இனி மோடியின் பெயரில் தான் நேரு அருங்காட்சியகம்!! கண்டனம் தெரிவிக்கும் காங்கிரஸ்!!

இனி மோடியின் பெயரில் தான் நேரு அருங்காட்சியகம்!! கண்டனம் தெரிவிக்கும் காங்கிரஸ்!! தலைநகர் புது டெல்லியிலுள்ள  தீ மூர்த்தி பவன் என்ற கட்டிடத்தில் நேரு அருங்காட்சியகம்  அமைந்துள்ளது . ஜவஹர்லால் நேரு  இந்தியாவின்  முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர். மேலும் தீ மூர்த்தி பவன் என்ற கட்டிடத்தில் நேரு வசித்து வந்தார். அதற்கு அடுத்து,  நேரு இறந்த பின்  அந்த கட்டிடத்தில் அவருக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. அதில் நூலகமும் அருங்காட் சியகமும் நிறுவப்பட்டது. இந்த … Read more

அரசு பள்ளிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இனி இந்த முறையில் தான் நீங்கள் செயல்பட வேண்டும்!

Happy news for government schools! This is how you should operate from now on!

அரசு பள்ளிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இனி இந்த முறையில் தான் நீங்கள் செயல்பட வேண்டும்! தமிழகத்தில் கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளும் எண்ணற்ற வாக்குறுதிகளை கூறினார்கள்.எதிர்பார்தப்படியே திமுக ஆட்சிக்கு வந்தது.அதனை தொடர்ந்து பெண்களுக்கு கட்டணமில்லாத பயண சீட்டு வழங்கப்பட்டுள்ளது.மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடபட்டிருந்தது.அதனால் மாணவர்களுக்கு இருக்கும் கற்றல் இடைவேளையை குறைபதற்காக எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் … Read more

தமிழகத்தின் நம்பர் 1 நூலகத்தின் நிலை இதுதானா? தொடர் குற்றச்சாட்டை பதிவு செய்யும் வாசகர்கள்!

Is this the status of the No. 1 library in Tamil Nadu? Readers who record serial accusation!

தமிழகத்தின் நம்பர் 1 நூலகத்தின் நிலை இதுதானா? தொடர் குற்றச்சாட்டை பதிவு செய்யும் வாசகர்கள்! தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அமைந்துள்ள கம்பம் தெற்கு கிளை நூலகம் 25 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வருவதால் கட்டிடத்தின் மேற்கூரை முழுவதும் சேதமடைந்த நிலையில் உள்ளது. கட்டிடத்தின் மேற்கூரைகளை பராமரித்து தர வாசகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 1956ம் ஆண்டு தொடங்கப்பட்டது கம்பம் தெற்கு கிளை நூலகம். இந்த நூலகமானது அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் … Read more

99 கோடி ருபாய் மதிப்பில் உருவாகும் புதிய நூலகம்! மதுரையில் அரசு அதிரடி!

99 கோடி ருபாய் மதிப்பில் உருவாகும் புதிய நூலகம்! மதுரையில் அரசு அதிரடி! மதுரையில் சுமார் இரண்டு இலட்சம் சதுர அடிப்பரப்பளவில் 8 மாடி கட்டிடங்கள் ஆக கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இது மதுரையில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நூலகம் கட்டுவதற்காக என மதுரையில் பல்வேறு இடங்களிளை ஆய்வு செய்தாலும், இறுதியாக பொதுப்பணித்துறை வசம் உள்ள இந்த இடம்தான் நூலகம் கட்ட … Read more

நூலக நாளை முன்னிட்டு முதல்வரின் வாழ்த்து.!

Chief minister wishes on library day

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12ம் நாள் தேசிய நூலக நாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களின் பிறந்த நாளையே தேசிய நூலக நாளாக நாம் கொண்டாடுகிறோம்.ரங்கநாதன் அவர்கள் இந்தியாவில் நூலகத்தின் வளர்ச்சிக்காக பெரிதும் உழைத்தவர்.இவர் பிரிட்டிஷ் இந்தியாவின் சீர்காழியை சேர்ந்தவர். புத்தகம் வாசிக்கும் பழக்கம் இந்தியா முழுவதும் பரவலாக காணப்படுகிறது.நாட்டின் கல்வி முன்னேற்றத்தில் நூலகத்தின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.மேலும் நம் நாட்டில் பல அறிஞர்கள்,கல்வியாளர்கள்,கவிஞர்கள்,எழுத்தாளர்கள் உருவாக முதன்மை காரணம் புத்தகங்களே. தமிழகத்திலும் புத்தக வாசிப்பாளர்கள் அதிக … Read more