ஜாக்கிரதை காபி பிரியர்களா?? நீங்கள்!! இதோ உங்களுக்காக காபியை குடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதிர்ச்சிகரமான விளைவுகள்!!

ஜாக்கிரதை காபி பிரியர்களா?? நீங்கள்!! இதோ உங்களுக்கான குடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதிர்ச்சிகரமான விளைவுகள்!! காபியை நம் அளவாக குடிக்கும் பொழுது தலைவலியை நீக்குகிறது. இதுவே நாம் காப்பியை அதிகமாக குடிக்கும் பொழுது ஒற்றைத் தலைவலி, நீரிழிவு, உடல் பருமன், உட்பட இன்னும் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. ** காபியில் உள்ள காஃபின்  மலச்சிக்கல் பிரச்சனைகளை குறைக்கிறது. எனினும் அளவுக்கு அதிகமான காபி எடுத்துக் கொள்வது தளர்வான மலம் (பேதி), மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. … Read more

இந்த 10 பொருட்கள் மட்டும் போதும்!! மாரடைப்பா no டென்ஷன்!!

10 பொருட்கள் மட்டும் போதும்!! மாரடைப்பா no டென்ஷன்!! இந்தியாவில் மட்டும் 70 லட்சத்திற்கும் மேல் மாரடைப்பால் பாதி படுகின்றனர். இதில் பல பேர் உயிரிழக்கும் செய்கின்றனர் இவ்வளவு தொழில்நுட்பங்கள் வளர்ச்சி இருந்தும் இந்த உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதய பகுதியில் குருதியோட்டம் தடைப்படுவதால் இதய தசை இறப்பு அல்லது மாரடைப்பு ஏற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் மக்கள் இறப்பதற்கு மாரடைப்பு முக்கிய காரணமாக உள்ளது. மாரடைப்பு என்பது மற்ற நோய்கள் போல எந்த அருகிலும் அறிகுறிகளும் இல்லாமல் … Read more

உங்கள் உடம்பில் இப்படி ஒரு மாற்றமா.. கட்டாயம் மாரடைப்பு தான்!! மக்களே எச்சரிக்கை!!

நமது உடலில் உள்ள முக்கிய உறுப்பு இதயமாகும். இது செயல்பட்டால்தான் மனிதன் ஆரோக்கியமா உயிர் வாழ முடியும். நமது இதயம் ஆரோக்கியமாக துடித்து கொண்டிருப்பது மிகவும் முக்கியம். சில நேரங்களில் அதாவது, திடீர் சந்தோசம், அதிர்ச்சி, எதிர்பாராத சம்பவங்கள், மன அழுத்தம் போன்ற தருணங்களில் நமது இதயம் துடிப்பதில் மாற்றம் ஏற்படும். இதய துடிப்பு மற்றும் அதன் ரிதம் சீராக இல்லாமல் ஒழுங்கற்ற முறையில் துடிக்கும். இது போன்ற நேரங்களில் வரும் மாற்றங்கள் இயல்பானவை. ஆனால் நாம் … Read more

கொரானாவிற்கு பிறகு அதிகம் ஏற்படும் மாரடைப்பு! விளக்கம் அளித்து அமைச்சர் பேட்டி! 

கொரானாவிற்கு பிறகு அதிகம் ஏற்படும் மாரடைப்பு! விளக்கம் அளித்து அமைச்சர் பேட்டி!  மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் அனைத்து ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களிலும் இதய பாதுகாப்பு மருந்துகளை போதுமான அளவு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது..” கொரானாவிற்கு பிறகு மாரடைப்பு பாதிப்பு அதிகம் ஏற்படுவதை சுட்டிக்காட்டி அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. தமிழகத்தில் புதிதாக 11 செவிலியர் பயிற்சி பள்ளிகளை தலா 10 கோடியில் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. … Read more