Breaking News, District News, State
Breaking News, Crime, National
ஆயுள்தண்டனை கைதியான மோகன்தாஸ் தனது சகோதரர் நாராயணசாமியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி!!
Breaking News, District News, Madurai, State
டாஸ்மாக் செயல்பாட்டு நேரத்தை குறைக்க முடியுமா? உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி!
High Court Madurai Branch

விருதுநகரில் பட்டா விவசாய நிலத்தில் போடப்பட்ட சாலையை அகற்றக் கோரி வழக்கு!
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த ரமேஷ், காரளம் ஆகியோர் உயர்நீதிமன்ற ...

ஆயுள்தண்டனை கைதியான மோகன்தாஸ் தனது சகோதரர் நாராயணசாமியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி!!
மதுரை மத்திய சிறையில் ஆயுள்தண்டனை கைதியாக உள்ள மோகன்தாஸ் தனது சகோதரர் நாராயணசாமியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மே 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை பரோல் வழங்கி உயர் ...

மருத்துவர் பணிக்கு தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம்? உயர் நீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட அதிரடி உத்தரவு?
மருத்துவர் பணிக்கு தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம்? உயர் நீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட அதிரடி உத்தரவு? கன்னியாகுமரி மாவட்டம் மணவாளங்குறிச்சியை சேர்ந்தவர் டாக்டர் ஜிஷா. ...

டாஸ்மாக் செயல்பாட்டு நேரத்தை குறைக்க முடியுமா? உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி!
பொதுநலன் கருதி டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மதியம் இரண்டு மணி முதல் இரவு 8 மணி வரையில் குறைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தமிழக அரசு ...

இனி கோயில்களில் பாகுபாடு கூடாது! சிறப்பு தரிசனத்திற்கு நோ என்ட்ரி? உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இனி கோயில்களில் பாகுபாடு கூடாது! சிறப்பு தரிசனத்திற்கு நோ என்ட்ரி? உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி என்ற பகுதியில் அய்யனார் மற்றும் கருப்பர் ...

அரசின் அலட்சியத்தால் ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்! நீதிபதிகள் வேதனை!
சீர் மரபினர் பிரிவை சார்ந்த நபர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனதில் மதுரை மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு கல்லூரியில் மாணவர் ...

மகளை மனைவி ஆக்கிய தந்தை! கோர்ட்டின் அதிரடி உத்தரவு!
மகளை மனைவி ஆக்கிய தந்தை! கோர்ட்டின் அதிரடி உத்தரவு! தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்.இவருக்கு ஒரு மகள் உள்ளார்.இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிகடி குடும்ப தகராறு ...