எலியை பிடிப்பதற்கு  ஒரு கோடி ரூபாய் சம்பளம்! நகர நிர்வாகம் வெளியிட்ட புதிய வேலை வாய்ப்பு!

One crore rupees salary for catching a rat! A new job opportunity published by the city administration!

எலியை பிடிப்பதற்கு  ஒரு கோடி ரூபாய் சம்பளம்! நகர நிர்வாகம் வெளியிட்ட புதிய வேலை வாய்ப்பு! பொள்ளாச்சி அருகே உள்ள பணிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வனிதா.இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.கடந்த அக்டோபர் மாதம் லேசாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.அதனால் அவரை பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மேலும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.வனிதாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது அப்போது அவருக்கு எலி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.இந்நிலையில் அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் … Read more

கல் உப்பை இந்த மூன்று இடத்தில் மட்டும் வைத்து பாருங்கள்! கடன் பிரச்சனையிலிருந்து உடனே விடுதலை!

கல் உப்பை இந்த மூன்று இடத்தில் மட்டும் வைத்து பாருங்கள்! கடன் பிரச்சனையிலிருந்து உடனே விடுதலை! தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவருமே அதிக அளவு பாதிக்கப்படும் விஷயங்களில் ஒன்றாக இருப்பது கடன் பிரச்சனை. அவ்வாறு பாதிக்கப்படும் கடன் பிரச்சனையில் இருந்து எவ்வாறு விடுபடலாம் என்றும் அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் இந்த பதிவின் மூலம் காணலாம். கல்லுப்பு என்பது மகாலட்சுமி அம்சமாக கருதப்படுகின்றது. கல் உப்பை எப்பொழுதும் வைக்கும் பொழுது கண்ணாடி பாத்திரம் அல்லது … Read more

இந்த ஹோமத்தை மட்டும் வீட்டில் செய்து பாருங்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்! 

இந்த ஹோமத்தை மட்டும் வீட்டில் செய்து பாருங்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்! அனைவரும் புதிய தொழில் துவங்கும் போது மற்றும் உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்க. மேலும் பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற தடைகளும் நீங்குவதற்கு. மேலும் மற்ற ஹோமங்களை துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் என்பதை செய்ய வேண்டியது மிகவும் அவசியம். மேலும் வீடு அல்லது தொழில் துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்வதினால். குடும்பத்தில் உள்ளவர்களின் … Read more

உப்பை வீட்டில் இந்த இடத்தில் மட்டும் வைத்து பாருங்கள்! உங்களுக்கு பண மழை தான்!

உப்பை வீட்டில் இந்த இடத்தில் மட்டும் வைத்து பாருங்கள்! உங்களுக்கு பண மழை தான்! மகாலட்சுமி என்று அழைக்கப்படும் பொருட்களில் மிக முக்கியமான ஒன்று உப்பு. உப்பின் மூலம் எண்ணற்ற பரிகாரங்கள் செய்யலாம் அதன் மூலம் நாம் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும். வீட்டில் அனைத்து மூளைகளிலும் தண்ணீர் படாமல் இருக்கும் இடங்களில் உப்பை வைக்க வேண்டும். மேலும் குளியலறையில்  தண்ணீர் படாமல் இருக்கும் இடத்தில் உப்பை வைக்க வேண்டும். அவ்வாறு வைத்த உப்பு கரைந்து கொண்டே … Read more

சிங்கம் வாழ்ந்த குகை புரட்சி தலைவி அம்மா வசித்த இல்லம் விற்பனையா?சசிக்கலாவிற்கு பதிலடி கொடுக்கும் தீபா!!.

Is the house where the lion lived in the cave revolution leader's mother for sale? Deepa will retaliate against Sasikala!!.

சிங்கம் வாழ்ந்த குகை புரட்சி தலைவி அம்மா வசித்த இல்லம் விற்பனையா?சசிக்கலாவிற்கு பதிலடி கொடுக்கும் தீபா!!. சென்னையில் ஜெயலலிதா அம்மா அவர்கள் வசித்த வேதா இல்லத்தை விற்பனை செய்ய இருப்பதாக வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம்.அந்த தெய்வீகமான இடத்தில் விரைவில் குடியேற எனக்கு உரிமை உள்ளது  என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்திருந்தார். மேலும் அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது,வேதாநிலையம் என்னோடைய தந்தை இல்லமானது. என்னோடைய அத்தை ஜெயலலிதா ஆகியோரின் தயார் சந்தியாவால் … Read more

சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! விடுதிகளின் பதிவை உறுதி செய்ய கடைசி தேதி வெளியானது!

Salem District Collector announced! The last date to confirm the registration of hostels has been released!

சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! விடுதிகளின் பதிவை உறுதி செய்ய கடைசி தேதி வெளியானது! சேலம் மாவட்டம் ஆட்சியர் கார்மேகம் நேற்று அந்த அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில்  சேலம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகள்  மற்றும் கல்லூரிகளில் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. மேலும் தனியார் பணி புரியும் மகளிர் விடுதி மற்றும் இல்லமும் செயல்பட்டு வருகிறது. அவைகள் அனைத்தும் தமிழ்நாடு ஹாஸ்டல் அட் ஹோம்ஸ் ஃபார் வுமன் அண்ட் சில்ட்ரன் ஏ சி … Read more

அறுபதாம் கல்யாணம் ஏன் செய்ய வேண்டும்… தெரியுமா உங்களுக்கு?

அறுபதாம் கல்யாணம் ஏன் செய்ய வேண்டும்… தெரியுமா உங்களுக்கு?   நம் வீட்டில் ஒரு கல்யாணம் என்பது நம் இல்லத்தில் இருப்பவர்கள் மட்டும் இல்லாமல் நம் உறவினர்கள் நண்பர்கள் என்று அனைவரும் ஒன்றுகூடி நிகழும் ஓர் அற்புத நிகழ்ச்சியாகும். ஆனால் அதிலிருந்து இன்னும் மேம்பட்டவிதமாக, தங்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோருக்கு பிள்ளைகளெல்லாம் சேர்ந்து திருமணம் செய்து வைத்து மகிழும் ஓர் அற்புத நிகழ்வே அறுபதாம் கல்யாணம்.     குடும்ப தலைவருக்கு 60 வயது அல்லது … Read more

கடலூர் மாவட்டம் பணம் நகைக்காக தாயை வீட்டை விட்டு விரட்டி அடித்த மகன்!..போலீசார் சமாதான பேச்சு?..

Cuddalore district son chased mother away from home for money and jewelry!..Police peace talk?..

கடலூர் மாவட்டம் பணம் நகைக்காக தாயை வீட்டை விட்டு விரட்டி அடித்த மகன்!..போலீசார் சமாதான பேச்சு?.. கடலூர் மாவட்டம் நெய்வேலி சேர்ந்தவர் தனலட்சுமி இவருடைய வயது 75. இவர் ஹலோ சீனியர் காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது எனது மகன் என்னிடம் இருந்த இரண்டு பவுன் மற்றும் எனது கணவரின் சேமிப்பு பணமான ஒரு லட்ச ரூபாய் ஆகியவற்றை பறித்துக் கொண்டு என்னை கவனிக்காமல் வீட்டை விட்டு வெளியே துரத்திவுள்ளார் … Read more

நிஜ கதாபாத்திரமான ராஜாகண்ணுவின் மனைவிக்கு தன் வருமானத்தில் வீடு அளிக்கும் நடிகர்!

The actor who gives a house on his income to the wife of the real character Rajakannu!

நிஜ கதாபாத்திரமான ராஜாகண்ணுவின் மனைவிக்கு தன் வருமானத்தில் வீடு அளிக்கும் நடிகர்! தற்போது சூர்யா தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ஜெய்பீம். இந்த படத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் நடந்த கொடுமைகளை விவரிக்கும் விதமாக அந்தப் படத்தை எடுத்துள்ளனர். அதில் நடிப்பவர்கள் மிகவும் தத்ரூபமாக நடித்து இருக்கிறார்கள் என்று பலர் பாராட்டினாலும், அந்த படம் பலரது விமர்சனங்களுக்கும் ஆளானது. இது நமக்கு 90 களில் வாழ்ந்த பலவற்றை நினைவூட்டும் விதமாக இருந்ததும் குறிப்பிடத் தக்கது. … Read more

கைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை வீடா? கோரிக்கையை ஏற்குமா தமிழக அரசு!

Green house for handloom weavers? Will the Tamil Nadu government accept the request?

கைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை வீடா? கோரிக்கையை ஏற்குமா தமிழக அரசு! நமது நாட்டில் பல பாரம்பரியம் இன்றளவும் மாறாமல் இருந்து வருகிறது.அதில் ஒன்று தான் கைத்தறி நெசவு.முன்பு அனைவரும் இதை தான் உபயோகம் செய்து வந்தனர்,நாளடைவில் டிஜிட்டல் மாறுபாட்டிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.தற்போது கைத்தறி நெசவு முடங்கி வரும் சூலில் உள்ளது.ஏனென்றால் ஓர் புடவைக்கு ரூ.350 மட்டுமே கிடைக்கிறது என்றும் கூறுகின்றனர்.அதுமட்டுமின்றி தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்தனர்.அதனால் அனைத்து தொழில்களும் முடங்கி கிடந்தது. … Read more