1 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!

1 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறவும் ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்யவும் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தமிழக அரசின் தனியார் துறை வேலை இணையதளம் Tamilnadu private jobs portal என்ற இணையதளத்தை தொடங்கியது. இந்த இணையதளத்தில் தற்போது வரையில் 4814 தமிழ் நிறுவனங்கள் வேலை அளிப்பவராக பதிவு செய்துள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை தேடுபவர்களாக பதிவு செய்துள்ளார்கள். சமீபத்திய விவரங்களின்படி சற்றேறக்குறைய 42 தொழில் பிரிவுகளின் … Read more

ஓமன் நாட்டில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! ஐடிஐ படித்தவர்களா நீங்கள் அப்படியானால் உடனே விண்ணப்பியுங்கள்!

ஓமன் நாட்டில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! ஐடிஐ படித்தவர்களா நீங்கள் அப்படியானால் உடனே விண்ணப்பியுங்கள்!

ஓமன் நாட்டில் பணியாற்ற டிப்ளமோ அல்லது ஐடிஐ படித்த ஆண் பணியாளர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் உடனடியாக இதற்கு விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்கும் முறை மற்றும் விபரங்கள் தொடர்பாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் முனைவர் சி என் மகேஸ்வரன் வெளியிட்ட அறிவிப்பில் ஓமன் நாட்டில் வேலை வாய்ப்பை பற்றி தெரிவித்திருக்கிறார். ஓமன் நாட்டில் casting, inspection, machine operator பணிக்கு இரண்டு வருடம் பணி அனுபவம் உள்ள 22 வயது … Read more

இங்கிலாந்தில் காத்திருக்கும் நர்சிங் வேலை! யாரெல்லாம் முயற்சி செய்யலாம்?

இங்கிலாந்தில் காத்திருக்கும் நர்சிங் வேலை! யாரெல்லாம் முயற்சி செய்யலாம்?

தமிழக அரசின் ஓவர்சீஸ் மேன் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் இணையதளத்தில் பிஎஸ்சி நர்சிங் படித்தவர்களுக்கு ஸ்டாப் நர்ஸ் காண வேலைவாய்ப்பு லண்டனில் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் காலியிடங்களை நிரப்புவதற்கான தகுதிகள் தொடர்பாகவும் விவரங்கள் வெளியாகி உள்ளது. தகுதி – பிஎஸ்சி நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் முடித்திருக்க வேண்டும். அனுபவம் – மருத்துவத்தில் குறைந்தது ஒரு வருட அனுபவம். பாலினம் – ஆண், பெண் இருவரும் விண்ணப்பம் செய்யலாம். மற்ற தகுதிகள் OETயில் படித்தல், … Read more

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக இருக்கும் 300க்கும் மேற்பட்ட பணியிடங்கள்! முழு விவரம் உள்ளே!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக இருக்கும் 300க்கும் மேற்பட்ட பணியிடங்கள்! முழு விவரம் உள்ளே!

நிர்வாகம் மற்றும் தொழில்முறை வேலைகள் தொடர்பாக ஆள் சேர்க்கை அறிவிப்பை இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பேங்க் ஆப் பரோடா வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள்- 346 கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதாவது ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலாண்மை பாடநெறியில் இரண்டு வருடங்கள் முழு நேர முழுநிலை பட்டப்படிப்பு டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் கூடுதல் நன்மை. இத்துடன், இந்தியாவில் செயல்படும் அரசு மற்றும் தனியார் மற்றும் … Read more

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்புக! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்புக! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

1-10-2019 தேதியிலிருந்து 30-9-2022 வரையில் தமிழ்நாடு முழுவதும் 2748 கிராம உதவியாளர் இடங்கள் காலியாக இருப்பதாகவும், உடனடியாக இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, இந்த காலிப் பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்கான உத்தேச தேதிகளை அரசு அறிவித்துள்ளது. அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்த … Read more

ரயில்வே வாரியத்தில் 3000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்! 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

ரயில்வே வாரியத்தில் 3000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்! 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

எலக்ட்ரீசியன், பிட்டர், வெல்டர், வயர் மேன், பெயிண்டர் போன்ற பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுனருக்கான அறிவிப்பை கிழக்கு மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டிருக்கிறது. ஆர்வமும், தகுதியும் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம். நிறுவனம் கிழக்கு மத்திய ரயில்வே – Eastern Railway பணி விவரம் பழகுநர்களுக்கு பயிற்சி யார் விண்ணப்பிக்கலாம்? எந்தவொரு மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும், இந்தியர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். அறிவிக்கை Notice No.RRC-ER/Act Apprentices/2022-23 காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 3115 வயதுக்கான தகுதி விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் … Read more

ஒரு மணி நேரத்திற்கு 300 ரூபாய் சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு!

ஒரு மணி நேரத்திற்கு 300 ரூபாய் சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து coordinated disingn and tuning of controllers for board/0f bord power electronic interfaces என்ற தலைப்பில் பல்வேறு திட்ட நடவடிக்கைகளில் ஈடுபட கீழே குறிப்பிட்டுள்ள பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆகவே ஆர்வம் உள்ளவர்கள் இந்த பணிக்கு அக்டோபர் மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம் பணியின் பெயர் Technical Assistant, Skilled Man Power பணியிடங்கள் 04 விண்ணப்பிக்க கடைசி தேதி 05.10.2022 விண்ணப்பிக்கும் … Read more

நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஆய்வு கூட நுட்புணர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலியிடங்கள்: 31 பணியின் பெயர்: ஆய்வுக்கூட நுட்பர் நிலை- II (Lab Technician Grade- II) மாத ஊதியம்: 15,000 (தொகுப்பூதியம் – Consolidated Pay அடிப்படையில்) வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 அதிகபட்சம் 59 கல்வி தகுதி: பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டிருக்கும் வேதியல் அல்லது … Read more

நியாவிலைக்கடைகளில் 4000 காலி பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

நியாவிலைக்கடைகளில் 4000 காலி பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

நியாவிலைக்கடைகளில் 4000 காலி பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் தற்பொழுது ரேஷன் கடைகளில் போதுமான அளவு ஊழியர்கள் இல்லை. அதனால் பணியிடங்களை நிரப்புவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் சுமார் 4000 பணியாளர்களின் தேவை உள்ளது. மேலும் கட்டுநர் பணியிடங்களுக்கும் பணியாளர்களின் தேவை உள்ளது. இந்த பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்பலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் நியாய விலை கடைகளில் 4000 … Read more

பிளாஸ்டிகளுக்கு மாற்று பொருளை தயாரிக்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு ஒரு அரிய வாய்ப்பு!

பிளாஸ்டிகளுக்கு மாற்று பொருளை தயாரிக்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு ஒரு அரிய வாய்ப்பு!

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு மாற்று பொருட்கள் தயாரிப்பதில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? தங்களுடைய வணிகத்தில் குறைந்து விலையில் பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்களை அடையாளம் காண வேண்டுமா? அப்படி என்றால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய கண்காட்சி மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கில் பங்கேற்றுக் கொள்ளுங்கள். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்கள் … Read more