ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழ் நாடு- கேரளா முதலமைச்சர்கள் திட்டம்!!

ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழ் நாடு- கேரளா முதலமைச்சர்கள் திட்டம்!!

ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழ்நாடு- கேரளா முதலமைச்சர்கள் அளவில் பேசி திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், பரம்பிக்குளம்-ஆழியார் திட்டத்தில் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தின் கீழ் புதிய அணை கட்ட அரசு ஆவண செய்யுமா என கேள்வி எழுப்பினார். 60 ஆண்டுகளாக வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் 4.5 லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் … Read more

கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!! ஒரே நாளில் 1801 பேருக்கு பாதிப்பு உறுதி!! 

கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!! ஒரே நாளில் 1801 பேருக்கு பாதிப்பு உறுதி!! 

கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!! ஒரே நாளில் 1801 பேருக்கு பாதிப்பு உறுதி!! கேரளா மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நேற்று சனிக்கிழமை ஒரு நாளில் 1801 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .திருவனந்தபுரம் ,எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்ட பெரும்பாலான முடிவுகள் Omicron என்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்த நோயாளிகளில் 0.8 சதவீதம் பேருக்கு மட்டுமே ஆக்ஸிஜன் படுக்கைகள் தேவைப்பட்டன, மேலும் 1.2 … Read more

50 அடி உயரத்திற்கு மம்முட்டிக்கு கட் அவுட்!! கேரளாவில் ‘ஏஜென்ட்’ படத்திற்காக கோழிக்கோடு ஏஆர்சி தியேட்டரின் அசத்தல்!!

50 அடி உயரத்திற்கு மம்முட்டிக்கு கட் அவுட்!! கேரளாவில் 'ஏஜென்ட்' படத்திற்காக கோழிக்கோடு ஏஆர்சி தியேட்டரின் அசத்தல்!!

50 அடி உயரத்திற்கு மம்முட்டிக்கு கட் அவுட்!! கேரளாவில் ‘ஏஜென்ட்’ படத்திற்காக கோழிக்கோடு ஏஆர்சி தியேட்டரின் அசத்தல்!! நடிகர் அகில் அக்கினேனி நடிப்பில் சுரேந்தர் ரெட்டி எழுதி இயக்கிய திரைப்படம் ஏஜெண்ட் படம் வரும் 28 தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் மம்முட்டி மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகளை கேரளாவில் தொடங்கியுள்ளனர் தயாரிப்பாளர்கள். கேரளாவில் படத்தின் விநியோகஸ்தரான யூலின் புரொடக்ஷன்ஸ் கோழிக்கோட்டில் மம்முட்டிக்கு 50 அடி உயர கட்அவுட்டை அமைத்துள்ளனர். … Read more

கேரளாவில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் புலி!! வனத்துறையினரின் அதிரடி நவடிக்கை!!

கேரளாவில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் புலி!! வனத்துறையினரின் அதிரடி நவடிக்கை!!

கேரளாவில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் புலி!! வனத்துறையினரின் அதிரடி நவடிக்கை!! பத்தனம்திட்டா இராணி பெருநாடு பகுதியில் உலாவரும் புலியை பிடிக்க வனத்துறை கூண்டு அமைத்தது. கேரளா மாநிலம் பத்தனம்திட்டா இராணி, பெருநாடு குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து மாடுகளை புலிதாக்கி கொன்றதாக அப்பகுதிகள் தெரிவித்தனார். மேலும் பல இடங்களில் புலியை கண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் அங்கு இருந்த கால்தடத்தை வைத்து புலியா என வனத்துறையிருக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதனால் அப்பகுதியில் வனத்துறையினர் கேமராகள் அமைத்தனர். இந்நிலையில் கேமராவில் … Read more

கேரளாவில் சிகிச்சைக்கு சென்ற சிறுமியிடம் சில்மிஷம் செய்த மருத்துவர் தலைமறைவு!! போலீசார் வலைவீச்சு!!

கேரளாவில் சிகிச்சைக்கு சென்ற சிறுமியிடம் சில்மிஷம் செய்த மருத்துவர் தலைமறைவு!! போலீசார் வலைவீச்சு!!

கேரளாவில் சிகிச்சைக்கு சென்ற சிறுமியிடம் சில்மிஷம் செய்த மருத்துவர் தலைமறைவு!! போலீசார் வலைவீச்சு!! கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த சிறுமி காது வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில். தனது தாயுடன் வர்க்கலா புத்தன்சந்தை பகுதியில் உள்ள டாக்டர் பி.சுரேஷ்குமாரிடம் சிகிச்சைக்கு சென்றார். ஆனால், காதுக்குள் பரிசோதனை என்ற பெயரில் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டிற்கு சென்ற பிறகு, தனது தாயிடம் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோரால் … Read more

காரில் ரகசிய அறை அமைத்து 53 கிலோ கஞ்சா கடத்தல்! இரு இளைஞர்கள் கைது

காரில் ரகசிய அறை அமைத்து 53 கிலோ கஞ்சா கடத்தல்! இரு இளைஞர்கள் கைது

காரில் ரகசிய அறை அமைத்து 53 கிலோ கஞ்சா கடத்தல்! இரு இளைஞர்கள் கைது கொல்லத்தில் காரில் உள்ள ரகசிய அறை அமைத்து 53 கிலோ கஞ்சா கடத்திய இரு இளைஞர்கள் கைது. கேரளா மாநிலம் கொல்லம் சடையமங்கலத்தில் காரில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது வந்த காரை வழிமறித்து பரிசோதனை செய்த காரில் ரகசிய அறை அமைத்து, அதில் சுமார் 53 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்ததை … Read more

அரிசி திருடியவரை அடித்து கொலை செய்த வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

அரிசி திருடியவரை அடித்து கொலை செய்த வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

அரிசி திருடியவரை அடித்து கொலை செய்த வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கேரள மாநிலம் அட்டபாடி பகுதியில் ஆதிவாசி இளைஞர் மது (27) என்பவரை கடைகளில் அரிசி திருடியதாக கூறி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கபட்டது. இதில் 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் என மன்னார்க்காடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார். ஹுசைன், மரபார், ஷம்சுதீன், ராதாகிருஷ்ணன், அபூபக்கர், சித்திக், எட்டாம் பிரதி … Read more

பக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிறந்து ஒரு நாளான பச்சிளம் குழந்தை!! போலீஸார் மீட்பு!!

பக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிறந்து ஒரு நாளான பச்சிளம் குழந்தை!! போலீஸார் மீட்பு!!

பக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிறந்து ஒரு நாளான பச்சிளம் குழந்தை!! போலீஸார் மீட்பு!! கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்திற்கு உட்பட்ட செங்ஙனூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இளம் பெண் ஒருவர் ரத்தப்போக்கு காரணமாக சிகிச்சைக்குச் சென்றார். அவரிடம் மருத்துவர் விசாரித்த போது தனக்கு குழந்தை பிறந்து இறந்து விட்டதாகவும் கழிவறையில் வீசியதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரது பேச்சில் ஏற்பட்ட சந்தேகத்தைத் தொடர்ந்து மருத்துவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் பத்தணந்திட்டா மாவட்டத்திற்குட்பட்ட … Read more

முதல்வர் நிவாரண நிதியில் முறைகேடு!

முதல்வர் நிவாரண நிதியில் முறைகேடு!

முதல்வர் நிவாரண நிதியில் முறைகேடு! கேரள முதல்வருக்கு எதிரான வழக்கில் லோக் ஆயுக்தா மாறுபட்ட தீர்ப்பு. இதையடுத்து விசாரணை 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வுக்கு மாற்றம் , வரும் 12 தேதி விசாரணை . கேரளாவில் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து அரசியல் தலைவர்களின் குடும்பத்தினருக்கு விதிமுறைகளை மீறி நிதி உதவி வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக முதல்வர் பினராய் விஜயன் மற்றும் கடந்த அமைச்சரவையில் இருந்த 18 அமைச்சர்கள் மீது லோக் ஆயுக்தாவில் … Read more

கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலை!!

கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலை!!

கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலை!! கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட காராடி பகுதியைச் சேர்ந்தவர் விஜூ. இவரும் இவரது மனைவி டின்டுவும் கஞ்சிக்குழி பகுதியில் சிறிய அளவில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தனர். ஹோட்டலில் போதிய வியாபாரம் நடைபெறாத நிலையில், லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி பொருளாதார நெருக்கடியில் சிக்கினர். இதனால் கடனை திருப்பி செலுத்த இயலாத நிலை ஏற்பட்டபோது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள … Read more