30 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் தியேட்டர் திறப்பு… முதல் படமாக பொன்னியின் செல்வன்!

30 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் தியேட்டர் திறப்பு… முதல் படமாக பொன்னியின் செல்வன்! பொன்னியின் செல்வன் திரைப்படம் இரு பாகங்களாக உருவாகி முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்துக்கான புரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாக உள்ளது. தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் … Read more

காஷ்மீர் எல்லையில் நூற்றுக்கு மேற்பட்ட பயங்கரவாதி ஊடுருவல்!..அதிர்ச்சியில் உறைந்து போன ராணுவ தளபதி !..

More than a hundred terrorists infiltrated the Kashmir border!..The army commander froze in shock!..

காஷ்மீர் எல்லையில் நூற்றுக்கு மேற்பட்ட பயங்கரவாதி ஊடுருவல்!..அதிர்ச்சியில் உறைந்து போன ராணுவ தளபதி !.. ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.இந்திய ராணுவத்தின் வடக்குப் பகுதி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவிவேதி ஜம்மு மற்றும் காஷ்மீரின் உதம்பூர் நகரில் நேற்று நடைபெற்ற இரண்டு நாள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதன்படி அவர் கூரியதாவது காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் … Read more

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதன் பின்னணி: அமித் ஷா விளக்கம்

ஸ்ரீநகர்: சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு & காஷ்மீரில் நரேந்திர மோடி அரசின் மிகப்பெரிய சாதனை, முதன்முறையாக “பயங்கரவாதத்தின் மீதான தீர்க்கமான கட்டுப்பாட்டை நாங்கள் பெற்றுள்ளோம்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை கூறினார். பாதுகாப்புப் படையினரின் வீரம் மற்றும் தியாகங்களுக்காக அவர் பாராட்டினார், இது சாத்தியமாக்கியதாக அவர் கூறினார். “பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, பாதுகாப்புப் படைகள் ஜே & கே இல் பயங்கரவாதத்தை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளனர். மேலும், … Read more

ஒரே இரவில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! காஷ்மீரில் தூங்காத மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் கடந்த 12 மணி நேரத்தில் 5 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. காஷ்மீரில் பாகிஸ்தானால் பயிற்சி அளிக்கப்பட்ட தீவிரவாதிகள் ஊடுறுவல் அதிகமாக உள்ளது. அதனை இந்திய ராணுவம் இணைந்து அடிக்கடி முறியடித்துக் கொண்டுதான் உள்ளது. அதே நேரத்தில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள், காஷ்மீரில் மக்களோடு மக்களாக கலந்து அவ்வபோது திடீர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு, பாகிஸ்தான் நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில், புல்வாமா … Read more

பயங்கரவாதிகள் பலர் சுட்டுக்கொலை! ஜம்மு காஷ்மீரில் தகுந்த பதிலடி!

Many terrorists shot dead! Appropriate retaliation in Jammu and Kashmir!

பயங்கரவாதிகள் பலர் சுட்டுக்கொலை! ஜம்மு காஷ்மீரில் தகுந்த பதிலடி! கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் காடுகளின் மூலம் எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் பலர் இந்தியாவிற்கு ஊடுருவுவதை தடுக்கும் முயற்சியின் போது நமது ராணுவ வீரர்கள் 9 பேர் வீரமரணம் தழுவினர். அதைத் தொடர்ந்து முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத் கடந்த 16 ம் தேதி அப்பகுதிக்கு சென்று ராணுவ அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து ராணுவ … Read more

இத்தனை தங்க பதக்கங்களா? மாணவிகளா? பாராட்டு தெரிவித்த கவர்னர்!

So many gold medals? Students? Congratulations Governor!

இத்தனை தங்க பதக்கங்களா? மாணவிகளா? பாராட்டு தெரிவித்த கவர்னர்! எப்போதுமே மாணவர்களை விட படிப்பில் மாணவிகளே அதிக மதிப்பெண் பெறுவார்கள். இதை நாம் ஒவ்வொரு வருடமும் பார்க்கிறோம். ஆனால் தற்போது கொரோனாவின் காரணமாக அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்ததை அடுத்து கடந்த வருடம் அனைவரும் தேர்வானார்கள் என்பது குறிப்பிடப் தக்கது. என்னதான் தேர்வானாலும், தேர்ச்சி பெற்றாலும், நம் நாட்டில் மதிப்பெண்களை வைத்தே திறமைகளை கணிக்கின்றனர். எனவே அதிக மதிப்பெண் யார் வாங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குமே … Read more

காஷ்மீரில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த சுதந்திரம்! எதற்கு தெரியுமா?

Kashmir gets independence after three years! You know what?

காஷ்மீரில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த சுதந்திரம்! எதற்கு தெரியுமா? ஜம்மு – காஷ்மீர் போன்ற யூனியன் பிரதேசத்தில் சுதந்திர தினம் போன்ற முக்கிய நாட்களின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவைகள் முடக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். காரணம் என்னவெனில் இணையதள சேவை மூலம் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடும் என்பதாலேயே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இருந்தாலும் சில இடங்களில் சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுவதும் குறிப்பிடத் தக்கது. மேலும் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகும் … Read more

கஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல்! பலியான மாவட்ட பாஜக தலைவர்!

Terrorist attack in Kashmir! BJP leader killed

கஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல்! பலியான மாவட்ட பாஜக தலைவர்! ஜம்மு காஷ்மீரில், யூனியன் பிரதேசத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள லால் சவுக் பகுதியில் நேற்று மாலை பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். அப்போது மாவட்ட பாஜக மூத்த தலைவர் குல்காம் மாவட்ட பாஜக கிஷான் மோச்சா தலைவர் ரசூல் டார் மற்றும் அவரது மனைவி ஜவ்ஹாரா பனோ ஆகிய இருவரும் அதில் படுகாயம்  அடைந்தனர். துப்பாக்கி சூடு தாக்குதல் குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் … Read more

ட்ரோன் மீது தாக்குதல் மேற்கொண்ட இந்தியா! கடந்த மாதத்திற்க்கான பதிலடி!

India launches drone strike Retaliation for last month!

ட்ரோன் மீது தாக்குதல் மேற்கொண்ட இந்தியா! கடந்த மாதத்திற்க்கான பதிலடி! காஷ்மீரில், ஜம்மு நகரில் இந்திய விமானப்படை தளம் உள்ளது. கடந்த மாதம் 27ஆம் தேதி வெடிகுண்டுகளை ஏற்றி வந்த இரண்டு ட்ரோன்கள் அந்த தளம் மீது குண்டுகளை வீசிவிட்டு சென்றுள்ளது. அதில் இரண்டு விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர். அந்த தாக்குதல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியது என்று தெரியவந்தது. தேசிய புலனாய்வு முகாமை இது தொடர்பாக விசாரித்து வருகிறார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜம்முவில் ராணுவ பகுதிகள் … Read more

பிரசவத்திற்குப் பின்னர் கடும் பனி காரணமாக வீட்டிற்கு செல்ல இயலாமல் தவித்த பெண்ணை 6 கிமீ தூரம் தூக்கிச் சென்று வீடு சேர்த்த ராணுவ வீரர்கள்!

தற்போது காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக முக்கிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் மூடி வைக்கப்பட்டுள்ளன. அதிக அளவு பனிப்பொழிவு நிகழ்வதால் காஷ்மீர் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்த கடும் பனிப்பொழிவு காரணமாக காஷ்மீரில் ரயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனிபொழிவு காரணமாக விமானங்கள் அனைத்தும் தாமதமாகவே தரையிறங்கியது. தற்போது எதிரில் இருப்பது கூட சரியாக தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவுவதால் விமான சேவை அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் ஒரு … Read more