பாதியில் நின்ற ஐபிஎல் எங்கே நடக்க இருக்கிறது தெரியுமா?

பாதியில் நின்ற ஐபிஎல் எங்கே நடக்க இருக்கிறது தெரியுமா?

ஐபிஎல் தொடரின் 14வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் வேகமாக பரவத் தொடங்கியது. அந்த சமயத்தில் பயோ பிபிளில் இருந்த வீரர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக பிசிசிஐ ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த சூழ்நிலையில் மீதம் இருக்கின்றன 31 போட்டிகளை துபாய் சார்ஜா அபுதாபியில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக அந்த நாட்டு அரசுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகிறது. 25 … Read more

தொடங்கிய ஐபிஎல் திருவிழா! MI மும்பை இந்தியன்ஸ் vs  RCB  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! வெள்ளப்போவது யார்?

MI Mumbai Indians vs RCB Royal Challengers

தொடங்கிய ஐபிஎல் திருவிழா! MI மும்பை இந்தியன்ஸ் vs  RCB  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! வெள்ளப்போவது யார்? உலகளவில் மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்று.அதில் ஐபிஎல் மற்றும் உலககோப்பை போட்டியை பார்ப்பதற்கென்றே பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.அந்தவகையில் ஐபிஎல் போட்டியில் CSK சென்னை சூப்பர் கிங்க்ஸ்,RCB ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,MI மும்பை இந்தியன்ஸ் என மொத்தம் 8 டீம்கள் ஆட்டத்தில் களமிரங்கும். அந்தவகையில் இந்த டீம்கள் அனைத்து ஒவ்வோர் ஊரை பிரதிநிதி படுத்தும் … Read more

கொரோனா பாதிப்பால் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படும் நிலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Will IPL matches be canceled due to Corona injury? Shocked fans!

கொரோனா பாதிப்பால் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படும் நிலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்! கிரிக்கெட் பார்ப்பதற்கென்று பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.அதில் மிகவும் முக்கிய போட்டியாக ரசிகர்கள் எதிர்பார்க்கப்பது தான் ஐபிஎல் மற்றும் வேர்ல்ட் கப் மேட்ச். வேர்ல்ட் கப் மேட்ச்சை விட அதிக அளவு ரசிகர்களுக்கிடையே அதிக போட்டிகள் நிகழும் மேட்ச் தான் ஐபிஎல்.இந்த போட்டியானது வரும் 9 ஆம் தேதி தொடங்கயிருக்கிறது.இந்த போட்டியில் பல மாநிலங்களை பரிந்துரை செய்யும் வகையில் பல டீம்கள் உள்ளன. அதனையடுத்து … Read more

விராட் கோலிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சிக்கல்! யாரால் தெரியுமா!

விராட் கோலிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சிக்கல்! யாரால் தெரியுமா!

ஐபிஎல் திருவிழா மிகக் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கின்றது , கொரோனா அச்சம் காரணமாக, வெளிநாட்டிற்கு ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளில் 60 ஆட்டங்கள் முடிந்து நேற்று இறுதி ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது இந்த அணி கடைசி ஆட்டத்தில் டெல்லியை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 5 விக்கெட்டுகள் மற்றும் 8 பந்துகள் … Read more

ஐபிஎல் ரசிகர்களுக்காக புதிய அறிவிப்பை வெளியிட்ட ட்விட்டர்

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் உருவானது. இதன் வீரியம் அதிகம் என்பதால் மிக குரிய காலத்தில் உலகம் முழுவதும் பரவியது. இதற்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கபட்டன. இதில் மிக முக்கியமானவை ஐபிஎல் தொடரும். ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் … Read more

இந்த அணிதான் ஐபிஎல் பட்டதை உறுதியாக வெல்லும் – கெவின் பீட்டர்சன்

இந்த அணிதான் ஐபிஎல் பட்டதை உறுதியாக வெல்லும் - கெவின் பீட்டர்சன்

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் உருவானது. இதன் வீரியம் அதிகம் என்பதால் மிக குரிய காலத்தில் உலகம் முழுவதும் பரவியது. இதற்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கபட்டன. இதில் மிக முக்கியமானவை ஐபிஎல் தொடரும். ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் … Read more

ஐபிஎல் : ரோகித் ஷர்மாவை எதிர்க்கும் விராட் கோலி

ஐபிஎல் : ரோகித் ஷர்மாவை எதிர்க்கும் விராட் கோலி

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் காரணமாக ஆண்டு தோறும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரும் தேதி தள்ளிவைக்கப்பட்டது. கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தொடர்ந்து முயற்சி செய்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய … Read more

சென்னை அணி வீரர்களுக்கு 3-ம் கட்ட பரிசோதனை

சென்னை அணி வீரர்களுக்கு 3-ம் கட்ட பரிசோதனை

ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருந்த சென்னை அணி வீரர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப்கள் ஆகியோருக்கு 3-ம் கட்ட பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது இரண்டு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் வீரர்கள் இருவரும் தீபக் சாஹர், ருத்துராஜ் கெய்க்வாட் எனத் தெரியவந்தது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மற்ற வீரர்களும் கூடுதலாக ஒரு வாரம் தனிமையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று வீரர்கள் மற்றும் ஸ்டாஃப்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது … Read more

அமீரகத்தில் இந்த மூன்று இடங்களில் போட்டி நடைபெறும்?

அமீரகத்தில் இந்த மூன்று இடங்களில் போட்டி நடைபெறும்?

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் ஐபிஎல் தொடரை இப்போதைக்கு இந்தியாவில் நடத்த முடியாது. அதனால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது இதற்காக எட்டு அணி வீரர்களும் ஏற்கனவே துபாய்க்கு சென்று விட்டனர். அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் நடைபெற இருக்கின்றன. தற்போது 8 அணி வீரர்களும் மூன்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  தற்போது கொரோனா காலம் என்பதால் தனிமைப்படுத்துதல், கொரோனா பரிசோதனை முக்கிய பங்கு வகிக்கிறது. … Read more

ரெய்னாவை கடுமையாக விமர்சித்த சென்னை உரிமையாளர்

ரெய்னாவை கடுமையாக விமர்சித்த சென்னை உரிமையாளர்

ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக கூறிய ரெய்னா, உடனடியாக நாடு திரும்பினார். சுரேஷ் ரெய்னாவின் உறவினர் ஒருவர் கொல்லப்பட்டதால், இந்த பிரச்சினையால் நாடு திரும்பியிருக்கலாம் எனவும் பேசப்பட்டது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான சீனிவாசன் ரெய்னாவை கடுமையாக விமர்சித்துள்ளார். சீனிவாசன் கூறுகையில், “ ஐபிஎல் தொடர் இன்னும் தொடங்கவில்லை.  ரெய்னா  தனது வருமானம் 11 கோடியை இழப்பார் என்பதால் ரெய்னா தவறை உணர்வார். தலைக்கனத்தால் சில … Read more