தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட்15 வரை நீட்டிப்பு!! திரையரங்குகள் திறக்க அனுமதி!!

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட்15 வரை நீட்டிப்பு!! திரையரங்குகள் திறக்க அனுமதி!! இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பாதித்து இருந்தது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டன. அத்துடன் மாணவர்களின் நலன்கருதி பெரும்பாலான மாநிலங்களில் பொதுத்தேர்வு நடத்தப்படாமலேயே மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் தளர்வுகளற்ற ஊரடங்கு என்று அமல்படுத்தி வருகிறது. தீவிரமான நோய் தடுப்பு … Read more

தமிழகத்தில் மீண்டும் நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு!! பிறப்பிக்கப்பட்ட புதிய தளர்வுகள்?!!

தமிழகத்தில் மீண்டும் நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு!! பிறப்பிக்கப்பட்ட புதிய தளர்வுகள்?!! நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பாதித்து இருந்தது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டன. அத்துடன் மாணவர்களின் நலன்கருதி பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் தளர்வுகளற்ற ஊரடங்கு என்று அமல்படுத்தி வருகிறது. தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிரமான … Read more

தலைமைச் செயலகத்தில் நடைபெறும் முக்கிய ஆலோசனை!! ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா?!!

தலைமைச் செயலகத்தில் நடைபெறும் முக்கிய ஆலோசனை!! ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா?!! இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது கடுமையாக பாதித்து இருந்தது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அத்துடன் மாணவர்களின் நலன்கருதி பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இரண்டாம் அலை கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, தளர்வுகளற்ற ஊரடங்கு என்று அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கை நீட்டிப்பது … Read more

பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி., 50% மாணவர்களுடன் இயங்க அனுமதி!! புதிய ஊரடங்கு தளர்வுகள் என்னென்ன?!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிக பயங்கரமாக பரவி வந்தது. இந்த நிலையில், பல மாநிலங்களுக்கு ஊரடங்குகள் போடப்பட்டது. மேலும், தமிழ் நாட்டில் முன்பே போடப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 19ஆம் தேதியுடன் நடந்து முடிய உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவத் துறை நிபுணர்கள் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 … Read more

இன்று முதல் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு!! புதிய தளர்வுகள் என்னென்ன தெரியுமா?!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிக பயங்கரமாக பரவி வந்தது. இந்த நிலையில், பல மாநிலங்களுக்கு ஊரடங்குகள் போடப்பட்டது. மேலும், தமிழ் நாட்டில் முன்பே போடப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 19ஆம் தேதியுடன் நடந்து முடிய உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவத் துறை நிபுணர்கள் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது தளர்வுகளுடன் … Read more

தமிழகத்தில் இன்று முதல் புதிய ஊரடங்கு!! அமலுக்கு வந்த புதிய தளர்வுகள்!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றானது குறைந்து கொண்டே வருகிறது. மேலும், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாமல், சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி முதல் தொடங்கப்பட்ட ஊரடங்கு வரும் 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 சதவீதம் நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் . மேலும், இறுதி சடங்குகளில் … Read more

ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு!! உடற்பயிற்சி கூடங்கள் மட்டும் திறக்க அனுமதி!

கோவா மாநிலத்தில், ஜூலை 19ஆம் தேதி வரை அம்மாநில அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது. இருப்பினும், உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்க அனுமதி போன்ற தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. மேலும், தினசரி கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகின்றன. இதன் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். அதேசமயம் முழுமையாக தளர்த்தவில்லை. கோவாவில் பிரமோத் சாவந்த் தலைமையிலான … Read more

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு! எந்தெந்த மாவட்டங்களுக்கு பஸ் சேவை?!

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஊரடங்கில் தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடைகள் செயல்படும் நேரமானது இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்றிய, மாநில அரசு தேர்வுகளுக்கு எழுத்து தேர்வு நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகளின் மூலம் தமிழகத்தில் இரண்டாவது அலை தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. இதனால் கடந்த 7ஆம் தேதியிலிருந்து ஊரடங்கில் … Read more

இந்த இரு மாவட்டங்களுக்கு முழு தளர்வுகள்! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Complete relaxations for these two districts! Sudden announcement issued by the Government of Tamil Nadu!

இந்த இரு மாவட்டங்களுக்கு முழு தளர்வுகள்! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இந்த கொரோனாவின் இரண்டாவது அலையில் அதிகளவு உயிர் சேதங்களையும் சந்தித்து விட்டோம்.தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து காணப்பட்டாலும் பாதிப்புகள் நாளடைவில் அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது.அதுமட்டுமின்றி இந்த கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் முதலில் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.தொற்று சிறிது குறைந்த மாவட்டங்களில் சில தளர்வுகளை … Read more

மீண்டும் முழு ஊரடங்கை அறிவித்த அரசு!! அதிர்ச்சியில் மக்கள்!!

மீண்டும் முழு ஊரடங்கை அறிவித்த அரசு!! அதிர்ச்சியில் மக்கள்!! நாடு முழுவதும் கோரோனோ பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வந்தாலும், முற்றிலுமாக சரியாகவில்லை. கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்றும், நாளையும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தொற்று குறைவால் நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நாளுக்கு நாள் தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த கேரளாவில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா முற்றிலும் சரியாகவில்லை என்றாலும் கூட மோசமான நிலை … Read more