கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகள் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்!இல்லாவிடில் மாபெரும் போராட்டம் உறுதி – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!!

கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகள் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்!இல்லாவிடில் மாபெரும் போராட்டம் உறுதி – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!! தமிழ்நாட்டில் மணல் இறக்குமதியை நிறுத்திவிட்டு கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும்.கொள்ளிடம் ஆற்றில் 10 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்டி தண்ணீரைச் சேமிக்க வேண்டுமென்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.ஆனால்,தமிழக அரசு 10 கி.மீ.க்கு 2 மணல் குவாரிகளை அமைத்து … Read more

திறனற்ற திமுக அரசின் துணையுடன் மணல் கொள்ளையர்களால் கொள்ளிடத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! அண்ணாமலை கடும் ஆவேசம்!

தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா ஆலயத்திற்கு தூத்துக்குடி மாவட்டம் சிலுவை பட்டியைச் சார்ந்த 40 பேர் சுற்றுலா வந்தனர். அவர்களில் சிலர் பூண்டி தென்கரை பாலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியுள்ளனர். அவர்களில் சார்லஸ், பிரவீன்ராஜ், பிரித்விராஜ், தாவீத், ஈஷாக், தர்மாஸ் ஒரு லிட்டர் 6 பேரும் ஆற்றின் ஆழமான பகுதிகள் சென்றுள்ளனர். நீச்சல் தெரியாத காரணத்தால் இவர்கள் அனைவரும் நேரில் மூழ்கியுள்ளனர் இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு … Read more

பரபரப்பு தகவல்: கோவிலுக்குச் சென்று 2 பேர் மரணம்! 4 பேர் மாயம்!

பரபரப்பு தகவல்: கோவிலுக்குச் சென்று 2 பேர் மரணம்! 4 பேர் மாயம்! தூத்துக்குடி மாவட்டம் சிலுவைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ். இவர் அதே பகுதியை சேர்ந்த பிரதீப் ராஜ், பிரவீன் ராஜ், தாவீது ஈசாக், தெர்மஸ் உள்பட 40க்கு மேற்பட்டோர் தஞ்சையில் உள்ள திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா தேவாலயத்தில் பிரார்த்தனை செய்வதற்காக நேற்று மாலை வந்துள்ளனர். இரவில் அங்கேயே தங்கி தரிசனம் செய்வதற்காக காத்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை சார்லஸ், பிரித்திவிராஜ், பிரவீன்ராஜ் உட்பட … Read more