முன்னாள் அமைச்சர் தொடர்ந்த முக்கிய வழக்கு! தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கிய உயர்நீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் தொடர்ந்த முக்கிய வழக்கு! தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கிய உயர்நீதிமன்றம்!

சென்ற அதிமுக ஆட்சி காலத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திலிருந்து பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய பல்கலைக்கழகம் ஒன்றை ஏற்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது.இந்தப் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டது. அதோடு சென்ற பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி விழுப்புரத்தில் இருக்கின்ற பழைய வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக அப்போதைய தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சியின் மூலமாக டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை திறந்து வைத்தார். இதற்கிடையில் சமீபத்தில் நடந்து முடிந்த … Read more

அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் வெற்றியை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் செங்குட்டுவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் கிருஷ்ணகிரி சட்டசபைத் தொகுதியில் அதிமுக வேட்ப்பாளர் அசோக்குமார் 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார். அதேபோல வேதாரணியம் சட்டசபைத் தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வேதரத்தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். … Read more

முக்கிய விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை உடனடியாக பதிலளிக்க அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

முக்கிய விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை உடனடியாக பதிலளிக்க அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

நோய்தொற்று காலத்தில் பள்ளிகளில் பயின்று வரும் அனேகமாணவர்கள் குடும்ப வறுமை காரணமாக, பணிக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அவர்கள் தங்களுடைய படிப்பை பாதியில் கைவிட்டு இருக்கிறார்கள் அவர்களை மறுபடியும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்ற மனுவிற்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் சார்பாக பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மதுரையைச் சார்ந்த முத்துச்செல்வம் என்பவர் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு மனுவில் நோய்தொற்று காலத்தில் எல்லா பள்ளி … Read more

தாக்கல் செய்யப்பட்ட மனு! கொந்தளித்த நீதிமன்றம்!

தாக்கல் செய்யப்பட்ட மனு! கொந்தளித்த நீதிமன்றம்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் இரண்டாம் அலைக்கு சட்டசபை தேர்தல் தான் காரணம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்திருக்கின்றது. தமிழ்நாட்டில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பேரூராட்சி உள்ளிட்டவற்றுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவில் 2016ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய … Read more

இவர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவியுங்கள்! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இவர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவியுங்கள்! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில், ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் கடந்த மாதத்தில் உண்டானதால் சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிந்து விசாரிக்க தொடங்கியது இந்த வழக்கில் இன்று தினம் நடைபெற்ற விசாரணையில் சிறை பணியாளர்களையும் முன்தலை பணியாளர்களாக கருதி தடுப்பூசி செலுத்தவேண்டும் என்றும் எல்லா சிறைகளிலும் இருக்கின்ற பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்றும் அதோடு பிரிவினை பணிபுரிந்து வரும் பணியாளர்களில் 800 நபர்களுக்கும் அதிகமானவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. நோய்த்தொற்று பரவல் … Read more

ஆக்ஸிஜன் விவகாரம்! சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு போட்ட அதிரடி உத்தரவு!

ஆக்ஸிஜன் விவகாரம்! சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு போட்ட அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு, புதுவை போன்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி மருந்துகளை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருக்கிறது.சென்னை உயர் நீதிமன்றம் நியமனம் செய்திருக்கின்ற தேசிய நிபுணர் குழு பரிந்துரைகள் தொடங்கும்வரை நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவேண்டும், ஆக்சிஜன் தேவை அதிகரிப்பதன் காரணமாக, டி.ஆர்.டி.ஓ மூலமாக ஆக்சிஜனை உற்பத்தி வசதியை ஏற்படுத்த மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.. அதோடு இங்க நோய்த்தொற்றின் … Read more

சாத்தன்குளம் வழக்கை கேரளாவுக்கு மாற்றம்! குற்றவாளி உயிருக்கு ஆபத்து என கோரிக்கை!

Sathankulam case transferred to Kerala! Demand as the life of the offender!

சாத்தன்குளம் வழக்கை கேரளாவுக்கு மாற்றம்! குற்றவாளி உயிருக்கு ஆபத்து என கோரிக்கை! தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கொலை வழக்கு ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே உலுக்கியது.தனியார் செல்போன் கடை வைத்திருத்த மகன் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தையான ஜெயராஜ் ஆகிய இருவரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று கொல்லப்பட்ட சம்பவம் பேர் அதிர்வுகளை ஏற்படுத்தியது.அந்தவகையில் அந்த வழக்கு விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது.மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த … Read more

கட்டுப்பாட்டைமீறியது கொரோனா உயர்நீதிமன்றம் அதிருப்தி

கட்டுப்பாட்டைமீறியது கொரோனா உயர்நீதிமன்றம் அதிருப்தி

தமிழ்நாட்டில் முதல்வர் இபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொரோனா தொற்று குறையத் தொடங்கியது. ஆனால் தற்சமயம் இந்த தொற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.கடைசி சமயத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றவில்லை என சொல்லப்படுகிறது. மக்களும் கூட இந்த வைரஸ் வேகம் குறைந்தது என மக்களும் தங்களுடைய இயல்பான வாழ்க்கைக்கு மாறினார்கள். ஆனால் சமயம் பார்த்து காத்து இருந்த வைரஸ் தொற்று தன்னுடைய வீரியத்தை தற்சமயம் வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறது. இதன் … Read more

அரசு பணியில் இருப்பவர்களுக்கு உயநீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு!

அரசு பணியில் இருப்பவர்களுக்கு உயநீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு! தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் தற்காலிக வேலை செய்பவர்கள் நிரந்தர பணி அமர்த்த செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கத்தில் தற்காலிக பணியில் வேலை செய்பவர்கள் நிரந்தர பணி அமர்த்தம் வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் தேதி குறிப்பிடாமல் சிறிது மாதம் இந்த வழக்கை நிலுவையில் வைக்கப்பட்டார். இதனையடுத்து இந்த வழக்குக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழகம் … Read more

உள் ஒதுக்கீடு விவகாரம்! தேசிய மருத்துவ ஆணையம் உயர்நீதிமன்றத்தில் பதில்!

உள் ஒதுக்கீடு விவகாரம்! தேசிய மருத்துவ ஆணையம் உயர்நீதிமன்றத்தில் பதில்!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரண்டு இடங்களை அதிகரிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த வருடம் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்றது இதற்கிடையே மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கத்தை 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த இயலாத காரணத்தால், கடலூரைச் சேர்ந்த மாணவிகள் தர்ஷினி, … Read more