முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!!

Former minister Dindigul Srinivasan admitted to hospital!!

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!! அதிமுகவை சேர்ந்த முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திண்டுக்கல் சீனிவாசன் இருக்கின்றார்.மேலும் 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் திண்டுக்கல் தொகுதியில் தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்றார்.2016 ஆம் ஆண்டு வனத்துறை அமைச்சராக பணியாற்றிய இவர்,2021 ஆம் ஆண்டு சட்ட மன்ற உறுப்பினராகவும் அதிமுகவின் பொருளாளராகவும் உள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவு … Read more

திருமணத்திற்கு அடுத்தநாளே மணப்பெண் உயிரிழப்பு!! உடல் நலக்குறைவால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

The bride died the day after the wedding!! Shocking incident due to illness!!

திருமணத்திற்கு அடுத்தநாளே மணப்பெண் உயிரிழப்பு!! உடல் நலக்குறைவால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!! உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நவிதாஸ் மாவட்டத்தில் கோபிகஞ்ச் எனும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் தான் ரோஷ்னி. இவருக்கு வயது 21 ஆகிறது. இவருக்கு கல்யாண வயது வந்ததை அடுத்து இவரின் பெற்றோர்கள் இவருக்கு முக்தார் அகமது என்பவருடன் திருமணம் செய்து வைத்தனர். இது கடந்த 17 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இவருக்கு வயது இருபத்து … Read more

பிரபல நடிகர் செவ்வாழை ராசு காலமானார்! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

பிரபல நடிகர் செவ்வாழை ராசு காலமானார்! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்! பிரபல நடிகர் செவ்வாழை ராசு அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவு திரையுலகத்தில் மட்டுமில்லாமல் இவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பருத்தி வீரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலாமன நடிகராக மாறியவர் செவ்வாழை ராசு. பருத்தி வீரன் திரைப்படத்தில் பிணந்தின்னி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்தவர் நடிகர் செவ்வாழை ராசு. அது மட்டுமில்லாமல் மைனா, கந்தசாமி போன்ற பல படங்களில் சிறு … Read more

செய்தி வாசிப்பாளர் திடீர் மறைவு!.. அதிர்ச்சியில் ஆல் இந்தியா ரேடியோ ரசிகர்கள்..

செய்தி வாசிப்பாளர் திடீர் மறைவு!.. அதிர்ச்சியில் ஆல் இந்தியா ரேடியோ ரசிகர்கள்.. அகில இந்திய வானொலியில் பல ஆண்டுகளாக பல ஆண்டுகளாக தமிழ் வாசிப்பாளராக இருந்த சரோஜ் நாராயணசாமி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். நெல்லையில் தமிழ் செய்தி வாசிப்பு பிரிவில் பணியாற்றிய சரோஜ் நாராயணசாமி தனது கம்பீரமான குரல் மற்றும் உச்சரிப்புக்காக ஏராளமான நேயர்களை பெற்றவர். அவரது குரல் மென்மையாகவும் இனிமையாகவும் இருப்பதால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். செய்தி என்றால் முதலில் ஞாபகம் வருவது … Read more

நன்றாக பேசிக் கொண்டிருந்த மாணவி திடீர் கீழே விழுந்து மரணம்!!

The student who was talking well suddenly fell down and died!!

நன்றாக பேசிக் கொண்டிருந்த மாணவி திடீர் கீழே விழுந்து மரணம்!! நெல்லை மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டியை அடுத்த கூந்தன் குளத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி கலைச்செல்வி இவர் இருவருக்கும் பவித்ரா வயது 20 என்கிற  மகளும் மற்றும்  இரண்டு மகன்களும் உள்ளன. பவித்ரா சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல் சீராக இருப்பதால் சிகிச்சை பெற்று வந்தவர் சில தினங்களுக்கு முன் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் … Read more