இந்த இரண்டு இலை போதும்!! இனி எல்லா நோய்களும் உடலை விட்டு நீங்கும்!!

இந்த இரண்டு இலை போதும்!! இனி எல்லா நோய்களும் உடலை விட்டு நீங்கும்!! இந்த 2 இலை எல்லா நோய்களையும் தீர்க்கும் நரம்பு வலி நரம்பு பலவீனம் சியாட்டிகா அனைத்தையும் குணப்படுத்தும். தசை பிடிப்பு, தண்டுவட வட்டுகள் விலகியிருப்பது, நரம்புகள் மீதான அழுத்தம் என பல காரணங்களினால் இடுப்பில் வலியை உணரத் தலைப்படுவோம். இந்த வரிசையில் சியாட்டிகாவும் ஒன்று. சியாட்டிக் என்பது உடலின் மிகப்பெரும் நரம்புகளில் ஒன்று. இது தண்டுவடத்தில் தொடங்கி, இடுப்பு, தொடை மார்க்கமாக கால்களுக்கு … Read more

வயிற்று பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் இஞ்சி சட்னி! இஞ்சியின் மற்ற பயன்கள் என்ன!!

வயிற்று பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் இஞ்சி சட்னி! இஞ்சியின் மற்ற பயன்கள் என்ன!!   நமக்கு ஏற்படும் செரிமானக் கோளாறு, அஜீரணம், வயிற்று கோளாறு, வயிற்றுப்புண் போன்ற வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களையும் குணமாக்கக் கூடிய ஒரு வகை சட்னியை எவ்வாறு தயார் செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   நமக்கு ஏற்படும் வயிறு சம்பந்தமான நோய்களை குணமாக்க இந்த சட்னியை செய்ய தேவையான மூலப்பொருள் இஞ்சி ஆகும். இந்த இஞ்சியை வைத்து இந்த … Read more

தர்மசங்கடம் தரும் வாய் துர்நாற்றம்!! இத பண்ணுங்க உடனே சரியாகிவிடும்!!

தர்மசங்கடம் தரும் வாய் துர்நாற்றம்!! இத பண்ணுங்க உடனே சரியாகிவிடும்!! ஒரே முறையில் வாய் துர்நாற்றம் நிரந்தரமாக சரியாகிவிடும்.நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் பற்கள் இடையில் சிக்குவதால் வாய் துர்நாற்றம் என்பது ஏற்படுகிறது. இந்த வாய் துர்நாற்றத்தை சில தினசரி பழக்க வழக்கங்கள் மூலம் நீங்கலாம். அவை எப்படி என பார்க்கலாம்.நாம் நிறைய பேர் இந்த வாய் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு இருப்போம். வாய் துர்நாற்றம் ஒரு மிகப்பெரிய தொந்தரவாகும். இது நம்மளுக்கு மட்டும் பிரச்சினையாக இருப்பதோடு அடுத்தவர்களுக்கும் … Read more

சாப்பிட்டபின் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாமா?? அதில் இவ்வளவு உள்ளதா??? 

சாப்பிட்டபின் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாமா?? அதில் இவ்வளவு உள்ளதா???  உணவு உட்கொண்ட பின்னர் சிறிது நடை பயிற்சி மேற்கொள்வது உடல் நலத்துக்கு நல்லது என்ற கருத்து பொதுவாக முன்வைக்கப்படுகிறது. இந்த பழக்கமானது பழங்காலம் முதலே உலகெங்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. சாப்பிட்டதும் நிதானமாக உலாவுவது பல ஆரோக்கிய நன்மைகளை விளைவிக்கும். அத்தகைய நடைபயிற்சியை ஏன் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்களை பார்ப்போம். *** உணவு உண்ட பின்னர் நிதானமாக நடை பயிற்சி மேற்கொள்வது உடலின் செரிமான அமைப்புகளின் செயல்பாடுகளை தூண்டி … Read more

இது ஒன்று மட்டும் போதும் வாந்தி உடனடியாக நின்றுவிடும்!! இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!!

இது ஒன்று மட்டும் போதும் வாந்தி உடனடியாக நின்றுவிடும்!! இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!! வாந்தி ஏற்படுவதற்கு காரணம் கெட்டுப்போன உணவுகளை உண்பதாலும் ஒத்துக் கொள்ளாத உணவுகளை உண்பதாலும் மற்றும் அளவுக்கு அதிகமாக உண்பதாலும் வாந்தி ஏற்படுகிறது. மேலும் இரைப்பை புண் இரைப்பையில் துறை விழுவது துளை விழுவது முன் சிறு குடல் அடைப்பு உணவு குழாயில் புற்றுநோய் போன்றவைகளின் காரணமாக வாந்தி உண்டாகிறது. வாந்தி வாந்தி என்பது பாக்டீரியா வைரஸ் விஷம் போன்ற அச்சுறுத்தும் … Read more

இதை வாயில் போட்ட 2 நிமிடத்தில் அசிடிட்டி பிரச்சனை அடியோடு நீங்கும்!!

இதை வாயில் போட்ட 2 நிமிடத்தில் அசிடிட்டி பிரச்சனை அடியோடு நீங்கும்!! நம்மில் அனைவருக்கும் இருக்கும் வயிறு உப்புசம், வாயுத் தொல்லை, புளித்த ஏப்பம், அஜீரணக் தோளாறு போன்ற பிரச்சனைகளை தீர்க்க என்ன மருந்தை தயார் செய்ய வேண்டும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம்.   நமக்கு ஏற்படும் வாயுத் தொல்லை, வயிற்றுக் கோளாறு, புளித்த ஏப்பம், அஜீரணக் கோளாறு போன்றவற்றை நீக்கும் அருமையான மருந்தான சூதக லேகியம் பற்றி பார்க்கலாம். … Read more

குடித்த 30வது நிமிடம் வயிற்றில் உள்ள அனைத்து வாயுவும் வெளியேறும்!!

குடித்த 30வது நிமிடம் வயிற்றில் உள்ள அனைத்து வாயுவும் வெளியேறும்!! நாம் உண்ணும் உணவை எவ்வாறு உண்ண வேண்டும், எந்த உணவை உண்ண வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்று எதுவுமே தெரியாமல் நடந்துக் கொள்வதே வாயுத் தொல்லைக்கு அடிப்படையான காரணம். இதற்கு நிறைய மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் பலன் என்னவோ தற்காலிகமாக தான் இருக்கும். ஆனால் இந்த வாயுத் தொல்லையைச் சரி செய்ய எளிமையான இயற்கை வைத்தியம் உண்டு, வீட்டில் இருக் கும் பொருள்களைக் கொண்டே … Read more

மனித உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களை குணமாக்கும்!!களிங்காதி லேகியம்!!

மனித உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களை குணமாக்கும்!!களிங்காதி லேகியம்!! கல்லீரல் மனித உடலின் மிக முக்கிய உள்உறுப்பு. நம் உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றுதல், செரிமானத்துக்குத் தேவையான உயிர்வேதியியல் பொருள்களை உற்பத்தி செய்தல் போன்ற முக்கியமான வேலைகளைச் செய்வது கல்லீரல்தான். ரத்தத்தில் உள்ள புரதம், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைச் சீராக வைத்துக்கொள்வதும் இந்த உறுப்புதான். உடலில் மற்ற உறுப்புகளைவிட இது தனித்தன்மை வாய்ந்தது. காரணம், இது இழந்த திசுக்களை தானே மீட்டுருவாக்கம் செய்துக்கொள்ளக்கூடிய ஆற்றலைப் … Read more

இந்த ஒரு கிளாஸ் போதும் செரிமான கோளாறு முதல் சரும பிரச்சனை வரை அனைத்திற்கும் உடனடி தீர்வு!!

இந்த ஒரு கிளாஸ் போதும் செரிமான கோளாறு முதல் சரும பிரச்சனை வரை அனைத்திற்கும் உடனடி தீர்வு!! தற்பொழுது கிடைக்கும் துரித உணவுகளை மக்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் உடல் சூடு என ஆரம்பித்து நெஞ்செரிச்சல் என அனைத்து பிரச்சனைகளும் வந்து விடுகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில் உணவு பழக்க வழக்கத்தை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு உணவு சாப்பிட்டு ஏதேனும் உடலில் இதுபோல உபாதைகள் ஏற்பட்டால் நம் வீட்டில் இருந்து சரி … Read more

மாதவிடாய் காலங்களில் வயிற்று வலியை போக்கும் சீரகம்!

மாதவிடாய் காலங்களில் வயிற்று வலியை போக்கும் சீரகம்! இந்த சீரக தண்ணீரை காலை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் உண்டாகிறது.செரிமான பிரச்சனை சீராகும்.சீரகம் செரிமானத்திற்கு மிகவும் நல்லது .நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள். இந்த சீரகத் தண்ணீரை காலை வெறும் வயிற்றில் குடித்து வர செரிமான மண்டலம் சீராக இயக்கப்பட்டு செரிமான பிரச்சனைகளான அஜீரணம், வயிற்று வலி ,வயிறு உப்புசம், வாய்வு பிரச்சனை, நெஞ்செரிச்சல், போன்ற பிரச்சனைகள் எளிதில் குணமாகும். … Read more