India

லட்சக்கணக்கில் பணம் கொடுத்து நடந்த திருமணம் ! புது மணப்பெண் தப்பி ஓட்டம் !
நம் இந்தியாவில் பெண் வீட்டார் சீர் கொடுத்து திருமணம் நடத்தும் வழக்கம் போய் தற்போது மாப்பிள்ளை வீட்டார் பணம்,நகை போன்றவை கொடுத்து திருமணம் செய்யும் வழக்கம் உருவாகியுள்ளது. ...

இந்தியாவிலும் தமிழகத்திலும் முதலிடத்தில் உள்ள ஹேஷ்டேக்!
பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து பாஜகவினர் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். குறிப்பாக சுற்றுப்புற ...

10 கோடி கொரோனா தடுப்பூசி! இந்தியா ரஷ்யா புதிய ஒப்பந்தம்!
2019 ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் மாநகரத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்ற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க உலகத்தில் உள்ள பல நாடுகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.இந்நிலையில் ரஷ்யா ...

மின்கட்டணத்தை ஒரு நிமிடத்தில் செலுத்த மத்திய அரசின் புதிய முயற்சி !!
மக்கள் தற்பொழுது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பயன்படுத்த தொடங்கி விட்ட நிலையில், மத்திய அரசு அதனை ஊக்குவிக்கும் வகையில் டிஜிட்டல் சேவை தளமான Paytm மூலம் பணப் பரிவர்த்தனை ...

தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும் கொரோனா தடுப்பூசி!
தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும் கொரோனா தடுப்பூசி! அமெரிக்காவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய “கோவிஷீல்ட் தடுப்பூசியின்” மூன்றாம் கட்ட பரிசோதனை அடுத்த ...

செப்டம்பர் 21-ம் தேதியிலிருந்து பள்ளிகள் திறப்பு:! மாணவர்களுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள்!
செப்டம்பர் 21-ம் தேதியிலிருந்து பள்ளிகள் திறப்பு:! மாணவர்களுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள்! கொரொனா அச்சுறுத்தல் காரணமாக,கடந்த 5 மாதங்களாக அனைத்து கல்வி நிறுவனங்களும் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மக்களின் ...

இந்தியாவின் இத்தகைய செயல் விதிமுறைகளுக்கு எதிரானது
இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் ஏற்கனவே தடை செய்யப்பட்டு உள்ளன. கடந்த புதன்கிழமை பப்ஜி, வீசாட், பைடு உள்ளிட்ட ...

இந்தியாவின் நடவடிக்கை சீனாவுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது
லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர் அதனைத் தொடர்ந்து இந்திய ...

லடாக் பகுதியில் மீண்டும் அபாய நிலை!! ராஜ்நாத் சிங் எடுத்த அதிரடி ஆலோசனை
இந்தியா – சீனா நாடுகளின் எல்லைப் பகுதியான லடாக்கில் பதற்றமான அபாயகர சூழல் ஏற்பட்டுள்ளதால் ராணுவ உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் ஆலோசனை ...

சீன ஊடகம் இந்தியாவை பற்றி கூறிய அதிர்ச்சி தகவல்
சீன எல்லைப் படைகள் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடக்கவில்லை என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியா போட்டியில் ஈடுபட விரும்பினால், இந்தியாவை விட சீனாவிடம் அதிகமான ...