விருதுநகரில் பட்டா விவசாய நிலத்தில் போடப்பட்ட சாலையை அகற்றக் கோரி வழக்கு!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த ரமேஷ், காரளம் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், ” விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா அரசகுளம் கிராமத்தில் எங்களுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இங்கு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் எவ்விதமான அறிவுறுத்தலும் இன்றி, சாலை அமைத்துள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல. இதனால் நாங்கள் மிகுந்த இழப்பிற்கு … Read more

ஆயுள்தண்டனை கைதியான மோகன்தாஸ் தனது சகோதரர் நாராயணசாமியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி!!

மதுரை மத்திய சிறையில் ஆயுள்தண்டனை கைதியாக உள்ள மோகன்தாஸ் தனது சகோதரர் நாராயணசாமியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மே 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை பரோல் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எனது சகோதரர் மோகன்தாஸ். இவர் ஒரு கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்தநிலையில் எனது மற்றொரு சகோதரர் நாராயணசாமி, திடீரென இறந்துவிட்டார். அவரது … Read more

நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றாத தாசில்தாருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றாத தாசில்தாருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திக்கேயன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றாத அம்பாசமுத்திரம் தாசில்தாருக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் முறையாக பின்பற்றுவதில்லை அதிகாரிகளுக்கு நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவது … Read more

மருத்துவர் பணிக்கு தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம்? உயர் நீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட அதிரடி உத்தரவு?

Is it mandatory to pass Tamil Eligibility Test for doctor job? Action order issued by High Court Madurai Branch?

மருத்துவர் பணிக்கு தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம்? உயர் நீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட அதிரடி உத்தரவு? கன்னியாகுமரி மாவட்டம் மணவாளங்குறிச்சியை சேர்ந்தவர் டாக்டர் ஜிஷா. மலையாளியான இவர் மருத்துவ படைப்பை கேரளாவில் முடித்தார். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த ஜானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அரசு மருத்துவமனை டாக்டராக ஒப்பந்த அடிப்படையில் கடந்த 2021 இல் நியமிக்கப்பட்டார். இவர் அரசு உதவி மருத்துவ பணிக்கான தேர்வில் பங்கேற்க தமிழ் தகுதி தேர்வு வெற்றி பெற்று … Read more

டாஸ்மாக் செயல்பாட்டு நேரத்தை குறைக்க முடியுமா? உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி!

பொதுநலன் கருதி டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மதியம் இரண்டு மணி முதல் இரவு 8 மணி வரையில் குறைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் விவரம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது. மதுவின் தீமைகள் தொடர்பாக டாஸ்மாக் கடைகள் முன்பு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும், அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க தமிழில் விலை பட்டியல் வைக்க வேண்டும், புகார் செய்ய வசதி செய்து தர … Read more

இனி கோயில்களில் பாகுபாடு கூடாது! சிறப்பு தரிசனத்திற்கு நோ என்ட்ரி?  உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

No more discrimination in temples! No Entry for Special Darshan? Action order of the High Court!

இனி கோயில்களில் பாகுபாடு கூடாது! சிறப்பு தரிசனத்திற்கு நோ என்ட்ரி?  உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி என்ற பகுதியில் அய்யனார் மற்றும் கருப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகம் விழாவில் பட்டியல் சமூகத்தினர் கலந்துக்கொள்ள கூடாது என கூறியிருந்த வழக்கில் ,தனி நீதிபதி அனைவரும் கலந்துக்கொள்ளலாம் என  உத்தரவு பிறப்பித்தார். அவர் உத்தரவை ரத்து செய்யக்கோரி மதிமுருகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு இன்று அமர்வுக்கு வந்தது. அதில் … Read more

அரசின் அலட்சியத்தால் ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்! நீதிபதிகள் வேதனை!

சீர் மரபினர் பிரிவை சார்ந்த நபர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனதில் மதுரை மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விடவும் பல மடங்கு அதிகமாக வசூல் செய்து வருகின்றன. மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் விசாரணை நடத்தி சட்டத்திற்கு புறம்பாக 12 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலித்ததாக அறிக்கை வழங்கப்பட்டது. இந்த நிலையில், 2022-23ம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கைக்கு முதலில் … Read more

மகளை மனைவி ஆக்கிய தந்தை! கோர்ட்டின் அதிரடி உத்தரவு!

The father who made his daughter his wife! Court action order!

மகளை மனைவி ஆக்கிய தந்தை! கோர்ட்டின் அதிரடி உத்தரவு! தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்.இவருக்கு ஒரு மகள் உள்ளார்.இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிகடி குடும்ப தகராறு ஏற்படும். அதே போல் கடந்த 2015 ஆம் ஆண்டு கணவன் மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் அவருடைய இரண்டு வயது மகளுக்கு  பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.அதனை தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் … Read more