8 மாத குழந்தைக்கு மாரடைப்பா? காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சூழ்நிலையில் மருத்துவமனை அஜாக்கிரதையால் நேர்ந்த அவலம்!! 

8 மாத குழந்தைக்கு மாரடைப்பா? காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சூழ்நிலையில் மருத்துவமனை அஜாக்கிரதையால் நேர்ந்த அவலம்!!  காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சூழ்நிலையில் திடீரென மாரடைப்பில் எட்டு மாத குழந்தை உயிரிழந்தது. இதனால் மருத்துவமனை மீது புகார் எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் மணற்காடு பத்தழகுழியைச் சேர்ந்தவர் எபி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஜான்சி என்ற மனைவியும், ஜோஸ் என்ற எட்டு மாத … Read more

சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து 8 பேர் காயம்!! 

சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து 8 பேர் காயம்!! சபரிமலையில் சித்திரை மற்றும் விஷூ பண்டிகைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த பக்தர்கள் 24 பேர் சபரிமலைக்கு வேனில் சென்ற போது இடுக்கி குட்டிகானம் அருகே கவிந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 4 பேர் பீருமேடு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற அனைவருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு!  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல நடிகை! 

திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு!  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல நடிகை!  பிரபல நடிகையான இலியானா திடீர் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதன் பின்னர் ஷங்கரின் நண்பன் படத்தில் இளைய தளபதி விஜயுடன் நடித்த மிகவும் பிரபலமானார். மேலும் தெலுங்கு, ஹிந்தி ஆகியவற்றில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். ஒல்லியான இடுப்புக்கு … Read more

சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கி சூடு!! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

Firing on the Minister of Health!! Intensive treatment in the hospital!!

சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கி சூடு!! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!! ஒடிசா மாநிலத்தில் தற்பொழுது பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அம் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக கட்சியின் மூத்த நிர்வாகி நபா தாஸ் என்பவர் உள்ளார். இன்று ஒடிசா மாநிலத்தில் ஜார் சுகுடா என்ற மாவட்டத்தில் பொது நிகழ்ச்சி ஒன்று நடைபெற்ற பொழுது அதில் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் நபா தாஸ் கலந்து கொண்டார். அவ்வாறு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட … Read more

அரசு பள்ளியில் அடுத்தடுத்து நிகழும் குளறுபடி! மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு நேர்ந்த பரிதாபம்!

Continuity in the government school! Pity what happened to the students who ate lunch!

அரசு பள்ளியில் அடுத்தடுத்து நிகழும் குளறுபடி! மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு நேர்ந்த பரிதாபம்! தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நடைமுறை படுதப்பட்டுள்ளது.டெல்லி ஷாதாராவில் உள்ள அரசுப் பள்ளி மற்றும்  தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.அனைத்து அரசு பள்ளியில் மதிய உணவு வழங்கபடுகிறது.அந்த வகையில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட ஒன்பது பள்ளி மாணவிகளுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக … Read more

நெய்வேலி சுரங்கத்தில் பரபரப்பு! கேண்டினில் உணவு சாப்பிட்ட ஊழியர்களுக்கு வாந்தி மயக்கம்!

நெய்வேலி சுரங்கத்தில் பரபரப்பு! கேண்டினில் உணவு சாப்பிட்ட ஊழியர்களுக்கு வாந்தி மயக்கம்! என்எல்சி கேண்டினில் உணவு சாப்பிட்ட ஊழியர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. நெய்வேலியில் இந்திய அரசுக்கு சொந்தமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம் செயல் பட்டு வருகிறது. இந்திய அரசின் நவரத்தின வகையைச் சார்ந்த இது ஆண்டிற்கு 30.6 டன் பழுப்பு எரிபொருள் உற்பத்தி செய்கிறது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இது நவரத்தின மதிப்பு பெற்றது. பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு சொந்தமான இந்த … Read more

#BREAKING : காங்கிரஸ் முன்னாள் தலைவர் மருத்துவமனையில் அனுமதி! பரபரப்பில் கட்சி தலைமையகம்!

#BREAKING : Former Congress leader admitted to hospital! Party headquarters in excitement!

#BREAKING : காங்கிரஸ் முன்னாள் தலைவர் மருத்துவமனையில் அனுமதி! பரபரப்பில் கட்சி தலைமையகம்! காங்கிரஸ் முன்னாள் தலைவராக இருந்தவர் சோனியா காந்தி.இவர் காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக தலைவராக இருந்தவர்.மேலும் இவர் தனக்கு பிறகு தன்னுடைய மகன் ராகுல் காந்தியை தலைவராக்கினார்.ஆனால் கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது.அதனால் ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகினார்.ராகுல் காந்தி விலகிய பின்பு மீண்டும் சோனியா காந்தியே அந்த பொறுப்பை ஏற்று கொண்டார். அதனையடுத்து இருபது ஆண்டுகளுக்கு … Read more

முன்னணி நடிகை மருத்துவமனையில் அனுமதி! எனக்கு குரல் வரவில்லை என இன்ஸ்ட்டாகிராம் போஸ்ட்!

The leading actress admitted to the hospital! I can't get a voice Instagram post goes viral!

முன்னணி நடிகை மருத்துவமனையில் அனுமதி! எனக்கு குரல் வரவில்லை என இன்ஸ்ட்டாகிராம் போஸ்ட்! ஹிந்தி தொலைக்காட்சியில் பிரபல நடிகையாகவும்,மாடலாகவும் வலம் வருபவர் தான் உர்பி ஜவாத்.இவர் சமூக வலைத்தளங்களான இன்ஸ்ட்டாகிராம்,பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்றவைகளில் அதிகளவு ஆர்வம் காட்டி வருவார்.எப்பொழுதுமே சமூக வலைத்தளங்களில் ஆட்டிவாக இருப்பவர். ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க அரைகுறையாக ஆடைகளை அணிந்து புகைப்படங்களையும்,வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.மேலும் இவருடை அதிரடி நடவடிக்கையால் பலருடைய மனதையும் காயப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஆபாச மற்றும் விதவிதமான … Read more

பத்து வயது குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய ஆசிரியை! கோவத்தால் ஏற்பட்ட விபரீதம்!

The teacher threw the ten-year-old child from the floor! Disaster caused by anger!

பத்து வயது குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய ஆசிரியை! கோவத்தால் ஏற்பட்ட விபரீதம்! டெல்லி நகர் நிகாம் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றது. அந்தவகையில் நிகாம் பகுதியில் பிராத்தமிக் வித்யாலயா என்ற பள்ளி இயங்கி வருகின்றது.அங்கு சமூகஅறிவியல் பாடம் ஆசிரியையாக கீதா தேஷ்வால் பணியாற்றி வருகின்றார். அவர் நேற்று காலை 11 மணியளவில்  ஐந்தாம் வகுப்பிற்கு பாடம் எடுப்பதற்காக  சென்றுள்ளார்.அப்போது அந்த வகுப்பில் இருந்த வந்தனா என்ற மாணவி பாடத்தை சரியாக கவனிக்கவில்லை … Read more

ஆசிட் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

the-boy-who-was-being-treated-in-the-hospital-after-drinking-acid-died-tragically-change-of-case-to-cbcid

ஆசிட் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு! இந்த  வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் சுனில்.அவருடைய மனைவி சோபியா.இவர்களுடைய 11 வயதுடைய மகன் அஸ்வின்.இவர் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸ்வின்ற்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.அவரை மீட்ட பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஆசிட் போன்ற … Read more