நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 15 மூலிகை பொடிகளும்.. அதன் பயன்களும்!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 15 மூலிகை பொடிகளும்.. அதன் பயன்களும்! 1)வெள்ளருக்கு பொடி *இந்த பொடியை 1 கிளாஸ் நீரில் கலந்து குடித்து வர இரத்தத்தில் உள்ள நச்சுக்கழிவுகள் வெளியேறும். அதுமட்டும் இன்றி வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி குணமாகும். 2)நன்னாரி பொடி *இந்த பொடியை 1 கிளாஸ் நீரில் கலந்து குடித்து வர உடல் குளிர்ச்சி பெறும். சிறுநீர் தொடர்பான பாதிப்பு நீங்கும். 3)வெட்டி வேர் பொடி *இந்த பொடியை 1 கிளாஸ் நீரில் கலந்து … Read more

இனி இதிலும் “கியூ ஆர் கோர்டு” முறை!! சுற்றுலா பயணிகளுக்கு வெளிவந்த சூப்பரான நியூஸ்!!

Now in this too "Q R Code" method!! Great news for tourists!!

இனி இதிலும் “கியூ ஆர் கோர்டு” முறை!! சுற்றுலா பயணிகளுக்கு வெளிவந்த சூப்பரான நியூஸ்!! நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவானது கடந்த 1867 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பூங்காவில், ஐரோப்பிய நாடுகில் வளரக்கூடிய மரங்கள் மற்றும் செடிகள் கொண்டுவந்து நடப்பட்டது. எனவே, இந்த செடிகளும் மரங்களும் மிகவும் செழிப்பாக வளர்ந்துக் கொண்டு இருக்கிறது. இந்த செடிகள் மற்றும் மரங்கள் அனைத்துமே சுற்றுலா பயணிகளை மிகவும் ஈர்த்து வருகிறது. அந்த … Read more

கருமுட்டை நன்கு வளர்ச்சி அடைந்து குழந்தை பாக்கியம் கிடைக்க இதை மூன்று நாட்களுக்கு கண்டிப்பா சாப்பிடுங்க!!

கருமுட்டை நன்கு வளர்ச்சி அடைந்து குழந்தை பாக்கியம் கிடைக்க இதை மூன்று நாட்களுக்கு கண்டிப்பா சாப்பிடுங்க!! நாட்டிலுள்ள பெரும்பாலான பெண்களுக்கு தற்போது இருக்கும் பிரச்சனை தான் குழந்தை பாக்கியம் இல்லாதது. சில பேருக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருப்பதன் காரணமாக குழந்தை பிறக்க தாமதம் ஆகிறது. இந்த பிரச்சனையை சரி செய்வதற்கான மூலிகைகளைப் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம். ஒரு கைப்பிடி அளவு இலந்தை இலையை எடுத்துக் கொள்ளவும். அதை நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் நான்கு பல்லு … Read more

ஒரு மூலிகை இருந்தால் போதும்!! முடக்குவாதம் முதல் மூலம் வரை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்!!

ஒரு மூலிகை இருந்தால் போதும்!! முடக்குவாதம் முதல் மூலம் வரை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்!! ஆணை குன்றிமணி இது அரிதாக காணப்படக்கூடிய மரமாகும். மலைப்பிரதேசங்களில் உயரமாக வளரக்கூடிய ஒரு மரமாகும். இதில் மருத்துவ பயன் தரக்கூடிய பாகங்கள் உள்ளது இதனுடைய கொழுந்து இலைகள், விதைகள், மர பட்டைகள் போன்றவைகளை மருந்துகளாக பயன்படுத்தலாம் இவைகள் அதிகமாக முடக்கு வாதம் போன்ற வாத சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. மேலும் சிறுநீரகக் கோளாறு போன்றவைகளையும் கட்டுப்படுத்துகிறது. மரப்பட்டை தூளை வைத்து … Read more

இதை சாப்பிட்ட பத்து நாளில் 10 கிலோ வரை எடை குறைக்கலாம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

இதை சாப்பிட்ட பத்து நாளில் 10 கிலோ வரை எடை குறைக்கலாம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!   உடல் பருமன் என்பது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. உடல் பருமன் என்றால் உடல் எடை அதிகமாக இருப்பதுதான். இந்த உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் பலவிதமான மருந்துகள், சிகிச்சைகள் எடுத்தும் பயனில்லாமல் போயிருக்கும். உடல் எடை குறைவது போல குறைந்து மீண்டும் அதிகரிக்கும். என்ன செய்தாலும் உடல் எடையை குறைக்க முடியாமல் தவிப்பவர்களுக்கு இந்த பதிவில் … Read more