மூல நோயால் அவதிப்படுகிறீர்களா? மூன்றே நாட்களில் வீட்டிலேயே சரி செய்யலாம்!!

மூல நோயால் அவதிப்படுகிறீர்களா? மூன்றே நாட்களில் வீட்டிலேயே சரி செய்யலாம்!! பல பேருக்கு இருக்கின்ற ஒரு தீர்க்க முடியாத பிரச்சினை தான் மூல வியாதி. அதாவது ஆசனவாயில் முற்பகுதியிலோ அல்லது வெளியிலோ சதை வளர்ந்து ஆசனவாயை அடைக்க கூடியது தான் மூல வியாதி என்று கூறுவார்கள். இதில் உள் மூலம், வெளி மூலம், ரத்த மூலம், பௌத்திரம் மூலம் என்று பல வகைகள் உள்ளது. இந்த மூல வியாதியால் உண்டாக்கக்கூடிய அவஸ்தையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதனால் … Read more

மூலம் முதல் ஆண்மை குறைபாடு வரை அனைத்தையும் நிவர்த்தி செய்ய இந்த ஒரு இலை போதும்!!

மூலம் முதல் ஆண்மை குறைபாடு வரை அனைத்தையும் நிவர்த்தி செய்ய இந்த ஒரு இலை போதும்!! துத்தி மூலிகை என்று அழைக்கப்படும் துத்திச் செடி இனிப்பு சுவை கொண்டது. இதில் பொதுவாகவே குளிர்ச்சித் தன்மை அதிகம் உள்ளது.   துத்தி இலை அழற்சியை போக்கும் தன்மை கொண்டது. மேலும் மலச்சிக்கல், ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்தும். அது மட்டுமில்லாமல் எந்த நோயாக இருந்தாலும் அதை போக்கி உடலை பலப்படுத்தும். இதில் குளிர்ச்சித் தன்மை உள்ளதால் உடல் சூட்டை … Read more

இனி ஆப்ரேஷன் தேவையில்லை.. 1 வாழைப்பழம் போதும் மூல நோயிலிருந்து விடுபட!!

இனி ஆப்ரேஷன் தேவையில்லை.. 1 வாழைப்பழம் போதும் மூல நோயிலிருந்து விடுபட!!
நம்மில் சிலருக்கு மூலநோய் இருக்கும். இந்த மூலநோயை குணப்படுத்த பலவிதமான மருந்துகளை பயன்படுத்தி இருப்போம். பலவிதமான மாத்திரைகளை எடுத்தும் பயன் இல்லாமல் போயிருக்கும். பலவிதமான சிகிச்சை பெற்றும் குணம் பெறாத இந்த மூல நோயை ஒரே ஒரு இரவில் குணப்படுத்துவதற்கு அருமையான வீட்டு மருத்துவ முறையை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த மருத்துவம் செய்ய தேவையான பொருட்கள்…
* படிகாரம்
* வாழைப்பழம்
* தேன்
மூலநோயை சரிசெய்யும் மருந்தை தயார் செய்யும் முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை(Pane) வைத்துக் கெள்ள வேண்டும். பாத்திரம் சூடான பிறகு இதில் படிகாரத்தை சிறிது சிறிதாக இடித்து போட்டுக் கொள்ளவும்.
அனைத்து படிகாரமும் கரைந்து பாகு பதத்திற்கு வந்திருக்கும். பின்னர் இதை இறக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஆற வைக்கவும். இது ஆறிய பிறகு இதை ஒரு உரலில் போட்டு பொடியாக்கி கொள்ளவும்.
பின்னர் வாழைப்பழம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். வாழைப்பழத்தின் நடுவே சிறிதாக கத்தியை வைத்து கோடு போல அறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் அளவு தேன் எடுத்து வாழைப்பழத்தில் அறுத்துவிட்ட இடத்தில் முழுவதுமாக தேய்க்க வேண்டும். பிறகு இடித்து வைத்துள்ள படிகாரப் பொடியை சிறிதளவு எடுத்து அந்த தேனின் மேல் தூவி விட வேண்டும். மூலநோயை சரி செய்யும் மருந்து தயாராகி விட்டது.
இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் பொழுது பத்தியத்தை பின்பற்ற வேண்டும். நீங்கள் அதிகமாக காய்கறிகள், கீரைகள் சாப்பிட வேண்டும்.  தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும்.
எண்ணெய் பலகாரங்கள், துரித உணவுகள், மசாலா பொருட்கள் எதுவும் சாப்பிடக் கூடாது. காரம் சேர்த்துக் கொள்ள கூடாது. இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் மருந்தை சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிடும் பொழுதும் மேற்கூறியவற்றை நியாபகத்தில் வைத்துக் கொள்ளவும். இந்த மருந்தை வெறும் வயிற்றில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மூலநோய் சமீபத்தில் வந்தது என்றால் நீங்கள் இந்த மருந்தை நான்கு நாட்கள் எடுத்தக் கொண்டால் போதும். அதுவே நீண்ட நாட்களாக மூலநேயால் அவதிப்பட்டு வந்தால் தொடர்ந்து ஒரு வாரம் முழுவதும் பயன்படுத்த வேண்டும். இந்த மருந்தை சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிக்கக் கூடாது. தேவைப்பட்டால் தண்ணீரை சூடுபடுத்தி வெதுவெதுப்பாக குடிக்கலாம். இந்த பதிவில் கூறப்பட்டருக்கும் மருந்தை சாப்பிட்டு அரை மணி நேரத்திற்கு பிறகு நாம் உணவு எடுத்துக் கொள்ளலாம்.

இந்த காய் மட்டும் இருந்தால் போதும் உள் மூலம் வெளி மூலம் அனைத்தும் குணமாக!

இந்த காய் மட்டும் இருந்தால் போதும் உள் மூலம் வெளி மூலம் அனைத்தும் குணமாக!  மூல நோய் உள்ளவர்கள் ஆரம்பத்திலேயே சில உணவுகளை எடுத்துக் கொண்டால் அறுவை சிகிச்சைகளை தவிர்க்க முடியும். அத்தகைய எளிய இயற்கை வைத்திய முறைக்கு உதவக்கூடியது தான் சுண்டைக்காய். இதை பயன்படுத்தி மூல நோயை எவ்வாறு குணமாக்கலாம் என்பதை பார்ப்போம். இஞ்சி பூண்டு இடிக்கின்ற கல்லில் அரை கைப்பிடி அளவு சுண்டைக்காய், தோல் உரித்த பூண்டு பற்கள் 2,  ஐந்து சின்ன வெங்காயம், … Read more

ஒரே நாளில் ஒரு பைசா செலவில்லாமல் பைல்ஸ் குணமாக இதனை செய்தால் போதும்!!

ஒரே நாளில் ஒரு பைசா செலவில்லாமல் பைல்ஸ் குணமாக இதனை செய்தால் போதும்!! இங்கு பலருக்கும் உள்ள பிரச்சனைகளில் ஒன்று தான் பைல்ஸ். ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பது, மன அழுத்தம், புகைப்பிடித்தல், மதர் முதல் என பல காரணங்களினால் பைல்ஸ் உண்டாகிறது. இது பலருக்கும் குணமாகாமல் அறுவை சிகிச்சை வரை சென்றடைகிறது. இதனை ஆரம்ப கட்ட காலத்திலேயே கண்டுபிடித்தால் மிகவும் சுலபமாக குணப்படுத்தி விடலாம். அந்த வகையில் இந்த பதிவில் … Read more

எச்சரிக்கை!! இந்த பழக்கம் இருந்தால் கட்டாயம் மூலநோய் வரும்!!

Warning!! If you have this habit, you will get hemorrhoids!!

எச்சரிக்கை!! இந்த பழக்கம் இருந்தால் கட்டாயம் மூலநோய் வரும்!! மூலநோயின் ஆரம்ப நிலை மலச்சிக்கலே. இன்றைய காலகட்டத்தில், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை மிக எளிதாக எடுத்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது. பெரும்பாலும் முதியவர்களுக்கு மட்டுமே மூல நோய் ஏற்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போதைய நவீன உலகில் குழந்தைகள் ,இளைஞர்கள் என இந்த மூல நோயின் அறிகுறிகளை வரத் தொடங்கி விட்டன. நமது அன்றாட வாழ்க்கை முறையும், உணவு தேடுதலுமே இந்நோயின் வரவை அதிகப்படுத்தி விட்டது எனவும் … Read more