வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட நபர்! 1 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!
கேரள உயர்நீதிமன்றத்தில் நோய் தொற்று தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இருப்பது குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்றும், அதனை அகற்ற வேண்டும் எனவும், பீட்டர் மையாலி பெரம்பில் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது, அற்பமானது, என்று தெரிவித்திருக்கிறார்கள். விளம்பர நோக்கத்திற்காக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நீதிமன்றம். அதோடு மனுதாரருக்கு … Read more