மனைவியை சரமாரியாக குத்திய கணவன்! கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு!

The husband who punched his wife! The court's action verdict!

மனைவியை சரமாரியாக குத்திய கணவன்! கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு! கோவை மாவட்டம் புதூர் அருகே உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கனகராஜ் (31). இவர் கூலி  தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி (25). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் அந்த வகையில் வழக்கம்போல் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் கனகராஜ்யின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் கடந்த 2019 … Read more

 திருமணமான 2 மாதத்திலேயே மனைவிக்கு நேர்ந்த கொடூரம் !!

அரியலூர் மாவட்டத்தில் வசித்து வரும் தமிழரசன் தனது மனைவியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் வடுகர் பாளையம் பகுதியை சேர்ந்த தமிழரசன்(23)என்பவர் பால் வியாபாரம் செய்து வருகிறார் .இவருக்கும் மங்கலம் கிராமத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் ,கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவ்விருவரும் தனியாகவே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென பிரியதர்ஷனி வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். … Read more