தண்ணீருக்கு பதில் ஆசிட் குடித்த கல்லூரி மாணவன்! தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதி!

College student who drank acid in response to water! Admission to the Intensive Care Unit!

தண்ணீருக்கு பதில் ஆசிட் குடித்த கல்லூரி மாணவன்! தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதி! ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் சைதன்யா.இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளார்.மதியம் இடைவேளையின் போது தனது சக நண்பர்களுடன் கல்லூரிக்கு எதிரே இருக்கும் கடைக்கு போவது வழக்கம்.வழக்கம்போல் சைதன்யா கல்லூரிக்கு அருகில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளார்.அங்கு சென்று கடைக்காரரிடம் ஐஸ் வாட்டர் கேட்டுள்ளார்.கடைக்காரர் எடுத்து தராமல் அவரையே எடுத்துக்கொள்ளும் … Read more

மருத்துவமனையில் அமைச்சர் திடீர் அனுமதி! பரபரப்பில் கட்சி தலைமை!

Minister's sudden admission to hospital! Party leadership in the fray!

மருத்துவமனையில் அமைச்சர் திடீர் அனுமதி! பரபரப்பில் கட்சி தலைமை! கொரோனா தொற்று மூன்று ஆண்டு காலமாக உலக நாடுகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் பல நாடுகள் பொருளாதார வகையில் பின்னடைவையே சந்தித்துள்ளது.தற்பொழுது வரை அத்தொற்றிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.தடுப்பூசிகள் நடைமுறைபடுத்தப்பட்டும் மக்களுக்கு தொற்று பரவும் அபாயம் குறையவில்லை.இந்த மூன்று ஆண்டுகாலத்தில் பல உயிர்களை இழக்க நேரிட்டதுஇந்த கொரோனா தொற்றானது பாமர மக்கள் முதல் அரசியல்வாதிகள்,தொழிலதிபர்கள்,சினிமா பிரபலங்கள் என அனைவரையும் பாரபட்சமின்றி தாக்கியது. தற்போது வரை … Read more

ஈவிரக்கமற்ற புதியின்! மகப்பேறு மருத்துவமனையை தாக்கிய ரஷ்ய படை!

Russian forces attack maternity hospital

ஈவிரக்கமற்ற புதியின்! மகப்பேறு மருத்துவமனையை தாக்கிய ரஷ்ய படை! உக்ரைன் மற்றும் ரஷ்யா விற்கு இடையே 14 நாட்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. மனிதாபிமானம் அடிப்படையில் மட்டும் உக்ரைனில் குறிப்பிட்ட ஐந்து இடங்களில் மட்டும் ரஷ்யா போர் தொடுப்பதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. அவ்வாறு இருக்கையில் போர் நடக்கும்போது மருத்துவமனையை தாக்கக் கூடாது என்பதே விதி. இந்த விதிகள் அனைத்தும் ரஷ்ய அதிபர் ஏற்பதாக இல்லை. உக்ரனை கைப்பற்றும் நோக்கிலேயே முழுமையாக செயல்படுகிறார். தற்பொழுது தான் … Read more

நடிகை குஷ்பூ மருத்துவமனையில் திடீர் அனுமதி! பிரார்த்திக்கும் ரசிகர்கள்!

Actress Khushboo admitted to hospital Praying fans!

நடிகை குஷ்பூ மருத்துவமனையில் திடீர் அனுமதி! பிரார்த்திக்கும் ரசிகர்கள்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக விடாமல் மக்களைத் துரத்தி வருகிறது. இத்தொற்றுக்கு பாமர மக்கள் முதல் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அரசியல் தலைவர்கள் பலர் இந்த தொற்றால் உயிரை இழக்க நேரிட்டது. அதேபோல பல சினிமா பிரபலங்களும் இந்த தொற்றால் உயிரை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. அந்த வரிசையில் இசையின் ஜாம்பவான் எஸ்பிபி யின் இழப்பு சற்றும் ஈடாகாதது. அவரைத் … Read more

பிரபல நடிகரின் வீட்டின் முன் மருத்துவ ஊழியர் செய்த சம்பவம்! காரணம் இதுதானாம்!

Incident committed by the medical staff in front of the house of the famous actor! This is the reason!

பிரபல நடிகரின் வீட்டின் முன் மருத்துவ ஊழியர் செய்த சம்பவம்! காரணம் இதுதானாம்! நடிகர் அஜித்குமார் தனது மனைவியான நடிகை ஷாலினியுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட ஒரு வருடம் இருக்கும் போல சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பணியாற்றிய ஒரு பெண் ஊழியர் ஒருவர் ஆர்வமிகுதியால் தனது செல்போன் மூலம் நடிகர் அஜித் குமாரை வீடியோ எடுத்தார். அந்த பெண்ணின் பெயர் பர்சனா வயது 26 என்றும் … Read more

மீண்டும் ஆரம்பித்த நிபா வைரஸ்! பலியான 12 வயது சிறுவன்! குடும்பத்தின் நிலை என்ன?

Nipah virus restarted! The victim was a 12-year-old boy! What is the status of the family?

மீண்டும் ஆரம்பித்த நிபா வைரஸ்! பலியான 12 வயது சிறுவன்! குடும்பத்தின் நிலை என்ன? கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்மூலம் பதினேழு பேர் மரணமடைந்துள்ளனர். நிபா வைரஸ் நோயானது பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுகின்றது என்று அறிவியலாளர்கள் கூறியதன் காரணமாக, அந்த பழங்களை சாப்பிடக் கூடாது எனவும், பலாப்பழம், கொய்யா பழம், மாம்பழம் போன்றவற்றை சுத்தமாக கழுவிய பிறகுதான் சாப்பிட வேண்டும் என்றும் கூறினார்கள். அதே போல வௌவாலின் கழிவுகளில் … Read more

நெஞ்சுவலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட முதல் மந்திரி!

The first minister to be admitted to hospital due to chest pain! Doctors' advice!

நெஞ்சுவலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட முதல் மந்திரி! மருத்துவர்கள் சொன்ன ஆலோசனை! ராஜஸ்தான் முதல் மந்திரியாக உள்ளவர் அசோக் கெலாட். அவருக்கு இன்று கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவரை ஜெய்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்து கொள்ளவும் உள்ளார். இப்போதைய அமைச்சர்கள் அனைவரும் இணையம் மற்றும் ட்விட்டர் தளங்களில் ஆக்டிவ் ஆக உள்ளனர். மேலும் இது பற்றி அவர் தனது டுவிட்டர் … Read more

இவர்களை தலீபான்கள் தடுக்க கூடாது! இத்தனை நாடுகளா வலியுறுத்தியது?

The Taliban should not stop them! So many countries insisted?

இவர்களை தலீபான்கள் தடுக்க கூடாது! இத்தனை நாடுகளா வலியுறுத்தியது? தற்போது ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுவதுமாக கைப்பற்றி விட்டனர். மிகப்பெரிய மாகாணங்கள் எல்லாவற்றையும் பெரும்பாலும் கைப்பற்றி விட்டனர். அதன் காரணமாக ஆப்கன் தலைவர் அங்கிருந்து வெளியேறி விட்டார். அதை தொடர்ந்து அனைத்து நாடுகளும் அங்குள்ள தனது நாட்டு மக்களை வெளியேறச் சொல்லி கேட்டுக் கொண்டுள்ளன. தலீபான்கள் பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடம் அளிக்க மாட்டோம் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்கா தனது படைகளை … Read more

திடீரென மின் கம்பம் முறிந்ததால் ஏற்பட்ட பரபரப்பு! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Excitement caused by a sudden power outage! 5 people admitted to hospital!

திடீரென மின் கம்பம் முறிந்ததால் ஏற்பட்ட பரபரப்பு! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி! சிவகங்கை அடுத்துள்ள கண்ணாரிருப்பு ஊராட்சியில் நேற்று தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சிறுவாணி கண்மாயில் இருந்து செல்லும் பாசன கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் மொத்தம் 74 பெண்கள் உட்பட 70 பேர் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் பாசன கால்வாயை சீரமைத்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த வயல் ஒன்றில், இருந்த மின்கம்பம் உடைந்து இவர்கள் … Read more

இனி 15000 இல்லை 7500 மட்டுமே! முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

Any caste can become a priest! Stalin as the face of Anna!

இனி 15000 இல்லை 7500 மட்டுமே! முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக அனைத்து நாடுகளையும் வாட்டி வதைத்து வருகிறது.இந்நிலையில் முதல் அலையில்  இந்தியா அதிகப்படியான முன்னெச்சரிக்கையுடன் இருந்ததால் என்னவோ உயிர்சேதம் அந்த அளவிற்கு ஏதும் நடைபெறவில்லை.அதனையடுத்து ஒரு வருட காலமாக முதல் அலையின் போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.அவ்வாறு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தொற்றானது குறைய தொடங்கியது. மக்கள் அரசாங்கம் கூறிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் முதல் அலையில் தளர்வுகளற்ற ஊரடங்கு காலத்தில் நடந்து கொண்டனர்.அதன் … Read more