கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள்: 10 மூலிகைகளும் அதனால் மனித உடலுக்கு கிடைக்கும் முக்கிய பலன்களும்!!

0
105
#image_title

கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள்: 10 மூலிகைகளும் அதனால் மனித உடலுக்கு கிடைக்கும் முக்கிய பலன்களும்!!

1)ஆடாதோடை

ஆஸ்துமா இருப்பவர்கள் ஆடாதோடை இலையை அரைத்து சாறு எடுத்து அருந்தி வர வேண்டும்.

2)கரிசலாங்கண்ணி

கண் பார்வை குறைப்பாடு இருபவர்கள் கரிசலாங்கண்ணி இலையில் டீ போட்டு குடித்து வர வேண்டும்.

3)திருநீற்றுப் பச்சிலை

வறட்டு இருமல்,மார்பு வலி நீங்க திருநீற்றுப் பச்சிலையில் கசாயம் செய்து குடித்து வர வேண்டும்.

4)மலைவேம்பு

வயிற்று வலி இருப்பவர்கள் மலைவேம்பில் கசாயம் செய்து குடித்து வர வேண்டும்.

5)கற்பூரவல்லி

சளி,ஜலதோஷம் நீங்க கற்பூரவல்லி இலையை அரைத்து தேன் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.

6)அகத்தி

மலச்சிக்கல் இருப்பவர்கள் அகத்தி கீரையை அரைத்து குடித்து வர வேண்டும்.

7)முடக்கத்தான்

மூட்டு வீக்கம் குறைய முடக்கத்தான் கீரையை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி மூட்டு பகுதியில் தேய்த்து வர வேண்டும்.

8)கல்யாண முருங்கை

கருப்பை பிரச்சனை சரியாக கல்யாண முருங்கை இலையை அரைத்து சாப்பிட்டு வர வேண்டும்.

9)தூதுவளை

அடிக்கடி ஏற்படும் சளி பாதிப்பு குணமாக தூதுவளை இலையில் கசாயம் செய்து குடித்து வர வேண்டும்.

10)அருகம்புல்

வயிறு தொடர்பான பிரச்சனைகள் சரியாக அருகம்புல் சாறு குடித்து வர வேண்டும்.