மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் எதிரொலி! இந்திய மாணவர்களை கனடாவில் இருந்து நாடு கடத்த தடை!

மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் எதிரொலி! இந்திய மாணவர்களை கனடாவில் இருந்து நாடு கடத்த தடை!   இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து உயர் கல்வி கற்பதற்காக 700 மாணவர்கள் கனடா சென்றனர். அங்கு படிக்க செல்ல ஏற்பாடு செய்த ஜலந்தரை சேர்ந்த ஏஜென்ட் அந்த மாணவர்களிடம் போலி சேர்க்கை கடிதங்களையும் ஆவணங்களையும் கொடுத்து ஏமாற்றியுள்ளார்.   முதலில் இதை அறியாத மாணவர்கள் சிறிது நாட்களுக்கு பிறகு ஏஜெண்ட் ஏமாற்றுவதை மாணவர்கள் அறிந்து கொண்டனர். இதனால் மாணவர்களின் … Read more

நடப்பாண்டில் இந்திய மாணவர்களுக்கு விசா! அமெரிக்காவின் நட்புறவு!

Visa for Indian students this year! Friendship of America!

நடப்பாண்டில் இந்திய மாணவர்களுக்கு விசா! அமெரிக்காவின் நட்புறவு! கொரோன பரவல் காரணமாக முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட தாமதங்களுக்கு பிறகு பல மாணவர்கள் விசாக்களை பெற்று தங்கள் பல்கலைகழகங்களுக்குச் செல்ல முடிந்ததைக் கண்டு மகிழ்ச்சியடைகிறனர். இந்த கோடைகாலத்தில் மட்டும் 82,000 க்கும் அதிகமான மாணவர்களுக்கு விசாகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முந்தைய ஆண்டுகளை விட இந்த எண்ணிக்கை மிக அதிகம் எனவும் கூறப்படுகிறது. பெரும்பாலான இந்தியர்களின் உயர்கல்விக்கு  முன்னுரிமை அளிக்கும் நாடாக அமெரிக்கா கூறப்படுகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால … Read more

உக்ரைனில் தொடங்கப்பட்ட நேரடி வகுப்புகள்! கலக்கத்தில் இந்திய மாணவர்கள்!

ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது திடீரென்று போர் தொடுத்தது இந்த நிலையில் போர் கடுமையாக நடைபெற்றதால் அங்கு இருக்கக்கூடிய மருத்துவக் கல்லூரிகள் திடீரென மூடப்பட்டனர். ஆனால் தற்போது அங்கே மீண்டும் மருத்துவ கல்லூரிகள் நேரடி வகுப்புகளை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் இந்தியாவிற்கு தொடர் திரும்பியிருந்த மருத்துவ மாணவர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்கரையின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது … Read more

இந்திய மாணவர்களுக்கு ரஷியா அழைப்பு!

இந்திய மாணவர்களுக்கு ரஷியா அழைப்பு! உக்ரைன், ரஷியா இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. படிப்புக்காக இந்திய மாணவர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உக்ரைன் சென்று பயின்று வந்தனர். இதனிடையே உக்ரைன், ரஷியா இடையேயான போரில் இந்திய மாணவர்கள் உள்பட இந்தியர்கள் பலர் உக்ரைனில் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து அவர்களை மீட்டு இந்தியா அழைத்து வருவதற்கு மத்திய அரசு ஆபரேஷன் கங்கா நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் மூலம் உக்ரைனில் சிக்கியிருந்த இந்தியர்கள் உள்பட … Read more

மாணவர் விடுதிகளில் உணவு விஷம் கலந்த சம்பவங்கள் அதிகரிப்பு

அடிலாபாத்: தங்கும் விடுதிகளில் உணவு விஷம் கலந்த பல சம்பவங்கள் மற்றும் மாணவர்கள் நோய்வாய்ப்பட்ட சம்பவங்கள் ஆதிலாபாத் மாவட்டத்தில் இருந்து வருகின்றன. சமையலறையில் உள்ள சுகாதாரமற்ற நிலை மற்றும் குளறுபடிகள் மற்றும் தரமற்ற பொருட்களை பயன்படுத்துதல், உணவு தயாரிப்பில் அசுத்தமான நீரைப் பயன்படுத்துவது ஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. இதனால் மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம் என பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களை அடுத்து, சில மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குச் … Read more

உக்ரைனின் சுமியில் இருந்து மாணவர்களை ஏற்றிச் சென்ற IAF விமானம் டெல்லியில் தரையிறங்கியது

புது தில்லி: வடகிழக்கு உக்ரேனிய நகரமான சுமியிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு போலந்தின் ரேஸ்ஸோவிலிருந்து இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) விமானம் வெள்ளிக்கிழமை பிற்பகல் இங்குள்ள ஹிண்டன் விமானத் தளத்தில் தரையிறங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். IAF தனது C-17 இராணுவ போக்குவரத்து விமானத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட விமானம், நேற்று மதியம் 12.15 மணியளவில் இங்குள்ள விமான தளத்தில் தரையிறங்கியது. சுமியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட 600 மாணவர்களை மீண்டும் அழைத்து வருவதற்காக, வெள்ளிக்கிழமையன்று இந்தியாவால் இயக்கப்படும் மூன்று … Read more

உக்ரைனில் சிக்கி இருந்த இந்திய மாணவர்கள் பேருந்துகள் மூலம் வெளியேற்றம்!

உக்ரைனில் சிக்கி இருந்த இந்திய மாணவர்கள் பேருந்துகள் மூலம் வெளியேற்றம்! உக்ரைன் மீது ரஷியா கடந்த இரண்டு வாரங்களாக போர் தொடுத்து வருகிறது. போருக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து, போரை உடனடியாக கைவிட வலியுறுத்தியும் ரஷியா அதை கேட்காமல் உக்ரைன் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இதனால் ரஷியா மீது பல நாடுகள் பொருளாதார தடை விதித்து வருகின்றன. ரஷியா தனது தீவிர தாக்குதலால் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது. தற்போது … Read more

மாணவர்களை மீட்பதில் மத்திய அரசின் திட்டம் என்ன? மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மாணவர்களை மீட்பதில் மத்திய அரசின் திட்டம் என்ன? மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்! உக்ரைன் மீது கடந்த 24-ந் தேதி போர் தொடங்கிய ரஷியா இன்று பத்தாவது நாளாக உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து வருகிறது. பல உலக நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்தியும் ரஷியா அதை கேட்கவில்லை. போருக்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷிய நாட்டு மக்களையும் அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது, கார்கிவ் … Read more

அவர்களை அழைத்து வருவதில் ஏன் இவ்வளவு தாமதம்? மம்தா ஆவேசம்!

அவர்களை அழைத்து வருவதில் ஏன் இவ்வளவு தாமதம்? மம்தா ஆவேசம்! உக்ரைன் மீது ரஷியா கடந்த 24-ந் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. பல உலக நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்தியும் ரஷியா அதை கேட்காமல் உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் அச்சத்தின் காரணமாக, உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை … Read more