களை கட்டிய மாட்டுச்சந்தை வியாபாரம்! கோடிகணக்கில் விற்ற மாடுகள்!!

Art built cattle market business! Cows sold in crores!!

களை கட்டிய மாட்டுச்சந்தை வியாபாரம்! கோடிகணக்கில் விற்ற மாடுகள்!! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெருமாள் கோவிலின் மாட்டுச்சந்தை புகழ் பெற்ற மாட்டுச்சந்தையாக சிறந்து விளங்கியுள்ளது. நாளை மறுநாள் பத்தாம் தேதி அன்று பக்ரீத் பண்டிகை முன்னிட்டு மாட்டு சந்தைகளில் மாடுகள் விற்க கோலாகலமாக விற்பனையாகி வருகின்றது. மாட்டு சந்தைக்கு தமிழக முழுக்க இருந்து கேரளா,கர்நாடகா,ஆந்திரா,தெலுங்கானா,ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து வெட்டு மாடுகள், காளை மாடுகள்,கறவை மாடுகள்,நாட்டு மாடுகள்,எருமை மாடுகள் மற்றும் வளர்ப்பு கன்றுகள் என … Read more

16 வயது சிறுவனுடன் திரையரங்குக்குச் சென்ற 5ம் வகுப்பு மாணவி! இறுதியில் நடைபெற்ற சோகம்!

16 வயது சிறுவனுடன் திரையரங்குக்குச் சென்ற 5ம் வகுப்பு மாணவி! இறுதியில் நடைபெற்ற சோகம்!

இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கமான 16 வயது மாணவனுடன் 5ம் வகுப்பு படிக்கும் மாணவி மாயமானது கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலம் கண்ணூர் நகரின் மையப் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள், படித்து வந்தவர்கள். இந்தப் பள்ளியில் அந்த பகுதியைச் சார்ந்த 10 வயதான ஒரு மாணவி 5ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு உடல்நிலை குறைவு காரணமாக, நாளைக்கு பள்ளிக்கு வர முடியாது என்று வகுப்பு ஆசிரியரின் … Read more

வித்தியாசமான உல்லாச விருந்து! சிக்கிய பிரபல தொழிலதிபர்!

வித்தியாசமான உல்லாச விருந்து! சிக்கிய பிரபல தொழிலதிபர்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரள மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வு இந்தியா முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது சிலர் தங்களுடைய மனைவிகளை மாற்றி உல்லாச விருந்து நடத்திய நிகழ்வு தான் அது என சொல்லப்படுகிறது. இதற்காக அவர்கள் ஒரு குழுவை போன்று செயல்பட்டு அவ்வப்போது இது போன்ற உல்லாச விருந்து நடத்தியது தற்போது அம்பலமாகி இருக்கிறது. இது குறித்து பலரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், இது போன்ற சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வந்தது. … Read more

இரண்டு நாட்களுக்கு பள்ளி விடுமுறை! காரணம் இதுதான்!

School vacation for two days! This is the reason!

இரண்டு நாட்களுக்கு பள்ளி விடுமுறை! காரணம் இதுதான்! தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக உலக அளவில் வானிலை  மாற்றம் நிகழ்ந்து வருகிறது.இந்த அடிபடையில்  இந்தியாவிலும் வழக்கத்திற்கு மாறாக வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் பல்வேறு மாநிலங்களில்  கோடை வெப்பத்தின் தாக்கம் அதிக அளவு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதற்கிடையில் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது.தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. … Read more

இந்த மாவட்டங்கள் அனைத்திற்கும் ஆரஞ்சு அலர்ட்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

Orange Alert for all these districts! Announcement issued by Chennai Meteorological Department!

இந்த மாவட்டங்கள் அனைத்திற்கும் ஆரஞ்சு அலர்ட்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களாக உலக அளவில் வானிலை  மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அதன் அடிப்படையில்  இந்தியாவிலும் வழக்கத்திற்கு மாறாக வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் பல்வேறு இடங்களில்  கோடை வெப்பத்தின் தாக்கம் அதிக அளவு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதற்கிடையில் தற்போது … Read more

தேனி டு கேரளா! தினமும் நூறு லாரிகள்! கடத்தப்படும் பொருள் என்ன தெரியுமா? கண்டுகொள்ளாத அரசாங்கம்!

Theni to Kerala! One hundred trucks daily! Do you know what is being smuggled? The unseen government!

 தேனி டு கேரளா! தினமும் நூறு லாரிகள்! கடத்தப்படும் பொருள் என்ன தெரியுமா? கண்டுகொள்ளாத அரசாங்கம்! கேரள மாநிலத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கடத்தப்படுகிறது.தேனி மாவட்டத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது தேனி மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு 3 வழித்தடங்களில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான கேரள மாநில பதிவு எண்ணைக் கொண்ட டிப்பர் லாரிகளில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது.குறிப்பாக போடி மூணார் சாலையிலும் கூடலூர் குமுளி சாலையிலும், … Read more

6 மணிநேரத்தில் 20க்கும் மேற்பட்ட முட்டைகளை இட்ட கோழி!

6 மணிநேரத்தில் 20க்கும் மேற்பட்ட முட்டைகளை இட்ட கோழி!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள உன்னைபுறா பகுதியைச் சேர்ந்த சிஎன்பிஜு குமார் என்பவர் கோழிப்பண்ணை வைக்கவிருக்கிறார் இதற்காக ஹைபிரிட் ரக கோழிகளை அவர் வாங்கி வந்துள்ளார். அந்த கோழிகளை தற்போது வீட்டினருகே அடைத்து வைத்து பராமரித்து வருகிறார். இவ்வாறான நிலையில், அந்த கோழிகளில் ஒரு கோழி மிகவும் சோர்வாக இருந்திருக்கிறது. அதனை கவனித்த அதன் உரிமையாளர் கூட்டிலிருந்து அதனை எடுத்து தனியாக விட்டுள்ளார். இதன் பிறகு அந்த கோழி கால் தாங்கியபடி நடந்ததை கவனித்திருக்கிறார். இதனை … Read more

 கேரளாவிற்கு  ரேஷன் அரிசி கொள்ளை தீவீரம்! இவ்வாறு கடத்தினால் எங்களால் பிடிக்க முடியாது! போலீசாரின் அலட்சிய போக்கு!

Ration rice looting intensifies for Kerala! We can not be caught smuggling like this! Police negligence!

 கேரளாவிற்கு  ரேஷன் அரிசி கொள்ளை தீவீரம்! இவ்வாறு கடத்தினால் எங்களால் பிடிக்க முடியாது! போலீசாரின் அலட்சிய போக்கு!  தேனி மாவட்டம் உத்தமபாளையம்,  சின்னமனூர் கம்பம் கூடலூர்  லோயர் கேம்ப்  பகுதிகளில்  ரேஷன் அரிசி அதிகமாக சேகரிக்கப்பட்டு  அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிகமாக கடத்தப்பட்டு வருகிறது.. இதை காவல்துறையோ உத்தமபாளையம் புட்செல் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை மேலும் மாவட்டம் தோறும் ரேஷன் அரிசியை மாவாக அரைத்து மாட்டுத்தீவனம் போல் தினந்தோறும் சரக்கு வாகனங்களில் கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது.. இதைப் பற்றி  … Read more

பாம்பால் வந்த வினை! காவல்துறையிடம் சிக்கிய 5 பேர் கொண்ட கும்பல்!

பாம்பால் வந்த வினை! காவல்துறையிடம் சிக்கிய 5 பேர் கொண்ட கும்பல்!

திருப்பூரிலிருந்து இருதலை கொண்ட பாம்புகளை கடத்திவந்து கேரளாவில் விற்பனை செய்ய முயற்சி செய்த 5 பேரை கேரள வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இது தொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது, கோழிக்கோடு வனத்துறை விஜிலென்ஸ் அதிகாரி சுனில் குமாருக்கு நேற்று காலை ஒரு ரகசிய தகவல் வந்தது. அதனடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் உதவியுடன் குறிப்பிட்ட வீட்டிற்கு சென்று சோதனை செய்யப்பட்டது. அப்போது வீட்டினுள் இருந்த 5 பேரும் அதிகாரிகளை கண்டதும் … Read more

பெற்ற மகளையே கற்பழித்த கூலித் தொழிலாளி! பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

பெற்ற மகளையே கற்பழித்த கூலித் தொழிலாளி! பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆனாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் வகையில் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும்கூட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்ததாக தெரியவில்லை. ஆங்காங்கே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றன. இவை அனைத்தையும் மத்திய, மாநில, அரசுகள் மௌனமாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. எனினும் இதற்கான அதிரடி நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக … Read more