பணத்தை சுருட்டி கொண்டு தலைமறைவாகிய நண்பர்!! தனிப்படை அமைத்து தேடி வரும் போலீசார்!!

A friend who rolled up the money and went into hiding!! The police have set up a special force and are searching!!

பணத்தை சுருட்டி கொண்டு தலைமறைவாகிய நண்பர்!! தனிப்படை அமைத்து தேடி வரும் போலீசார்!! இன்றைய காலக்கட்டத்தில் எங்கு பார்த்தாலும் உழல் திருட்டு போன்றவை நடந்து கொண்டே வருகின்றது.அதனால் தனிப்பட்ட ஒவ்வொருவரும் மிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் நமக்கு தெரிந்தவர்கள் கூட சில சமயம் நம்மை ஏமாற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.அதனை உறுதி செய்யும் விதமாக கோயம்பத்தூர் பகுதியில் ஒரு சம்பவம் நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முகேஷ் ஜெயின் என்பவர் வேலைக்காக சுமார் 12 ஆண்டுகளுக்கு … Read more

பணம் மற்றும் நகை தீயில் எரிந்து நாசம்! பரபரப்பு சம்பவம்!

Money and jewelry destroyed in the fire! Sensational incident!

பணம் மற்றும் நகை தீயில் எரிந்து நாசம்! பரபரப்பு சம்பவம்! ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் கொங்கர்பாளையம் கொளுஞ்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன்.இவர் ஓலை குடிசை அமைத்து அதன் மேல் தகர சீட்டுகள் அமைத்துள்ளார்.இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீடானது திடீரென தீப்பற்றி எரிந்தது.அதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் … Read more

நகை மற்றும் பணம் பெருக வேண்டுமா? உங்கள் வீட்டில் இந்த இடத்தில் கண்ணாடியை வைத்து பாருங்கள்!

நகை மற்றும் பணம் பெருக வேண்டுமா? உங்கள் வீட்டில் இந்த இடத்தில் கண்ணாடியை வைத்து பாருங்கள்!     அனைவரின் வீட்டிலும் கண்ணாடி என்பது முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக கருதப்படுகிறது. அந்தக் கண்ணாடியை நம் வீட்டில் எந்த இடத்தில் வைத்தால் பணம் பெருகும் என்பதை அறிந்து கொள்ளலாம். கண்ணாடி என்பது அஷ்ட மங்கல பொருட்களில் ஒன்றாகும். மேலும் மகாலட்சுமிக்கு பிடித்த பொருளாக கண்ணாடி கருதப்படுகின்றது. இவ்வாறான இந்த கண்ணாடியை கோவிலின் மூலவரின் நேர் எதிரில் வைக்கப்பட்டிருக்கும். பூஜை … Read more

பட்டப் பகலில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! போலீசார் வழக்கு பதிவு!

A shocking incident that took place in broad daylight! Police registered a case!

பட்டப் பகலில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! போலீசார் வழக்கு பதிவு! சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள சிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் இவருடைய மனைவி வசந்தி(55). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அந்தப் பகுதிக்கு வந்த இரண்டு வாலிபர்கள் கடையில் பொருள் வாங்குவது போல் நடித்துள்ளனர் அதன் பிறகு வசந்தியின் கழுத்தில் இருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் வசந்தி சற்று … Read more

ஓடும் பேருந்தில் நடந்த அதிர்ச்சி?பேருந்து பயணிகள் அலார்ட்!..

The shock that happened in the running bus? Bus passengers alert!..

ஓடும் பேருந்தில் நடந்த அதிர்ச்சி?பேருந்து பயணிகள் அலார்ட்!.. தஞ்சை மாவட்டம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தான்  சுப்ரமணியன்.இவருடைய மனைவி அந்தோணியம்மாள் வயது 52. இவர் தஞ்சையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.சம்பவத்தன்று இவர் தஞ்சை புது ஆற்றுப்பாலம் அருகேவுள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் பேருந்தில் ஏறினார். பின்னர் இவர் ஒரு மருத்துவமனையின் அருகே பேருந்து நிறுத்தத்தில் கீழே இறங்கிவுள்ளார்.அப்போது அவர் தனது கழுத்தில் … Read more

வரும் ஆனா வராது!.. டிப் டாப் ஆ..வந்த திருடன்?பறிபோன மூதாட்டியின் நகை?

It will come but it will not come!.. Tip top ah.. The thief who came? The jewel of the old lady who was stolen?

வரும் ஆனா வராது!.. டிப் டாப் ஆ..வந்த திருடன்?பறிபோன மூதாட்டியின் நகை? சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஒரு டவுன் பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருபவர் தான் லட்சுமி அம்மாள்.இங்கு சிக்கன் வாங்க தினமும் கூட்டம் அலைமோதும்.அந்த சிக்கன் கடையில் தினமும் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.அப்போது மூதாட்டியான லட்சுமி அம்மாளை அடையாளம் தெரியாத நபர் நோட்டம் போட்டு கொண்டிருந்தார். அந்த நபரும் சம்பவத்தென்று மூதாட்டியின் சிக்கன் கடைக்கு சிக்கன் வாங்க சென்றுள்ளார்.சிக்கனையும் வாங்கி விட்டு செல்லும் நேரத்தில் … Read more

கொள்ளையருக்கு உதவிய காவல் ஆய்வாளர்!. அதிரடியாக சஸ்பெண்ட் செய்ய சகர டிஐஜி உத்தரவு!…

Police inspector who helped the robber! Sagara DIG orders immediate suspension!...

கொள்ளையருக்கு உதவிய காவல் ஆய்வாளர்!. அதிரடியாக சஸ்பெண்ட் செய்ய சகர டிஐஜி உத்தரவு!… சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டிலிருந்து 3.15 கிலோ தங்கம் வியாழக்கிழமை அன்று தனிப்படை போலீசாரால் மீக்கப்பட்டுள்ளது. அரும்பாக்கம் வங்கியில் நடந்த நகைக்கொள்ளையில் அமல்ராஜிற்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நகைகள் பறிமுதல் குறித்து அமல்ராஜிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரும்பாக்கம் வங்கி கொள்ளை போன சுமார் 31 கிலோ நகைகளும் மீக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் காவல் … Read more

பெண்ணை தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்!.கவ்வி பிடித்த காவல் துறையினர்!..

The gang who carried the woman and gang-raped her!

 பெண்ணை தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்!.கவ்வி பிடித்த காவல் துறையினர்!.. சென்னையடுத்து போரூர் அருகே ஓடும் காரில் சென்ற பெண்ணை கத்தியை காட்டி கடத்தி சென்று கூட்டு பாலியல் செய்து நகை பறித்து சென்ற 5 பேர் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.போரூரைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று முன் தினம் தன பணியை முடித்து விட்டு தனது காரில்  இரவு  சென்று கொண்டிருந்தார். அவர் கொளுத்துவான்சேரி அருகே சென்று கொண்டிருந்த போது … Read more

சாமிகிட்ட உத்தரவு வாங்கி உண்டியலை ஆட்டைய போட்ட ஆசாமி! வைரலாகும் சிசிடிவி வீடியோ!

Asami took the order from Sami and put the bill in the sheep! CCTV video going viral!

சாமிகிட்ட உத்தரவு வாங்கி உண்டியலை ஆட்டைய போட்ட ஆசாமி! வைரலாகும் சிசிடிவி வீடியோ! மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள ஜபல்பூர்நகரில் சுகா என்கிற கிராமத்தில் பெண் தெய்வத்திற்கான அம்மன் கோவில் ஒன்றுள்ளது.புண்ணியம் வாய்ந்த இக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய  பல பக்தர்கள் வந்து செல்வார்கள்.அப்போது சில பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் பணம்  செலுத்தி விட்டு போவதுண்டு. செல்வம் நிறைந்த கோவில் என்பதால் அந்த உண்டியல் பணம் நிரம்பி இருந்துள்ளது. இதனை அறிந்த  திருடன் ஒருவன் கோவிலுக்கு வரும்போதெல்லாம்  அந்த பணம் … Read more

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் சம்பவம்! மேலும் இரண்டு வாலிபர் கைது!

The incident that continues to take place in Erode district! Two more teenagers arrested!

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் சம்பவம்! மேலும் இரண்டு வாலிபர் கைது! ஈரோடு கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் பெண்களிடம் வழிப்பறி, நகை பறிப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க ஈரோடு டவுன் போலீஸ்சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் ஈரோட்டில் வாகனத்தை … Read more