அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பு!!குமரக்கோட்டம் முருகன் கோவிலில் வெள்ளி தேர் இழுத்து வழிபாடு செய்த அதிமுகவினர்!!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பு!!குமரக்கோட்டம் முருகன் கோவிலில் வெள்ளி தேர் இழுத்து வழிபாடு செய்த அதிமுகவினர்!! வெள்ளி தேர் உற்சவ வழிபாட்டில் திரளான அதிமுகவினர் பங்கேற்று வெள்ளித் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதிமுகவில் உட்கட்சி விவகாரம் வழக்குகள் என பல்வேறு இடர்பாடுகளைக் வெற்றியுடன் கடந்து, அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு, கட்சி நிர்வாகிகளால் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு,அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றதை ஒட்டி அதிமுக கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஏற்பாட்டின் … Read more

இந்த மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Holidays for schools only in this district! Action order issued by the Collector!

இந்த மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! காஞ்சிபுரம் அருகே குருவிமலை  அடுத்த பழத்தோட்டம் பகுதியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த பட்டாசு ஆலையில்  நேற்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி வெடி விபத்தில்  சிக்கி படுகாயம் அடைந்த 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா … Read more

அடுத்த 2 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்குதான்னு பாருங்க!

Rain in these districts in the next 2 hours! Check if your town is on this list!

அடுத்த 2 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்குதான்னு பாருங்க! தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மழையின்  தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. அதற்கு காரணம் வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு புயலாக வலுப்பெற்றது. அந்த புயலுக்கு மாண்டஸ்  என பெயர் வைக்கப்பட்டது. மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, … Read more

இந்த 7 மாவட்டங்களிலும் அடுத்த 2 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா?

These 7 districts will receive heavy rain in the next 2 hours! Holidays for schools and colleges?

இந்த 7 மாவட்டங்களிலும் அடுத்த 2 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா? கடந்த டிசம்பர் மாதத்தில் உருவான மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ததில் ஒரு சில மாவட்டங்களில் ஒரு சில பகுதிகள் சேதம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதங்களில் மழையின் தாக்கம் குறைய தொடங்கி வெயில் … Read more

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்தப் பணிகளுக்கு நாளையுடன் முடிவடையும் விண்ணப்ப படிவம்!

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்தப் பணிகளுக்கு நாளையுடன் முடிவடையும் விண்ணப்ப படிவம்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்ந்த பணிகளில் நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊராட்சி, நகர அமைப்பு போன்ற துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கு மொத்தம் 1083 பணியிடங்களுக்கான இந்த தேர்வு வரும் மே மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்விற்கு விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகின்றது. விண்ணப்பதாரர்கள் … Read more

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த சேவை கிடையாது! லாரி உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு!

This service is not available in Tamil Nadu from today for the next two days! Announcement made by the Truck Owners Association!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த சேவை கிடையாது! லாரி உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் அதிகமாக சரக்கு லாரிகளில் கனிம வளங்கள் ஏற்ற வலியுறுத்தப்படுகிறது.அதற்கு லாரி உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர் கனிம வள டெண்டர் எடுத்துள்ளவர்களே சொந்தமாக லாரிகள் வாங்கி முறைகேடாக கனிம வளங்களை கொள்ளை அடிக்கின்றனர். அவ்வாறு கொள்ளை அடிப்பதனை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு போலீசாருக்கும் போக்குவரத்து … Read more

இனி சனிக்கிழமை அன்றும் பள்ளிகள் செயல்படுமா? இன்று இங்கு விடுமுறை கிடையாது!

Will schools continue to operate on Saturdays? There is no holiday here today!

இனி சனிக்கிழமை அன்றும் பள்ளிகள் செயல்படுமா? இன்று இங்கு விடுமுறை கிடையாது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது தொற்று பரவல் பரவாமல் இருப்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்தது. அதனால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த … Read more

டிகிரி முடித்தவர்கள் அலெர்ட்: சமூக நலத்துறையின் நல்ல ஊதியத்தில் வேலை காத்திருக்கிறது..உடனே விண்ணப்பிக்கவும் !

1) நிறுவனம்: மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை (DSWO) 2) இடம்: காஞ்சிபுரம் 3) பணிகள்: Protection Officer 4) காலி பணியிடம்: மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது. 5) சம்பளம்: Protection Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.30,000 சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6) வயது வரம்பு: Protection Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 22 ஆகவும், அதிகபட்ச … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! வெளுத்து வாங்க போகும்  கனமழை! 

Information released by Chennai Meteorological Department! Heavy rain that is going to be white!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! வெளுத்து வாங்க போகும்  கனமழை! கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயலின் தாக்கம் அதிகளவில் இருந்ததால் தமிழகம் ,புதுவை ,காரைக்கால் பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகின்றது அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு … Read more

கனமழை எதிரொலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

Heavy rain echoes the order issued by the District Collector! Holidays only for schools in these districts!

கனமழை எதிரொலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.அதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது.அதன் பிறகு  கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது.இந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த புயல் ஆந்திர ஸ்ரீஹரிகோட்டா இடையே நள்ளிரவு கரையை கடந்தது.இந்நிலையில் வட தமிழகத்தில் மேல்நிலவும் … Read more