9- வது முறையாக பட்டம் வென்ற இந்திய அணி!! குவைத்தை வென்று வெற்றி வாகை சூடியது!! 

9- வது முறையாக பட்டம் வென்ற இந்திய அணி!! குவைத்தை வென்று வெற்றி வாகை சூடியது!!  தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் 9வது முறையாக இந்திய அணி பட்டம் என்று உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஸ்ரீ கண்டிரவா மைதானத்தில் 14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி  நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரைஇறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், குவைத்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் அடைந்தது. இதையடுத்து இந்த இரு … Read more

சென்னை விமான நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி! பீதியில் மக்கள்!

One confirmed corona infection at Chennai airport! People in panic!

சென்னை விமான நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி! பீதியில் மக்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து போக்குவரத்து சேவைகளும் பெரிதளவில் பாதிக்கப்பட்டது. ஆனால் நடப்பாண்டில் தான் கொரோனா தொற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கி தேர்வுகள் நடத்தப்பட்டு … Read more

வெளிநாட்டில் தமிழ் பெண்ணிற்கு நேர்ந்து வரும் கொடுமை! கணவர் மற்றும் மகள் முதல்வரிடம் கோரிக்கை!

The cruelty of Tamil women abroad! Request to the husband and daughter of the Prime Minister!

வெளிநாட்டில் தமிழ் பெண்ணிற்கு நேர்ந்து வரும் கொடுமை! கணவர் மற்றும் மகள் முதல்வரிடம் கோரிக்கை! சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் புவனா(37).இவருடைய கணவர்  ஜேம்ஸ் பால்.இவர்களுக்கு  கொரோனா காலகட்டத்தில் நான்கு லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது.அதனால் கடன் கொடுத்தவர்கள் அனைவரும் கடன் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.இந்நிலையில் ஜான்சன் என்பவர் குவைத் நாட்டில் குழந்தையை பராமரிக்கும்  வேலை இருகின்றது.அந்த வேலைக்கு சேர வேண்டும் என்றால் ,மருத்துவ பரிசோதனைக்கான பணத்தை செலுத்தினால் மட்டும் போதுமானது எனவும் புவனாவிடம் கூறியுள்ளார். அதனையடுத்து … Read more

இந்த நாடுகள் எல்லாம் போக்குவரத்தை தொடங்கலாம்! அரசு அதிரடி அறிவிப்பு!

All of these countries can start transportation! Government Action Notice!

இந்த நாடுகள் எல்லாம் போக்குவரத்தை தொடங்கலாம்! அரசு அதிரடி அறிவிப்பு! இந்தியாவில் கடந்த ஆண்டு முதலே கொரோனா தொற்றின் காரணமாக பல பிரச்சனைகளை நாட்டு மக்கள் சந்தித்து வருவது குறிப்பிடத் தக்கது. அதிலும் முதல் கொரோனா அலையை விட இரண்டாம் அலை மிக மோசமாக மக்களை பழி வாங்கியது யாராலும் மறக்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. இந்த இரண்டு அலைகளிலும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மிக மோசமான … Read more

கொரோனா குறித்து குவைத் நாட்டின் புதிய அறிவிப்பு!

கொரோனா தொற்று நோய் பரவுவதை தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் பல கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது மக்கள் யாரும் ஒரு நாட்டை விட்டு மறு நாட்டிற்கு செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. இதேபோல் குவைத் நாடும் தனது நாட்டிற்கு வெளிநாட்டினர் யாரும், இங்கு வருவதற்கு அனுமதி இல்லை என்று விமான நிலையத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி வெளிநாட்டவர் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தடையானது தற்போது வரை நீடித்து வருகிறது. மேலும் அரசிடம் இருந்து மறு … Read more

மீண்டும் சரக்கு கப்பலில் தீவிபத்தா?

கச்சா எண்ணெய் ஏற்றி வந்த ‘நியூ டைமண்ட்’ என்ற சரக்கு கப்பல் குவைத்திலிருந்து இந்தியாவுக்கு வரும்போது இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் திடீரென தீ பிடித்தது. இந்த கோர விபத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு மாலுமி உயிரிழந்த நிலையில், மற்ற 22 மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து இலங்கை மற்றும் இந்திய கடற்படையின் கூட்டு முயற்சியின் மூலம் எண்ணெய் கப்பலில் பற்றிய தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது. தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை … Read more

எரிபொருள் கொண்டு வந்த சென்ற கப்பல் தீ விபத்தா?

குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு எரிபொருள் கொண்டு வந்த சென்ற கப்பல், இலங்கை அம்பாறை சங்கமன்கந்தை பகுதியின் கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் வந்தபோது நடுக்கடலில் தீப்பிடித்தது. எஞ்சின் அறையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், பிரதான எரிபொருள் டாங்கு வரை தீ பரவவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் 2 மில்லியன் பேரல்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் டன் அளவுக்கு கச்சா எண்ணெய் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கப்பல், மத்திய அமெரிக்க நாடான பனாமாவுக்கு சொந்தமானது என்றும், … Read more