வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை – சம்பளம்: ரூ.58,000/-

வேளாண் பல்கலைக்கழகம் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது.   தகுதி:   இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc, BE/B.Tech, M.Sc, PhD என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   பணியிடங்கள்:   RA, JRF, SRF, Teaching Assistant பணிக்கென பணிக்கென மொத்தம் 14 பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   வயது வரம்பு:   விண்ணப்பதாரர்களின் … Read more

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை! முந்துங்கள்! 20000 சம்பளம்!

சிம்கோ வேலூர் 48 அலுவலக உதவியாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.   விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் @ https://simcoagri.com/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 29.01.2024 ஆகும்.   ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் சிம்கோ அலுவலக உதவியாளர் 2024 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதி செய்ய வேண்டும்.   SIMCO பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது   … Read more

8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்! Office assistant வேலை! 62000 வரை சம்பளம்!

தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்திகளை சரி பார்த்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.   பெயர்: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலைகள் வேலைவாய்ப்பு வகை: வழக்கமான அடிப்படையில். மொத்த காலியிடங்கள்: 04 சுருக்கெழுத்து தட்டச்சர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் இடுகையிடும் இடம்: சென்னை தொடக்க நாள்: 16.12.2023 கடைசி தேதி: 02.01.2024விண்ணப்பிக்கும் … Read more

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் பாலக்காடு ஐஐடியில் வேலை ரெடி!! மாதம் ரூ.60,000/- ஊதியம்!  உடனே விண்ணப்பியுங்கள்!!

if-you-have-studied-10th-standard-you-are-ready-to-work-in-iit-palakkad-salary-rs-60000-per-month-apply-now

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் பாலக்காடு ஐஐடியில் வேலை ரெடி!! மாதம் ரூ.60,000/- ஊதியம்!  உடனே விண்ணப்பியுங்கள்!! கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பாலக்காடு ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த ஐஐடி கல்வி நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் … Read more

தேர்வு கிடையாது… மத்திய அரசு நிறுவனத்தில் வேலை… மாதம் 70000 வரை சம்பளம்…

தேர்வு கிடையாது… மத்திய அரசு நிறுவனத்தில் வேலை… மாதம் 70000 வரை சம்பளம்…   தேர்வு இல்லாமல் மத்திய அரசு நிறுவனத்தில் 50000 முதல் 70000 வரை சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புக்கு தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.   மத்திய அரசின் கீழ் இயங்கும் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. வேலைக்கு தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு 50000 ரூபாய் முதல் 70000 ரூபாய் … Read more

இன்ஜினியரிங் முடித்தவருக்கு National Institute of Ayurveda நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!!ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!!

இன்ஜினியரிங் முடித்தவருக்கு National Institute of Ayurveda நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!!ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!! National Institute of Ayurveda நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Associate Professor என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் 01 இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் … Read more

மாதம் ரூ.60,000 சம்பளத்தில் வேலை!! CSC Executives ஆக பணிபுரிய அறிவிப்பு!!

மாதம் ரூ.60,000 சம்பளத்தில் வேலை!! CSC Executives ஆக பணிபுரிய அறிவிப்பு!! ICSI எனப்படும் இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்கரட்டரிஸ் ஆஃப் இந்தியா என்ற நிறுவனத்திற்கு ஆள் சேர்ப்பிர்க்கான வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியாகியுள்ளது. அதில் CSC Executives என்ற வேலைக்கு 10 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வாய்ப்பை  பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே இணையதள வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ICSI காலிப்பணியிடங்கள்: எண்ணிக்கை: 10 … Read more

IIM Tiruchirappalli நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! முழு விவரங்களுடன் உடனே விண்ணப்பியுங்கள்!!

IIM Tiruchirappalli நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! முழு விவரங்களுடன் உடனே விண்ணப்பியுங்கள்!! IIM Tiruchirappalli நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Library Trainee என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் 02 இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு தகுதியுடையவர்கள் … Read more

EISC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!! முழு விவரங்களுடன் உடனே விண்ணப்பியுங்கள்!!

EISC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!! முழு விவரங்களுடன் உடனே விண்ணப்பியுங்கள்!! EISC நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Professor, Associate Professor என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் 05 இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். … Read more

ரேஷன் கடைகளில் இந்த பணியை 17ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு!! திடீர் நடவடிக்கை எடுத்த தமிழக அரசு!!

Order to complete this work in ration shops by 17th!! Tamil Nadu government took sudden action!!

ரேஷன் கடைகளில் இந்த பணியை 17ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு!! திடீர் நடவடிக்கை எடுத்த தமிழக அரசு!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது. இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான … Read more