சேலம் மாவட்டத்தில் லாரி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதி முழுவதும் பரபரப்பு!

A truck and a bus collide head-on in Salem district. The entire area is buzzing!

சேலம் மாவட்டத்தில் லாரி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதி முழுவதும் பரபரப்பு! சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள குரல்நத்தம் பெரியூர்கல்மேடு என்ற பகுதியில் நேற்று காலை 11 மணிக்கு ஆத்தூரில்  இருந்து சேலம் நோக்கி  தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை  இயக்கியவர் தும்பல் பட்டி இரட்டைபுலிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35). அதே நேரத்தில் பனமரத்துப்பட்டியில் இருந்து குரால்நத்தம்  நோக்கி டிப்பர் லாரி  ஒன்று வந்து கொண்டிருந்தது. … Read more

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு! கட்டாயமாக இவற்றை செய்ய வேண்டும்!

Coimbatore Corporation Commissioner action order! Must do these!

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு! கட்டாயமாக இவற்றை செய்ய வேண்டும்! கோவை மாவட்ட மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேற்று அறிக்கை ஒன்றை வெளியட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழ்நாடு அரசு பொது இடங்களுக்கு வரும் பொது மக்கள் அனைவரும் கட்டாயமாக  முககவசம் அணிந்திருக்க  வேண்டும். கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான ரயில் நிலையங்கள் ,உழவர் சந்தை, பேருந்து நிலையம் … Read more

ஈரோடு மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் அதிரடி முடிவு! போராட்ட தேதி அறிவிப்பு!

Sanitation workers in Erode district action decision! Protest date announcement!

ஈரோடு மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் அதிரடி முடிவு! போராட்ட தேதி அறிவிப்பு! இரண்டு ஆண்டுகளாக கொரோனா  காரணமாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் பிறகு கொரோனா பரவல்  சற்று குறைந்த வந்த நிலையில் மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கையை தொடங்கினர்.   இந்நிலையில் திடீரென்று  கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது அனைவரும் முககவசம் அணிந்து வரவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரிதும் பாதிப்படைபவர்கள் தூய்மை … Read more

பெண்ணை காதலித்தது குற்றமா? சோகத்தில் குடும்பத்தினர்!

Is it a crime to love a woman? Family in sadness!

பெண்ணை காதலித்தது குற்றமா? சோகத்தில் குடும்பத்தினர்! கோவை மாவட்டம் புதுக்கோட்டை அருகில் ஆவடையூர் கோவில் அருகே உள்ள பெரிய குலத்தைச் சேர்ந்தவர் சம்பன் காளி. இவருக்கு ஒரே மகன் பிரதீப் (21) இவர் பிபிஏ படித்துள்ளார். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் இவர் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் இவரது தாய் கோவையில் உள்ள அவரது உறவினர் ரமேஷ் என்பவரிடம் பிரதீப்புக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்து தாருங்கள் என்றும் கேட்டுள்ளார். நேற்று … Read more

ஈரோடு மாவட்டத்தில் முதல்முறையாக பள்ளியில் இணையதள வசதி! அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு!

Internet facility in school for the first time in Erode district! The people of the area enthusiastic welcome!

ஈரோடு மாவட்டத்தில் முதல்முறையாக பள்ளியில் இணையதள வசதி! அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு! ஈரோடு மாவட்டத்தின் எல்லை பகுதி முழுவதும் மலைக்கிராமமாக அமைந்துள்ளது. சேலம் மாவட்டம் கத்திரிப்பட்டி கிராமத்தின் அருகில் உள்ள கத்திரி மலை உச்சியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. குள்ள மலையம்பட்டி மற்றும் மாதம்பட்டி என இரண்டு கிராமங்களை சேர்த்து கத்தரிமலை கிராமம் என கூறுவார்கள். இந்த கிராமத்தில் ஒருவர் கூட பள்ளி வகுப்பை முழுமையாக முடிக்கவில்லை. … Read more

கணவரை அழைத்துச் செல்வதற்கு இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

கணவரை அழைத்துச் செல்வதற்கு இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! காஞ்சிபுரம் அருகே கணவர் மனைவி இருவரும் வாழ்ந்து வந்தனர். கணவர் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருக்கும் பொழுது அவரை அழைத்து வருவதற்கு மனைவி தனது இருசக்கர வாகனத்தில்  பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் அருகே ரோட்டில் ஒரு சிறிய பள்ளம் இருந்தது. பின் அந்தப் பள்ளத்தை தாண்டுகுவதற்காக மெதுவாக வந்து கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரம் மாநகராட்சி … Read more

தாயின் கண்முன்னே உயிரிழந்த மகன்! சேலத்தில்  நடந்த துயர சம்பவம்!

Son who died before the eyes of the mother! Incident at Attayampatti!

தாயின் கண்முன்னே உயிரிழந்த மகன்! சேலத்தில்  நடந்த துயர சம்பவம்! நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமரவேல்பாளைம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சுகுணா மகன் பூபதி(21) இவர் டிப்ளமோ படித்துவிட்டு கூலிக்கு தறி ஓட்டுபவர். இன்நிலையில் நேற்று பூபதி ஆனி அமாவாசையையொட்டி தனது தாயுடன் சேலம் சின்னப்பம்பட்டி அருகே பணிக்கானூர் ஊரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்றார். அவர்கள் கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது ஆட்டையாம்பட்டியில் இருந்து காக்காபாளையம் செல்லும் வழியில் உள்ள … Read more

மூலிகை கண்காட்சி நடத்திய அரசு மருத்துவமனை!  வாழப்பாடியில் உற்சாக வரவேற்பு!

Government Hospital held an herbal exhibition! Exciting welcome in Vazhappadi!

மூலிகை கண்காட்சி நடத்திய அரசு மருத்துவமனை!  வாழப்பாடியில் உற்சாக வரவேற்பு! இரண்டு ஆண்டுகளாக கொரோனா  காரணமாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் பிறகு கொரோனா பரவல்  சற்று குறைந்த வந்த நிலையில் மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கையை தொடங்கினர்.   இந்நிலையில் திடீரென்று  கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது அனைவரும் முககவசம் அணிந்து வரவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் நினைத்தால் மட்டுமே இந்த கொரோனா பரவலை … Read more

போலீசாக இருப்பதால் கணவரை தாக்கிய மனைவி! கணவர் காவல் நிலையத்தில் தஞ்சம்!

The wife who beat her husband for being a cop! Husband seeks refuge at police station

போலீசாக இருப்பதால் கணவரை தாக்கிய மனைவி! கணவர் காவல் நிலையத்தில் தஞ்சம்! கோவை மாவட்டதில்   காவலர் பயிற்சி பள்ளி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் வீரம்மாள் (47). இவர் முதலில் கோவையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். மேலும் இப்போது நிலகிரி மாவட்டம் புதுமந்து காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சரவணன் (47) தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தனர். இதனையடுத்து நேற்று … Read more

 பண்ருட்டியில் நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்!ஊரே சேர்ந்து  செய்த காரியம்!

Heart-wrenching incident! What the people of the town did!

பண்ருட்டியில் நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்! ஊரே சேர்ந்து  செய்த காரியம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகம் காணப்பட்ட நிலையில் லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். அந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி  அருகே கூடலூரை சேர்ந்தவர் சங்கீதா இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அந்நிலையில் அவரது தாய் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சங்கீதாவின் தாய் உயிரிழந்த காரணத்தால் திருமணம்மானது நடக்கவில்லை. இவர் தனது பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்து  வந்தார். சங்கீதாவின் பாட்டி வறுமையில் … Read more