பொறுப்பை ஏற்க பிரிவு உபசார விழாவை தவிர்த்து புறப்பட்ட தலைமை நீதிபதி!

Chief Justice departed to accept responsibility

பொறுப்பை ஏற்க பிரிவு உபசார விழாவை தவிர்த்து புறப்பட்ட தலைமை நீதிபதி! மேகாலயா ஐகோர்ட்டுக்கு சென்னை ஐகோர்டின் தலைமை நீதிபதி மாற்றப்பட்டார். இந்த உத்தரவை பலர் எதிர்த்து வேறு பரிசீலனை செய்ய பலர் வலியுறுத்தினர். இந்நிலையில் மேகாலயாவிற்கு மாற்றப்பட்ட சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பிரிவு உபச்சார விழாவையும் தவிர்த்துவிட்டு சாலை மார்க்கமாக கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் இன்று வழக்குகள் பட்டியலிடப்பட்டு இருந்த நிலையில், சென்னையில் இருந்து … Read more

பிரிவினைவாத தலைவரின் பேரன் பதவியில் இருந்து நீக்கம்! காரணம் இதுதானாம்!

Grandson of separatist leader fired! This is the reason!

பிரிவினைவாத தலைவரின் பேரன் பதவியில் இருந்து நீக்கம்! காரணம் இதுதானாம்! மறைந்த பிரிவினைவாத தலைவர் சையத் அலி கிலானி. அவரது பேரன் அனீஸ் உல் இஸ்லாம். இவர் அரசு வேலையில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளார். அதற்கு காரணம் அவர் பயங்கரவாத செயல்களுக்கு உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பெயரில் அவர் அரசு வேலையிலிருந்து நீக்கப்பட்டு உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களில் மட்டும் ஜம்மு-காஷ்மீரில் அரசு பதவி நீக்கம் செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை … Read more

வெள்ளிக்கிழமை முதல் திறக்கக் கோரி மனு! இன்று நீதிமன்றத்தில் அவசர வழக்கு!

Petition to open from Friday! Urgent case in court today!

வெள்ளிக்கிழமை முதல் திறக்கக் கோரி மனு! இன்று நீதிமன்றத்தில் அவசர வழக்கு! கோவையை சேர்ந்த ஆர். பொன்னுசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல் பட்டதை அடுத்து, தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. எனவே மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இதெல்லாம் நடைமுறைக்கு வந்தாலும், இன்றும் கோவில்களில் … Read more

இனி பொதுமக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்! ஹை கோர்ட் சொன்ன அதிரடி!

No longer have to treat the public with respect! Action as told by the High Court!

இனி பொதுமக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்! ஹை கோர்ட் சொன்ன அதிரடி! கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சேர்தலா பகுதியை சேர்ந்தவர் அணில்குமார். இவர் கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். இரு நாட்களுக்கு முன் 16 வயது மகளுடன் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது வழிமறித்த சேர்தலா போலீசார் விசாரணை என்ற பெயரில் மிகவும் அவமரியாதையாக என்னிடம் பேசினார்கள் என்றும், குறிப்பாக எனது மகளின் … Read more

வாகனம் புதிதாக வாங்கும் போது இதையெல்லாம் பாருங்கள்! இதிலும் கவனமாயிருங்கள்! ஆணை பிறப்பித்த ஹை கோர்ட் !

Check all this out when buying a new vehicle! Be careful about this too! High Court issues order!

வாகனம் புதிதாக வாங்கும் போது இதையெல்லாம் பாருங்கள்! இதிலும் கவனமாயிருங்கள்! ஆணை பிறப்பித்த ஹை கோர்ட் ! தற்போது புதிய வாகனங்கள் வாங்கும் போது மக்கள் இதையெல்லாம் பார்த்து கவனமாக இருங்கள் என்றும், போக்குவரத்து துறைக்கும், தமிழக அரசுக்கும் ஒரு ஆணை பிறப்பித்து உள்ளது. அதன் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒகேனக்கல்லில் ஒரு விபத்து ஏற்பட்டது. அப்போது நடந்த  விபத்தில் சடையப்பன் என்பவர் மரணமடைந்தார் எனவே அவரது குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு … Read more

ஆபாச வீடியோ வழக்கு குறித்து கேள்வி எழுப்பிய ஐகோர்ட்! பிராமண பத்திரம் தாக்கல்!

ICourt raises question over porn video case! Brahmin bond filed!

ஆபாச வீடியோ வழக்கு குறித்து கேள்வி எழுப்பிய ஐகோர்ட்! பிராமண பத்திரம் தாக்கல்! முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் கடந்த சில மாதங்களில் வெளியாகின. தற்போது அந்த வீடியோ காட்சிகள் குறித்து அரசின் உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு போலீசார், அந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அந்த ஆபாச வீடியோ வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு … Read more

கட்டணம் செலுத்தாமல் கூட வேறு தனியார் பள்ளிகளில் சேரலாம்! பெற்றோரை குளிர வைத்த உயர்நீதிமன்றம்!

Join other private schools without paying fees! The High Court that kept the parents cool!

கட்டணம் செலுத்தாமல் கூட வேறு தனியார் பள்ளிகளில் சேரலாம்! பெற்றோரை குளிர வைத்த உயர்நீதிமன்றம்! கடந்த ஒரு வருட காலமாகவே மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல், வீட்டிலேயே ஆன்லைன் கல்வி மூலம் பயின்று வருகின்றனர். ஆனாலும் பள்ளிகளில் 75 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றனர்.  பெற்றோர்கள் ஏற்கனவே கொரோனாவின் காரணமாக தங்களது  வாழ்வாதாரம் புரட்டிப்போட்ட நிலையில், எல்லாருமே மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள். மேலும் இருக்கும் வீட்டு செலவுகளை … Read more

பெண்ணை தொட்டாலே இனி இதுதான்! நீதிபதி சொன்ன அதிரடி!

Touch the girl and this is it! Judge said action!

பெண்ணை தொட்டாலே இனி இதுதான்! நீதிபதி சொன்ன அதிரடி! கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் அருகே மூவாற்றுப்புழா என்ற பகுதி உள்ளது. அந்த பகுதியில் வசித்து வந்தவர் சந்தோஷ். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சந்தோஷ் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து அவரை கைதும் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மூவாற்றுப்புழா … Read more

சொத்து காரணமான கொலை வழக்கில் வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்பு! ஏழு வருட காத்திருப்பு!

Action verdict handed down in property cause murder case! Seven years of waiting!

சொத்து காரணமான கொலை வழக்கில் வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்பு! ஏழு வருட காத்திருப்பு! சென்னை துரைப்பாக்கத்தில் இருந்தவர் பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா. இவர் அங்கேயே வசித்து வந்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நரம்பியல் டாக்டராக பணியாற்றி ஓய்வும் பெற்றிருந்தார். மேலும் அவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து, காரை எடுத்துக்கொண்டு, வீட்டுக்கு … Read more

தொலைதூர கல்வியில் படித்தால் இப்படித்தான்! உங்களுக்கு தெரியாதா?

This is the case with distance education! Do not you know?

தொலைதூர கல்வியில் படித்தால் இப்படித்தான்! உங்களுக்கு தெரியாதா? பலருக்கு அதிக அளவு படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அவர்களது சந்தர்ப்ப சூழ்நிலை படிப்பை முடிக்க முடியாமலும், இல்லை பாதியிலேயே நிறுத்திவிடும் படியும் உள்ளது. சிலருக்கு அதிர்ஷ்டம் கை கொடுத்தால், அவர்கள் படித்த படிப்புக்கு ஏற்ப அரசு உத்தியோகமே கிடைத்து விடுகிறது. ஆனால் அந்த உத்தியோகத்தில் இருந்து பதவி உயர்வு கிடைக்கவில்லை என்று ஒருவர் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ்நாடு பத்திரப்பதிவு துறையில் செந்தில்குமார் என்ற நபர் … Read more