் கிடைக்கும்!! *வெந்தயத்தை நிழலில் காயவைத்து அவற்றை வறுத்து பொடி செய்து கொள்ளவும். அடுத்து ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி வெந்தய பொடி 1 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கி இரவு உணவு உண்ட பின்னர் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். இந்த தண்ணீரை வாயில் ஊற்றி 2 முதல் 3 நிமிடங்கள் வரை வாயை கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் … Read more

உங்களை வண்டு கடித்து விட்டதா! அப்போ உடனே இதை செய்யுங்க !!

உங்களை வண்டு கடித்து விட்டதா! அப்போ உடனே இதை செய்யுங்க !!

உங்களை வண்டு கடித்து விட்டதா! அப்போ உடனே இதை செய்யுங்க நம்மை ஒரு சில சமயங்களில் வண்டுகள் கடித்து விடும். வண்டுகள் கடித்து விட்டால் வண்டுக் கடியால் என்ன ஆகப் போகின்றது என்று நாம் அதை அப்படியே விட்டு விடுவது உண்டு. ஆனால் வண்டுக் கடியை அவ்வாறு சாதாரணமாக விட்டுவிடக் கூடாது. வண்டு கடித்துவிட்டால் தோல் சிவந்து தடிக்க தொடங்கும். இதை அப்படியே விட்டால் இரத்தத்தில் நச்சுத் தன்மை கலந்து ஒரு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். … Read more

தினமும் புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டுமா! புதினா நீர் செஞ்சு குடிங்க !!

தினமும் புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டுமா! புதினா நீர் செஞ்சு குடிங்க !!

தினமும் புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டுமா! புதினா நீர் செஞ்சு குடிங்க தினமும் நாம் சோர்வு இல்லாமல் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க நாம் புதினா நீரை குடிக்கலாம். தினமும் காலையில் எழுந்தவுடன் காபி அல்லது தேநீர் அருந்தும் பழக்கம் 100 சதவீத மக்களில் 90 சதவீதம் பேருக்கு இருக்கின்றது. நாம் அனைவரும் இந்த காபி அல்லது தேநீருக்கு(டீ) அடிமையாகி விட்டோம். காலையில் எழுந்தவுடன் தேநீர்(டீ) அல்லது காபி குடித்தால் தான் அந்த நாள் முழுமையடையும். ஆனால் அதனால் சில … Read more

வயிற்றில் உண்டாகும் நாக்குப் பூச்சி! இதை ஒழிக்க இந்த இரண்டு பொருட்கள் போதும் !!

வயிற்றில் உண்டாகும் நாக்குப் பூச்சி! இதை ஒழிக்க இந்த இரண்டு பொருட்கள் போதும் !!

வயிற்றில் உண்டாகும் நாக்குப் பூச்சி! இதை ஒழிக்க இந்த இரண்டு பொருட்கள் போதும் நமது வயிற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய நாக்குப் பூச்சிகளை வெறும் 2 பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு ஒழிப்பது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நம் வயிற்றில் உள்ள மலக்குடலில்  வெண்மை நிறத்தில் இருக்கக்கூடிய பூச்சிகள் உருவாகும். இதுவே நாக்குப் பூச்சி என்று அழைக்கப்படுகிறது. மலக்குடலில் ஏற்படுவதால் இதை மலக் கிருமிகள் என்றும் அழைப்பர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் … Read more

முழங்காலில் உள்ள கருமை மறைய வேண்டுமா! தயிரை இப்படி பயன்படுத்துங்க !!

முழங்காலில் உள்ள கருமை மறைய வேண்டுமா! தயிரை இப்படி பயன்படுத்துங்க !!

முழங்காலில் உள்ள கருமை மறைய வேண்டுமா! தயிரை இப்படி பயன்படுத்துங்க நம்முடைய முழங்கால்களில் உள்ள கருமையான நிறத்தை மறைய வைக்க இந்த பதிவில் தரமான மூன்று டிப்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த மூன்று வழிமுறைகளும் முற்றிலும் இயற்கையான மற்றும் எளிமையான வழிமுறைகள் ஆகும். நம்முடைய முழங்கால் பகுதிகள், முழங்கைகள், அக்குள் பகுதிகளில் கருமை நிறம் தோன்றும். சருமத்தில் மெலனின் அதிகரிப்பால் இந்த கருமை நிறம் தோன்றுகின்றது. கவலை வேண்டாம். இதற்கு நாம் தயிரை பயன்படுத்தலாம். தயிரை … Read more

கேரளா ஸ்டைல் ரெசிபி: “நேந்திரங்காய் கஞ்சி” இப்படி செய்தால் ருசியாக இருக்கும்!!

கேரளா ஸ்டைல் ரெசிபி: "நேந்திரங்காய் கஞ்சி" இப்படி செய்தால் ருசியாக இருக்கும்!!

கேரளா ஸ்டைல் ரெசிபி: “நேந்திரங்காய் கஞ்சி” இப்படி செய்தால் ருசியாக இருக்கும்!! நேந்திர வாழைக்காயை காயவைத்து பொடி செய்து பால் மற்றும் சர்க்கரை சேர்த்து காய்ச்சி வதை கேரள மக்கள் நேந்திரங்காய் கஞ்சி என்று கூறுகிறார்கள். இவை அதிக சத்து மற்றும் வாசனை நிறைந்த இனிப்பு உணவு ஆகும். தேவையான பொருட்கள்:- *நேந்திர வாழை – 1 *பால் – அரை கப் *வெள்ளை சர்க்கரை – 4 தேக்கரண்டி செய்முறை:- முதலில் ஒரு பச்சை நேந்திர … Read more

ஆழ்ந்த தூக்கம் வர வேண்டுமா! தினமும் பாதங்களை மாசஜ் செய்யுங்க !!

ஆழ்ந்த தூக்கம் வர வேண்டுமா! தினமும் பாதங்களை மாசஜ் செய்யுங்க !!

ஆழ்ந்த தூக்கம் வர வேண்டுமா! தினமும் பாதங்களை மாசஜ் செய்யுங்க நமக்கு ஆழ்ந்த தூக்கம் வர வேண்டும் என்றால் நாம் தூங்கச் செல்வதற்கு முன்பு பாதங்களை மசாஜ் செய்ய வேண்டும். பாதங்களை மசாஜ் செய்வதால் பல நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கின்றது. தினமும் தூங்கச் செல்லும் முன்பு பாதங்களை மசாஜ் செய்வதால் இரவில் ஆரோக்கியமான மற்றும் ஆழ்ந்த தூக்கம் வரும். மேலும் தலைவலி முதல் மலச்சிக்கல் பிரச்சனை வரை அனைத்தும் குணமடைகின்றது. இந்த பதிவில் பாத மசாஜ் … Read more

மழைக்காலங்களில் ஏற்படும் ஆஸ்துமா! இதை குணப்படுத்த இந்த ஒரு பொருள் போதும் !!

மழைக்காலங்களில் ஏற்படும் ஆஸ்துமா! இதை குணப்படுத்த இந்த ஒரு பொருள் போதும் !!

மழைக்காலங்களில் ஏற்படும் ஆஸ்துமா! இதை குணப்படுத்த இந்த ஒரு பொருள் போதும் மழைக் காலங்களில் ஏற்படும் ஆஸ்துமா பிரச்சனையை குணப்படுத்த இந்த பதிவில் அற்புதமான மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். மழைகாலங்களில் ஏற்படும் ஆஸ்துமா பிரச்சனையை குணப்படுத்த நாம் கண்டங்கத்தரிக்காயை பயன்படுத்தலாம். மழைகாலங்களில அதிகம் வேகமாகவும் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் தன்மை இந்த கண்டங்கத்தரிக்காயில் இருக்கின்றது. இந்த கண்டங்கத்தரிக்காயை நாம் ஆஸ்துமாவை குணப்படுத்த எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி பார்க்கலாம். கண்டகத்தரிக்காயை ஆஸ்துமாவிற்கு … Read more

இளமையாக இருக்க உதவும் பலாப்பழாம்! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன !!

jackfruit-to-help-you-stay-young-what-are-its-other-benefits

இளமையாக இருக்க உதவும் பலாப்பழாம்! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன பலாப்பழத்தின் மூலமாக நமது உடலுக்குள் கிடைக்கக் கூடிய  நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். வெளியே முட்கள் நிறைந்து கரடு முரடாக இருக்கும் பலாப்பழத்தின் உட்பகுதி இனிப்புச் சுவை வாய்ந்ததாக இருக்கின்றது. அதே போல பார்ப்பதற்கு கரடு முரடான இருந்தாலும் இதன் உள்ளே உள்ள பழத்தை நாம் சாப்பிடும் பொழுது நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் … Read more

வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா!

வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா!

வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா! காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கின்றது என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். கறிவேப்பிலை என்பது நாம் சாப்பிடும் உணவுகளில் சேர்க்கப்படும் ஒரு இலை ஆகும். இதை தாளிப்புக்கு மட்டுமே அதிகம் பயன்படுதுகிறார்கள். இதில் உள்ள சத்துக்கள் பற்றி அறிந்தவர்கள் மட்டுமே இதை உணவுப் பொருள்களாக சாப்பிடுகிறார்கள். கறிவேப்பிலையில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. … Read more