கோத்தகரியில் ஏற்பட்ட மண்சரிவு… உயிருடன் இரண்டு நபர்கள் பத்தியமாக மீட்பு!!

கோத்தகரியில் ஏற்பட்ட மண்சரிவு… உயிருடன் இரண்டு நபர்கள் பத்தியமாக மீட்பு!!   கோத்தகிரி அருகே மண்சரிவில் சிக்கிய இரண்டு நபர்களை தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழ் நாட்டில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகின்றது. மேலும் சில இடங்களில் பலத்த காற்றும் வீசி வருகின்றது. மலைப் பிரதேசங்களில் பெய்து வரும் மழையால் சில இடங்களில் கடும் குளிரும் மண் சரிவும் … Read more

மழையால் பெரும் சேதம்!! இன்னும் மழை தொடரும் வானிலை மையம் அறிவிப்பு!!

Heavy rain damage!! Meteorological Center announcement that it will continue to rain!!

மழையால் பெரும் சேதம்!! இன்னும் மழை தொடரும் வானிலை மையம் அறிவிப்பு!! நாடு முழுவதும் பரவலாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அந்த வகையில், இமாசலப் பிரதேசத்தில் ஜூன் மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய கனமழை இன்று வரை பெய்துக் கொண்டே இருக்கிறது. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 2,100 கோடி ரூபாய் இழப்பை எற்படுத்தி உள்ளது. இதில், ஜல் சக்தி துறைக்கு ரூபாய் ஆயிரம் கோடி இழப்பும் மற்றும் பொதுப்பணித்துறைக்கு … Read more

வீடியோ கால் மூலமாக திருமணம்… அதற்கு இது தான் காரணமா!!

வீடியோ கால் மூலமாக திருமணம்… அதற்கு இது தான் காரணமா!!   ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வீடியோ கான்ப்ரன்ஸ் கால் மூலமாக திருமணம் நடைபெற்ற நிகழ்வு நடந்துள்ளது.   இந்தியாவில் பல இடங்களில் மழை பெய்து வருகின்றது. சில மாநிலங்களில் மழை வெளுத்து வாங்குகின்றது. இந்நிலையில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.   கனமழை காரணமாக ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் குலு, மணாலி, சிம்லா மற்றும் பல பகுதிகளில் … Read more

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! மண்ணில் புதைந்த வாகனங்கள்!! 

Landslide caused by heavy rain!! Vehicles buried in the soil!!

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! மண்ணில் புதைந்த வாகனங்கள்!!  வட இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 வாகனங்கள் புதைந்ததால் 4 பேர் உயிரிழந்தனர். வட இந்தியாவில் தற்போது பருவ மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு நகரங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. டெல்லி, குஜராத், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட் உள்பட மாநிலங்களில்  தற்போது கனமழை மிகவும் தீவிரமடைந்துள்ளது. கனமழையின் காரணமாக பல்வேறு ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மலைப்பகுதிகளிலும் … Read more

மழையினால் அபாயக் கட்டத்தை நெருங்கும் மாநிலம்!! உயிரை கையில் பிடித்தபடி அச்சத்தில் உறைந்த மக்கள்!! 

The state is approaching danger level due to rain!! People frozen in fear holding their lives in their hands!!

மழையினால் அபாயக் கட்டத்தை நெருங்கும் மாநிலம்!! உயிரை கையில் பிடித்தபடி அச்சத்தில் உறைந்த மக்கள்!!  அசாமில் ஜூன் 19ஆம் தேதி தொடங்கிய கனமழை வெளுத்து வாங்கிவந்தது. இந்நிலையில் நேற்றும் தொடர்ந்த கனமழையால் பல்வேறு மாவட்டத்திலுள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது. மேலும் பல இடங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது. இதனையடுத்து வியாழன் வரை கனமழைக்கும், அதிதீவிர கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே அதிக வெள்ள பாதிப்புகள் இருக்கும் நிலையில் இன்னும் மூன்று … Read more

இந்த இடங்களில் ரயில் சேவை ரத்து! பயணிகள் அவதி!

Train service canceled in these places! Passengers suffer!

இந்த இடங்களில் ரயில் சேவை ரத்து! பயணிகள் அவதி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.அதனால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் போக்குவரத்து சேவைகளும் தொடங்கியுள்ளது.மேலும் கடந்த நவம்பர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து இடங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.மேலும் தற்போது கார்த்திகை தீப … Read more

நிலச்சரிவில் சிக்கிய கிராமம்! 22 பேர் உடல்கள் மீட்பு !

A village caught in a landslide! 22 bodies recovered!

நிலச்சரிவில் சிக்கிய கிராமம்! 22 பேர் உடல்கள் மீட்பு ! கடந்த மாதம் முதல் வாரத்தில் அதிகளவு மழை பொழிந்து வந்தது.அதனையடுத்து கடந்த மாதம் இறுதியில் மழை சற்று குறைய தொடங்கியது.அதனால் மக்கள் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள்.இந்நிலையில் நேற்று இரவு முதல் அனைத்து இடங்களிலும் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகின்றது.அதனால் சில இடங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து வெனிசூலாவில் தொடர் மழை காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. … Read more

இன்று இந்த பகுதிகளுக்கு ரயில் சேவை ரத்து! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்!

Train service canceled for these areas today! The information released by the railway administration!

இன்று இந்த பகுதிகளுக்கு ரயில் சேவை ரத்து! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்! தற்போது அனைத்து இடங்களிலும் பரவலாக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது.அதனைதொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அந்த பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால் கல்லார் ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.மேலும் மண்சரிவை சீர்செய்யும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ரயில் பாதையை சீரமைக்கும் … Read more

மக்களை காவு வாங்கி வரும் மழை!!.நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..!மீட்பு பணி தீவிரம்..

The rains are taking the people away!!. One person died in the landslide..! Rescue work is intense..

மக்களை காவு வாங்கி வரும் மழை!!.நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..!மீட்பு பணி தீவிரம்.. கடந்த சில நாட்களாக மக்களை சிரமபடுத்தி வருகிறது இம்மழை.இந்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகள் நீரில் முழ்கி வெள்ளக் காடாக மாறி வருகிறது.இந்நிலையில் கேரளாவில் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை விடாது பெய்து வருகின்றது.இதனால் மலையோர கிராமங்களிலும் கனமழை பெய்து வருகிறது.இதனால் அங்குள்ள மரங்கள் சாலைகளில் சரிந்து விழுகின்றது. அதே போன்று சாலையில் செல்லும் மக்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.மலை கிராமங்களில் நிலச்சரிவு … Read more

ஒரே நாளில் இத்தனை இரயில்கள் ரத்தா..பயணிகள் கடும் அவதி!..காரணம் என்னவாக இருக்கும்?..

So many trains canceled in a single day..Passengers suffer a lot!..What could be the reason?..

ஒரே நாளில் இத்தனை இரயில்கள் ரத்தா..பயணிகள் கடும் அவதி!..காரணம் என்னவாக இருக்கும்?.. கடந்த சில மாதமாக நாடு முழுவதும் பெய்த மழை மற்றும் சில இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்டு இருக்கிறது.மேலும் அவ்வழியாக பாறைகள் தண்டவாளங்கள் மேலே விழுந்துள்ளது.அதனை விரையில் சீர் செய்யவும். மேலும் அதைப்போல சிக்னல் கோளாறுகளும் அங்கு ஏற்பட்டு இருந்தன. இவற்றை ரயில்வே நிர்வாகம் நேற்று சரி செய்தது.எனவே இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக தான் நாடு முழுவதும் … Read more