கண்ணை சுற்றி இருக்கும் கருப்பு நீங்க இந்த மேஜிக் ஆயிலை ட்ரை பண்ணுங்க!! ஒரே வாரத்தில் பலன் கிடைக்கும்!!

கண்ணை சுற்றி இருக்கும் கருப்பு நீங்க இந்த மேஜிக் ஆயிலை ட்ரை பண்ணுங்க!! ஒரே வாரத்தில் பலன் கிடைக்கும்!! நம் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண்களுக்கு முக்கிய பங்கு உண்டு.ஆனால் கண்களை சுற்றி கருவளையம் உருவாகி விட்டால் அவை முக அழகை முழுமையாக கெடுத்து விடும். கருவளையம் உருகாகக் காரணங்கள்:- முறையற்ற தூக்கம்,இரத்த சோகை,கண்களை முறையாக பராமரிக்க தவறுதல்,மின்னனு சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துதல் ஆகியவை கருவளையம் ஏற்பட காரணமாக உள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பாதாம் பருப்பு … Read more

இந்த சம்மரில் உடலை ஜில்லுனு வைத்துக் கொள்ள எலுமிச்சை சாறுடன் இதை கலந்து குடியுங்கள்!!

இந்த சம்மரில் உடலை ஜில்லுனு வைத்துக் கொள்ள எலுமிச்சை சாறுடன் இதை கலந்து குடியுங்கள்!! தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து விட்டது.தென் தமிழகத்தை காட்டிலும் வட தமிழகத்தை வெயில் வாட்டி எடுத்து வருகிறது.காலையில் 9 மணிக்கே பங்குனி வெயில் பல்லை காட்டுவதால் பகல் நேரத்தில் வெளியில் சென்று வர முதியவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். உடல் சூட்டை தணித்துக் கொள்ள அனைவரும் இளநீர்,மோர்,நுங்கு,ஜூஸ்,கூல் ட்ரிங்க்ஸ்,ஐஸ் க்ரீம் போன்றவற்றை சாப்பிட்டு வருகின்றனர்.ஆனால் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து உடல் சூட்டை … Read more

உடம்பு நோகாமல் உடல் எடையை குறைக்க இந்த 2 ஹெல்த்தி ட்ரிங்க்ஸ் போதும்!!

உடம்பு நோகாமல் உடல் எடையை குறைக்க இந்த 2 ஹெல்த்தி ட்ரிங்க்ஸ் போதும்!! உடல் எடைகூடிக் கொண்டே சென்றால் ஆபாய நோய்கள் எளிதில் எட்டி பார்த்து விடும்.கடுமையான உணவுக் கட்டுப்பாடு,உடல் உழைப்பு இருந்தால் உடல் பருமன் ஆவது முழுமையாக தடுக்கப்படும். அதனோடு பழங்களை அரைத்து குடித்து வந்தாலும் உடல் எடை சரசரவென குறைந்து விடும். 1)மாதுளை ஜூஸ் சிவப்பு நிறத்தில் உள்ள மாதுளையில் வைட்டமின்கள்,தாதுக்கள்,ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் நிறைந்து இருக்கிறது. மாதுளம் பழ ஜூஸில் சர்க்கரை போன்ற இனிப்பு … Read more

அடிக்கடி தலையில் நீர்கோர்த்துக் கொள்கிறதா? அப்போ நொச்சி இலை நீரில் ஆவி பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்!!

அடிக்கடி தலையில் நீர்கோர்த்துக் கொள்கிறதா? அப்போ நொச்சி இலை நீரில் ஆவி பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்!! உங்களில் பலருக்கு அடிக்கடி தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும் பிரச்சனை இருக்கும்.இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதிக நேரம் வேலை பார்த்தல்,நீண்ட நேரம் பயணம் செய்தல்,தலைக்கு குளித்தால் துவட்டாமல் ஈர்த் தலையுடன் இருத்தல்,காற்று மாசுபாடு போன்ற காரணங்களால் தலையில் நீர் கோர்த்துக் கொள்கிறது. தலையில் நீர்கோர்த்துக் கொள்வதால் அடிக்கடி தலைவலி,தலை பாரம்,மயக்கம்,ஜன்னி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.அடிக்கடி தலையில் நீர் … Read more

கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள்: 10 மூலிகைகளும் அதனால் மனித உடலுக்கு கிடைக்கும் முக்கிய பலன்களும்!!

கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள்: 10 மூலிகைகளும் அதனால் மனித உடலுக்கு கிடைக்கும் முக்கிய பலன்களும்!! 1)ஆடாதோடை ஆஸ்துமா இருப்பவர்கள் ஆடாதோடை இலையை அரைத்து சாறு எடுத்து அருந்தி வர வேண்டும். 2)கரிசலாங்கண்ணி கண் பார்வை குறைப்பாடு இருபவர்கள் கரிசலாங்கண்ணி இலையில் டீ போட்டு குடித்து வர வேண்டும். 3)திருநீற்றுப் பச்சிலை வறட்டு இருமல்,மார்பு வலி நீங்க திருநீற்றுப் பச்சிலையில் கசாயம் செய்து குடித்து வர வேண்டும். 4)மலைவேம்பு வயிற்று வலி இருப்பவர்கள் மலைவேம்பில் கசாயம் செய்து குடித்து … Read more

இயற்கையான முறையில் முகம் வெள்ளையாக ஆசையா? அப்போ “பப்பாளி + கற்றாழை” இப்படி பயன்படுத்துங்கள்!!

இயற்கையான முறையில் முகம் வெள்ளையாக ஆசையா? அப்போ “பப்பாளி + கற்றாழை” இப்படி பயன்படுத்துங்கள்!! முகத்தில் உள்ள கருமை,கொப்பளங்கள் நீங்கி முகம் அழகாகவும் வெள்ளையாகவும் மாற இந்த சோப்பை செய்து யூஸ் பண்ணுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பப்பாளி – 1 கப் 2)கற்றாழை ஜெல் – 1 கப் 3)சோப் பேஸ் – 1 துண்டு செய்முறை:- ஒரு துண்டு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.இதை ஒரு கிண்ணத்தில் … Read more

5 மிளகு போதும் கண் பார்வை பயங்கர ஷார்ப்பாக மாறிவிடும்!! 100% அனுபவ உண்மை!!

5 மிளகு போதும் கண் பார்வை பயங்கர ஷார்ப்பாக மாறிவிடும்!! 100% அனுபவ உண்மை!! கண் பார்வையை பல மடங்கு அதிகரிக்கச் செய்ய இந்த வீட்டு வைத்திய குறிப்பை அவசியம் பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)மிளகு – 5 2)பாதாம் பருப்பு – 8 3)பால் – 200 மில்லி செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 8 பாதாம் பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற வைக்கவும்.மறுநாள் தோல் நோக்கி விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் … Read more

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க இதை நீரில் போட்டு குடித்து வாருங்கள்!!

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க இதை நீரில் போட்டு குடித்து வாருங்கள்!! தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவு உள்ளது.மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் செல்வது என்பது சவாலாக இருக்கிறது.காரணம் கோடை கால வெயில் கொளுத்தி எடுக்கிறது.இந்த வெயிலில் இருந்து தங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ள இந்த வீட்டு வைத்தியம் தங்களுக்கு உதவும். தேவையான பொருட்கள்:- 1)சப்ஜா விதை 2)துளசி 3)புதினா இலை செய்முறை:- ஒரு கப் தண்ணீரில் 1/2 தேக்கரண்டி சப்ஜா விதை சேர்த்து ஒரு … Read more

பாட்டி வைத்தியம்: இதய அடைப்பு தூக்கமின்மைக்கு இதை விட சிறந்த தீர்வு இருக்க முடியாது!!

பாட்டி வைத்தியம்: இதய அடைப்பு தூக்கமின்மைக்கு இதை விட சிறந்த தீர்வு இருக்க முடியாது!! உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் மூலிகை மருதம்பட்டை.இவை கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கிறது.இதய அடைப்பை சரி செய்கிறது.இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதோடு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது. இந்த மருதம்பட்டையோடு சீரகத்தை ஊறவைத்து காய்ச்சி குடித்து வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)மருதம்பட்டை 2)சீரகம் மருதம்பட்டை அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.250 கிராம் … Read more

2 கொய்யா இலை இருந்தால் சர்க்கரை நோய்க்கு மருந்து தயார்!! 100% பலன் உண்டு!!

2 கொய்யா இலை இருந்தால் சர்க்கரை நோய்க்கு மருந்து தயார்!! 100% பலன் உண்டு!! இரத்த சர்க்கரை நோய் குணமாக கொய்யா இலை சிறந்த தீர்வாகும்.இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கொய்யா இலை 2)தண்ணீர் 3)பட்டை துண்டு 4)வெந்தயம் செய்முறை:- அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/4 தேக்கரண்டி வெந்தயம் மற்றும் ஒரு துண்டு பட்டையை போட்டு வறுத்து பொடி செய்து கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரூஉ … Read more