செல்போனுக்கு தாலி கட்டி குடும்பம் நடத்தும் வாலிபர் : ச்சே ஊரடங்கில் இந்த அலப்பறை வேறயாடா என கலாய்க்கும் இளசுகள்..!!

கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதி ஜங்கனசேரியை சேர்ந்த ஸ்ரீஜித்து என்ற 30 வயதான வாலிபர் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அஞ்சனா என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது, அதில் வரும் ஏப்ரல் 26ம் தேதி என்று திருமண தேதி குறிக்கப்பட்டது. இதற்கு இடையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதியோடு முடிந்துவிடும் என்று … Read more

மேலும் ஊரடங்கு நீட்டிப்பு! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

Lockdown Extended in Nepal

மேலும் ஊரடங்கு நீட்டிப்பு! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக நேபாள … Read more

மணமகளே இல்லாமல் நடந்த திருமணம் : ஆச்சரியப்படுத்திய புது யுக தம்பதிகள்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவம் ஆடிவருவதால் கடந்த மாதம் பிரதமர் மோடி மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த இன்னும் கால அவகாசம் தேவைப்பட்டதால் அந்த ஊரடங்கை மே 3ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டார் மோடி. இந்த அதிரடி அறிவிப்பு வெளியானதால் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு பல தரப்பினர் ஏற்பாடு செய்து வைத்த நிகழ்ச்சிகளை நடத்துவதில் சிக்கல் … Read more

பிரிந்து கிடந்த நண்பர்கள் சேர்ந்து செய்த பிரியாணி விருந்து : சொந்த செலவில் சூன்யம் வைத்து கொண்ட பரிதாபம்..!!

மயிலாடுதுறை அருகேயுள்ள வில்லியநல்லூர் கிராம இளைஞர்கள் ஊரடங்கால் பிரிந்து கிடந்தவர்கள் பொழுது போகாமல் ஒன்று சேர்ந்தனர். என்ன செய்யலாம் என்று யோசித்தவர்கள் பிரியாணி செய்து சாப்பிடலாம் என திட்டமிட்டனர். பிரியாணி என்றதும் மேலும் இருபது பேர் கூட்டணியில் சேர்ந்து கொண்டனர். உடனே, ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்த வாய்க்கால் மதகு ஓரமாக தடபுடலாகப் பிரியாணி தயாரானது. அந்த நண்பர்கள் அனைவரும் கூட்டாக அமர்ந்து சமூக இடைவெளி விடாமல் ருசித்துள்ளனர். அதனை அப்படியே வீடியோவாக எடுத்தவர்கள் பெருமை பீற்றிக்கொள்ளும் … Read more

இந்தியாவில் கொரோனா வைரஸை பரப்பும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் : வெளியான பகீர் தகவல்!

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி வரும் மே 3ஆம் தேதி வரை நீடித்துள்ளார். மேலும் இந்த இரண்டாம் கட்ட ஊரடங்கு காலத்தில் தான் நாம் மிகவும் கவனமாக இருந்து நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் வெல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நர்வானி அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது; ‘உலக மக்களை கொரோனா வைரஸில் இருந்து … Read more

குமாரசாமி மகன் திருமணத்தில் விதிமுறை மீறலால் அரசு நடவடிக்கை : அமைச்சர் அதிரடி தகவல்..!!

நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை கேலிக்கூத்தாக்கும் வகையில் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் திருமணம் பண்ணை வீட்டில் இன்று ஆடம்பரமாக நடைபெற்றது சர்ச்சையாகி உள்ளது. தேவகவுடாவின் பேரனும் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனுமாகிய நிகில் குமாரசாமிக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணப்பாவின் பேத்திக்கும் இன்று பெங்களூரு பண்ணை வீடு ஒன்றில் ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது. பெங்களூரு அடுத்த ராமநகராவில் பண்ணை வீடு ஒன்றில் நேற்று இரவு முதலே திருமணத்தை முன்னிட்டு இரு வீட்டார் … Read more

உள்ளாடை இல்லாமல் வீடியோ போட்ட பிரபல பாலிவுட் நடிகை : கடுப்பில் கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருவதால் பிரதமர் மோடி மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளார். இந்த உத்தரவால் நாடு முழுவதும் பிரபலங்கள், முன்னணி தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. ஊரடங்கால் வீட்டில் இருக்கும் சினிமா நட்சத்திரங்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வந்தனர். இதனால் முன்னணி நட்சத்திரங்கள் பலர் தங்கள் வீட்டில் அன்றாடம் செய்யும் செயல்களை வீடியோவாக எடுத்து … Read more

ஸ்டாலினுக்கு நாக்கு நீளுது : கிழித்து தொங்கவிடும் ஹச்.ராஜா…!!

திருப்பூரை அடுத்துள்ள பெருமாநல்லூர் என்ற ஊரில் சேவா பாரதி அமைப்பினர் ஆதரவற்றோருக்கு உணவு தயாரித்து வழங்கி வந்துள்ளனர். இந்த அமைப்பினர் பெருமாநல்லூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் உணவை சமைத்து கணக்காம்பாளையம், ஈட்டிவீராம்பாளையம் பகுதிகளில் வழங்கி வந்துள்ளனர். சேவா பாரதி அமைப்பினரை அதே பகுதியைச் சேர்ந்த ஊராட்சி துணைத் தலைவரும் திமுகவின் கிளை செயலாளருமான வேலுசாமி, உணவு வழங்க கூடாது என்று தடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அவர்கள் சமைக்கும் உணவில் 130 பொட்டலங்களை தங்களுக்கு வழங்கும்படி வற்புறுத்தியதாக … Read more

வீட்டில் 4 இளைஞர்கள் சேர்ந்து செய்த கேவலமான செயல் : மானத்த வாங்காதீங்கடா என திட்டும் நெட்டிசன்கள்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவம் ஆடிவருவதால் பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்த ஊரடங்கை மே 3ஆம் தேதி வரை நீட்டித்தள்ளார். இதில் இரண்டாம் கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில்தான் நாம் கவனமாக இருந்து நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் வெல்ல வேண்டும் என்றும் கூறினார். ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் பொது இடங்களில் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் மற்றவர்கள் பாதிக்கப்பட்டார்களோ இல்லையோ … Read more

காய்கறிகளை சாலையில் கொட்டிய விவசாயி : தேடி பிடித்து போலீஸ் நடவடிக்கை!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருவதால் பிரதமர் மோடி மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளார். மேலும் இது போன்ற இக்கட்டான நேரத்தில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும், அப்போதுதான் நாம் கொடிய வைரஸுக்கு எதிரான போரில் வெல்ல முடியும் என்று கூறினார். முன்னதாக முதல்வர் பழனிசாமி அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார். இவ்வாறான நெருக்கடியான … Read more