அந்த ஒன்றில் மட்டும் எங்களுக்கு புரிதலே இல்லை! இன்னும் கற்றுகொண்டு தான் இருக்கிறோம்: – பும்ரா பேட்டி!!

அந்த ஒன்றில் மட்டும் எங்களுக்கு புரிதலே இல்லை! இன்னும் கற்றுகொண்டு தான் இருக்கிறோம்: – பும்ரா பேட்டி!! இந்தியா, இலங்கை அணிகள் மூன்று 20 ஓவர் தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் இரு அணிகளும் மோதிய 20 ஓவர் தொடரை முழுமையாக கைபற்றியது இந்திய அணி. இதையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. அதில், மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா … Read more

இதற்காக ரஷியா மற்றும் உக்ரைனுக்கு நன்றி தெரிவித்த இந்தியா!

இதற்காக ரஷியா மற்றும் உக்ரைனுக்கு நன்றி தெரிவித்த இந்தியா! ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடங்கியது. இந்த போரில் ரஷியா உக்ரைன் மீது மிகத் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரினால் உள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் உக்ரைனில் சிக்கி கொண்டனர். அந்த வகையில், இந்தியர்கள் உள்பட இந்திய மாணவர்கள் உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். எனவே, அவர்களை மீட்டு இந்தியா … Read more

இதுவரை ‘டிரா’ ஆகாத பகல்-இரவு டெஸ்ட் போட்டி!

இதுவரை ‘டிரா’ ஆகாத பகல்-இரவு டெஸ்ட் போட்டி! இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இந்தியாவுடன் விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை முழுமையாக கைபற்றியது இந்திய அணி. இதையடுத்து, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் … Read more

அரசின் இந்த அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம்!

அரசின் இந்த அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம்! இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. மூன்று 20 ஓவர் தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இந்தியாவுடன் விளையாடி வருகிறது இலங்கை அணி. இதில் 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக இந்திய அணி கைபற்றியது. இதையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. கடந்த 4-ந் தேதி மொகாலியில் தொடங்கிய … Read more

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று 20 ஓவர் தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இலங்கை அணி இந்தியாவுடன் விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக இந்திய அணி கைபற்றியது. இதையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. அதன்படி இந்தியா மற்றும் இலங்கை … Read more

வாகன ஓட்டிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி! அடி மட்டத்திற்கு போகும் பெட்ரோல் டீசல் விலை!

Good news for motorists! Petrol and diesel prices to go down!

வாகன ஓட்டிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி! அடி மட்டத்திற்கு போகும் பெட்ரோல் டீசல் விலை! உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனும் தங்களால் முடிந்தவரை ரஷ்யாவிடம் போரிட்டு வருகின்றனர். ரஷ்யாவை எதிர்க்க உக்ரைனுக்கு அதிக அளவில் ஆயுதங்கள் தேவைப்பட்டது. இப்பொழுது அனைத்து நாடுகளிலும் உங்களது ஆதரவு களைவிட ஆயுதங்களை தேவை என உக்ரைன் அதிபர் கூறினார். இருப்பினும் ரஷ்யா உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றியது. இவ்வாறு இருக்கையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி … Read more

இந்தியாவில் முடிவுக்கு வந்துள்ள கொரோனாவின் மூன்றாவது அலை!

இந்தியாவில் முடிவுக்கு வந்துள்ள கொரோனாவின் மூன்றாவது அலை! உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனாவின் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து கொண்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில்  கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த ஒமிக்ரான் வைரஸ் பரவல் குறுகிய காலத்திலேயே பெரும்பாலான நாடுகளில் வேகமாக பரவத் தொடங்கியது. அதை தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி இந்தியாவிலும் இந்த ஒமைக்ரானின் பாதிப்பு … Read more

உக்ரைனில் இருந்து நேற்று ஒரே நாளில் தாயகம் திரும்பிய 3000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள்!

உக்ரைன் நேச நாட்டுப் படைகளின் அமைப்பில் சேர வேண்டும் என்று கடுமையாக முயற்சித்து வருகிறது இதற்காக உதவி புரிவதற்கு அமெரிக்காவும் தயாராகவுள்ளது. ஆனாலும் உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவது ரஷ்யாவிற்கு பிடிக்கவில்லை ஆகவே கடந்த 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது எடுத்து அங்கு வசித்து வரும் இந்திய மாணவர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு ஆரம்பித்தது. முக்கியமான பகுதி மூடப்பட்டதால் காரணமாக, இந்திய மாணவர்கள் அனைவரும் ருமேனியா அங்கே ஏரி உள்ளிட்ட உக்ரைனின் … Read more

உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியக் கொடியை ஏந்தி செல்லும் பாகிஸ்தான் மக்கள்!

ரஷ்யா மற்றும் போர் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், அந்த நாட்டில் சிக்கி தவிக்கும் மற்ற நாட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என்று அனைவரையும் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியிருந்தது. அமெரிக்க மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எப்போது வேண்டுமானாலும் போர் தொடங்கலாம் என்று ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை செய்தார். இந்த நிலையில், திடீரென்று உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.இதன் காரணமாக, அமெரிக்கா, பாகிஸ்தான், உள்ளிட்ட … Read more

ஆப்ரேஷன் கங்கா! அடுத்தடுத்து சிறப்பு விமானங்கள் மூலமாக மீட்கப்படும் உக்ரைன் வாழ் இந்தியர்கள்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே உக்கிரமான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு துரிதப்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே கடந்த 3 நாட்களாக தொடர்ந்து ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் விமானங்கள் மூலமாக இந்தியர்கள் உக்ரைனின் எல்லை நாடுகளின் உதவியுடன் மீட்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், நேற்று முன்தினம் ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே போலந்து நாட்டில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. அதையடுத்து நேற்று … Read more