இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு !! இனிமேல் இது கட்டாயம் மாநகராட்சி போலீசார் அதிரடி !! 

Attention Bicyclists!! Henceforth, this must be done by the Municipal Police!!

இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு !! இனிமேல் இது கட்டாயம் மாநகராட்சி போலீசார் அதிரடி !!  இனிமேல் பைக்கின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த விதிமுறை கோவை மாவட்டத்தில் இன்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில்  பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கு  ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கும் வகையில் இந்த விதிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் துறை  தற்போது விபத்துகளை குறைக்கும் வகையில் … Read more

கோவையில் களம் இறங்கிய போக்குவரத்து துறையினர்!!வாகன ஓட்டிகளே உஷார்!

Traffic Department in Coimbatore!! Drivers beware!

கோவையில் களம் இறங்கிய போக்குவரத்து துறையினர்!!வாகன ஓட்டிகளே உஷார்! தமிழ்நாடு சாலை விபத்துக்கள்அதிகம் ஏற்படும் மாநிலமாக இருப்பதால் அதனை தடுக்கும் வகையில் பலவிதமான சாலை கட்டுப்பாட்டு விதிகள் புதிதாக அறிமுகப்படுத்திய போக்குவரத்து துறையினர். ஆனால் நமது மக்களே அதை சிறிதளவு கூட கண்டுகொள்ளாமல் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, ராங் சைடு வருவது, ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனங்கள் ஓட்டுவது, அதிக பாரம் ஏற்றி வாகனங்களை ஓட்டுவது போன்ற செயல்களை செய்து கொண்டே தான் இருக்கிறார்கள் விபத்துகளும் … Read more

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! ஹெல்மெட் அணியவில்லை என்றால் இந்த ஆவணம் ரத்து செய்யப்படும்?

Attention motorists! Will this document be canceled if helmet is not worn?

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! ஹெல்மெட் அணியவில்லை என்றால் இந்த ஆவணம் ரத்து செய்யப்படும்? தற்போது தமிழகத்தில் பல்வேறு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர். மேலும் பேருந்தின் மேற்கூறையில் ஏறி நடனமாடி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வருகின்றனர் என பல புகார்கள் எழுந்து வந்தது. இந்த புகாரை தொடரந்து இனி பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்பவர்களுக்கு ஏதேனும் … Read more

டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்யலாம்!

Action order issued by DGP Shailendra Babu! Now you can file a case against the police!

டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்யலாம்! மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.அந்த சட்ட திருத்தத்தின்படி வாகன விதி மீறல் தொடர்பான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியானது.சென்னை நகர  காவல்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதன் படி கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி புதிய வாகன அபராதத் தொகை வசூல் செய்யப்படும் என தெரிவித்தனர்.இந்நிலையில் சாலை விதிகளை மீறும் … Read more