பெண்களே கருப்பை நீர் கட்டி நீங்க தினமும் டீ காபிக்கு பதில் இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!!

பெண்களே கருப்பை நீர் கட்டி நீங்க தினமும் டீ காபிக்கு பதில் இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!!

பெண்களே கருப்பை நீர் கட்டி நீங்க தினமும் டீ காபிக்கு பதில் இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!! தற்பொழுது பெண்கள் பலர் கருப்பை நீர்க்கட்டி பாதிப்பால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இதை சினைப்பை நீர்க்கட்டி என்றும் அழைக்கிறார்கள்.கருப்பையில் நீர்க்கட்டி இருந்தால் மாதவிடாய் சுழற்சி முறையாக நடக்காது.இதனால் பெண்கள் கருவுறுதலில் சிக்கல் ஏற்படும். எனவே கருப்பை நீர்க்கட்டி பாதிப்பு முழுமையாக குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள படி செய்து வரவும். தேவையான பொருட்கள்:- 1)இலவங்கம் – 2 2)மாதுளை பட்டை பொடி … Read more

பல் வலியை குணமாக்கும் அற்புத பாட்டி வைத்திய குறிப்புகள் உங்களுக்காக!!

பல் வலியை குணமாக்கும் அற்புத பாட்டி வைத்திய குறிப்புகள் உங்களுக்காக!!

பல் வலியை குணமாக்கும் அற்புத பாட்டி வைத்திய குறிப்புகள் உங்களுக்காக!! சொத்தை பற்கள்,ஈறுகளில் வீக்கம் ஏற்படுதல் போன்றவற்றால் ஏற்படும் பல் வலியை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை பின்பற்றவும். தீர்வு 01:- 1)கடுக்காய் 2)நெல்லிக்காய் 3)தான்றிக்காய் இந்த மூன்று பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சம அளவு வாங்கிக் கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து நைஸ் பவுடராக்கி கொள்ளவும்.பிறகு ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும். இந்த பொடியை பல்லில் வலி உள்ள … Read more

கீழாநெல்லியுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை ஓரிரு தினங்களில் குணமாகும்!!

கீழாநெல்லியுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை ஓரிரு தினங்களில் குணமாகும்!!

கீழாநெல்லியுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை ஓரிரு தினங்களில் குணமாகும்!! உயிர்கொல்லி நோய்களில் ஒன்றான மஞ்சள் காமாலையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். மஞ்சள் காமாலை அறிகுறிகள்:- *வாந்தி *வயிறு குமட்டல் *பசியின்மை *உடல் சோர்வு *மூட்டு வலி *காய்ச்சல் *இரத்த கசிவு மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் நாட்டு வைத்தியம்:- தேவையான பொருட்கள்:- 1)கீழாநெல்லி 2)சீரகம் செய்முறை:- ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி மற்றும் ஒரு ஸ்பூன் சீரகத்தை … Read more

பரங்கி விதை பரிகாரம் செய்தால் கழுத்தை நெறிக்கு கடன் காணாமல் போகும்!!

பரங்கி விதை பரிகாரம் செய்தால் கழுத்தை நெறிக்கு கடன் காணாமல் போகும்!!

பரங்கி விதை பரிகாரம் செய்தால் கழுத்தை நெறிக்கு கடன் காணாமல் போகும்!! பணம் ஒன்று தான் மனிதரை ஆட்டி படைக்கிறது.இன்று கடன் தொல்லையால் பலர் தவறான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர்.கடன் இல்லாத வாழ்வை கனவிலும் நினைத்து பார்க்க முடியாத நிலையில் ஏழை மக்கள் உள்ளனர். யாருக்கும் கடன் வாங்க வேண்டும் என்ற ஆசை இல்லை.ஏதோ ஒரு சூழ்நிலையால் கடனில் தள்ளப்பட்டு விடுகின்றனர்.ஒருவரிடம் வாங்கிய கடனை திருப்பி எவ்வாறு செலுத்த வேண்டும் என்று யோசிக்க வேண்டுமே … Read more

இந்த எண்ணெய்க்கு மலக்குடலில் இறுகிய மலத்தை இளகி வெளியில் தள்ளும் ஆற்றல் உள்ளது!!

இந்த எண்ணெய்க்கு மலக்குடலில் இறுகிய மலத்தை இளகி வெளியில் தள்ளும் ஆற்றல் உள்ளது!!

இந்த எண்ணெய்க்கு மலக்குடலில் இறுகிய மலத்தை இளகி வெளியில் தள்ளும் ஆற்றல் உள்ளது!! இன்று பெரும்பாலானோர் மலச்சிக்கல் பிரச்சனையால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.யாரும் உணவின் மீது அக்கறை செலுத்துவதில்லை.ருசி இருந்தால் போதும் என்று உண்பதினால் தான் இதுபோன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.உணவு ஒரு மருந்து ஆகும்.அதில் சத்துக்கள் இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இயங்கும்.ஆனால் எந்த ஒரு சத்தும் இல்லாத பொருட்களை தான் மக்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர். உணவில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைந்தால் மலம் … Read more

உங்கள் மீது கண் திருஷ்டி பட்டுவிட்டதா? அப்போ இந்த பொருளை இவ்வாறு பயன்படுத்தி அதை ஒழியுங்கள்!

உங்கள் மீது கண் திருஷ்டி பட்டுவிட்டதா? அப்போ இந்த பொருளை இவ்வாறு பயன்படுத்தி அதை ஒழியுங்கள்!

உங்கள் மீது கண் திருஷ்டி பட்டுவிட்டதா? அப்போ இந்த பொருளை இவ்வாறு பயன்படுத்தி அதை ஒழியுங்கள்! நம்மை முன்னேற விடாமல் செய்வதில் கண் திருஷ்டியும் ஒரு காரணமாக உள்ளது.கண் திருஷ்டி நம் வாழ்வில் சோதனைக்கு மேல் சோதனையை கொடுக்கும்.கண் திருஷ்டி தானாக ஏற்படுவதில்லை.நம் வளர்ச்சி மீது பொறாமை கொண்டிருக்கும் சில தீய சக்திகளால் ஏற்படக் கூடியது.எதிரிகளை விட நம் கூடவே இருப்பவர்களால் தான் கண் திருஷ்டி,பில்லி,சூனியம் போன்றவை வைக்கப்படுகிறது.கண் திருஷ்டி மட்டும் ஏற்பட்டு விட்டது என்றால் வாழ்வில் … Read more

உங்கள் முக அழகை கெடுக்கும் கருவளையத்தை மாயமாய் மறைய வைக்கும் கை வைத்தியம்!!

உங்கள் முக அழகை கெடுக்கும் கருவளையத்தை மாயமாய் மறைய வைக்கும் கை வைத்தியம்!!

உங்கள் முக அழகை கெடுக்கும் கருவளையத்தை மாயமாய் மறைய வைக்கும் கை வைத்தியம்!! கண்களை சுற்றி உள்ள கருவளையம் எளிதில் மறைய கீழே கொடுக்கப்பட்டுள்ள கை வைத்தியத்தை ட்ரை பண்ணவும். 1)காபி தூள் 2)தேன் ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி காபி தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கி கொள்ளவும். இதை கண்களை சுற்றி அப்ளை செய்து 1 மணி நேரத்திற்கு பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு கண்களை சுத்தம் செய்யவும். … Read more

உங்களுக்கு தைராய்டு இருக்கா? அப்போ இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்திடுங்கள் ப்ளீஸ்!!

உங்களுக்கு தைராய்டு இருக்கா? அப்போ இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்திடுங்கள் ப்ளீஸ்!!

உங்களுக்கு தைராய்டு இருக்கா? அப்போ இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்திடுங்கள் ப்ளீஸ்!! பெண்களை அதிகம் பாதிக்கும் நோயாக உள்ள தைராய்டால் ஒழுங்கற்ற மாதவிடாய், கருவுறுதலில் தாமதம் போன்றவை ஏற்படும். இந்த தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். பால் பொருட்களை அதிகளவு எடுத்துக் கொள்ள கூடாது. குறிப்பாக தைராய்டிற்கு மருந்து சாப்பிடும் பொழுது பாலை முழுமையாக தவிர்க்க வேண்டும். காரணம் தைராய்டு மருந்து உடலில் செல்வதை பால் தடுத்து விடும். சோயா பொருட்களால் … Read more

இந்த இரண்டு பொருட்களை வைத்து வீட்டில் உள்ள எலிகளை ஓட ஓட விரட்டலாம்!

இந்த இரண்டு பொருட்களை வைத்து வீட்டில் உள்ள எலிகளை ஓட ஓட விரட்டலாம்!

இந்த இரண்டு பொருட்களை வைத்து வீட்டில் உள்ள எலிகளை ஓட ஓட விரட்டலாம்! உங்களில் பலரது வீடுகளில் எலி நடமாட்டம் அதிகளவு காணப்படும். எலிகள் வீட்டில் உள்ள காய்கறிகள், பேப்பர், பொருட்களை சேதப்படுத்துவதால் நமக்கு அவை பெருந் தொல்லையாக மாறி விடுகிறது. அதுமட்டும் இன்றி எலிகள் கடித்த பொருட்களை உண்டால் நம் உயிருக்கு ஆபத்தாகி விடும். எனவே இந்த எலிகளை நாப்தலின் உருண்டைகளை வைத்து எளிதில் ஒழித்து விடலாம். 1)நாப்தலின் உருண்டை 2)பாக்கு ஒரு நியூஸ் பேப்பரில் … Read more

உளுந்தை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு 1000 யானைகளின் பலம் கிடைக்கும்!

உளுந்தை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு 1000 யானைகளின் பலம் கிடைக்கும்!

உளுந்தை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு 1000 யானைகளின் பலம் கிடைக்கும்! உடல் இரும்பு போன்று வலிமை பெற கருப்பு உளுந்துடன் மேலும் சில பொருட்களை பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள படி செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு உளுந்து 2)சுக்கு பொடி 3)தேங்காய் பால் 4)ஏலக்காய் பொடி 5)பாதாம் 6)வெந்தயம் 7)வெல்லம் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் ஒரு கேயோ கருப்பு உளுந்து மற்றும் ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். … Read more