மக்கள் பணத்தில் திமுக அரசு நடத்தும் ‘கார் ரேஸ்’..!! இது என்ன உங்க அப்பன் வீட்டு பணமா..? பொளந்து கட்டிய மாஜி அமைச்சர்!!

மக்கள் பணத்தில் திமுக அரசு நடத்தும் ‘கார் ரேஸ்’..!! இது என்ன உங்க அப்பன் வீட்டு பணமா..? பொளந்து கட்டிய மாஜி அமைச்சர்!! மிக்ஜாம் புயலால் கடந்த ஒரு வார காலமாக தலைநகர் சென்னை மழை வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி கிடக்கிறது. உண்ண உணவின்றி ஏழை, எளிய மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். நகரின் பெரும்பாலான இடங்களில் மின்சார சேவை வழங்கப்படாததால் இரவு நேரங்களில் மக்கள் பெரும் சிரமத்திற்கு … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு!!

மாணவர்களுக்கு குட் நியூஸ் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு!! தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயலால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநரகர் சென்னை மழை நீரில் மிதந்து வருகிறது. புயல் சென்னையை தாக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் அவை அதன் திசையில் இருந்து மாறிவிட்டது. இந்த புயலால் கடந்த சில தினங்களாக சென்னையை கனமழை பதம் பார்த்து வருகிறது. சென்னையின் முக்கிய … Read more

அடங்காத புயல் மழை..!! சில மணி நேரத்தில் 10 மாவட்டங்களை தும்சம் செய்ய போகும் கனமழை!!

அடங்காத புயல் மழை..!! சில மணி நேரத்தில் 10 மாவட்டங்களை தும்சம் செய்ய போகும் கனமழை!! வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயலால் தலைநரகர் சென்னை மழை நீரில் தத்தளித்து வருகிறது. இந்த புயல் இன்று முற்பகல் ஆந்திராவின் நெல்லுருக்கும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தற்பொழுது சென்னையில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் மிக்ஜாம் புயல் சென்று விட்டாலும் அதன் தாக்கம் … Read more

நான்கு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!!

நான்கு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!! புயல் காரணமாக சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இன்று(டிசம்பர்5) விடுமுறையை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக உருமாறியது. இந்த புயலுக்கு மிக்ஜம் புயல் என்று பெயர் வைக்கப்பட்டது. மேலும் இந்த புயலின் பாதிப்பு மற்றும் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய … Read more

தமிழக மக்களுக்கு ஓர் எச்சரிக்கை.. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்!!

தமிழக மக்களுக்கு ஓர் எச்சரிக்கை.. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்!! வங்கக் கடல் பகுதியில் உருவாகி இருக்கும் மிக்ஜாம் புயலால் தலைநரகர் சென்னையை கனமழை புரட்டி போட்டு வருகிறது. இந்த புயல் நாளை முற்பகல் ஆந்திராவின் நெல்லுருக்கும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையைக் கடக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கும் நிலையில் தற்பொழுது அதன் தீவிரத்தால் வட தமிழகமே ஒரு ஆட்டம் கண்டு வருகிறது என்று சொல்லலாம். குறிப்பாக … Read more

மழை நீர் வடிகால் மற்றும் கால்வாய் தூர்வாருதல் பணிகளில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!!

மழை நீர் வடிகால் மற்றும் கால்வாய் தூர்வாருதல் பணிகளில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!! தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகி இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட தமிழக மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளம் … Read more

“மிக்ஜாம்” புயலின் டார்கெட் வட மாவட்டங்கள் தான் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

“மிக்ஜாம்” புயலின் டார்கெட் வட மாவட்டங்கள் தான் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் உருவான ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவான நிலையில் அவை தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது. இந்நிலையில் அவை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சில மணி நேரத்தில் நிலைக் கொள்ள இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் … Read more

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை! 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அரசு !!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை! 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அரசு தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை உள்பட 14 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகின்றது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு மத்தியில் தென்கிழக்கு … Read more

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்..!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை தும்சம் செய்ய போகும் பருவமழை ..!!

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்..!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை தும்சம் செய்ய போகும் பருவமழை ..!! தமிழகத்தில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்கு பருவ மழையானது இன்னும் சில வாரங்களுக்கு நீட்டிக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் உருவான ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவான நிலையில் … Read more

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..!! சில மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..!! சில மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!! தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த பருவ மழையோடு புயல் மழையும் சேர்ந்து தமிழகத்தை ஒரு பதம் பார்த்து விட்டது என்றே சொல்லலாம். தொடர் மழை காரணமாக நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வரும் சூழலில் இந்த மாத இறுதி வரை மழை தொடரும் என்று … Read more