“மனதளவில் நான் தைரியமாக இல்லை… அதை சொல்வதில்”… விராட் கோலி மனம் திறப்பு
“மனதளவில் நான் தைரியமாக இல்லை… அதை சொல்வதில்”… விராட் கோலி மனம் திறப்பு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தான் மனதளவில் அழுத்தத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். விராட் கோலி தன் மீதான எதிர்பார்ப்புகள், பணிச்சுமை மற்றும் மனச் சோர்வு ஆகியவற்றைச் சமாளிப்பதற்கான தனது சமீபத்திய போராட்டத்தைப் பற்றித் மனம் திறந்து பேசியுள்ளார். தொடர்ந்து விளையாடுவதற்கான தனது உறுதியுடன் “சமீபகாலமாக கொஞ்சம் போலியான தீவிரமாக இருப்பது போல நடந்துகொண்டுள்ளேன்” என்பதை உணர்ந்தேன் என்று கூறினார். ஆகஸ்ட் … Read more