தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட்15 வரை நீட்டிப்பு!! திரையரங்குகள் திறக்க அனுமதி!!
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட்15 வரை நீட்டிப்பு!! திரையரங்குகள் திறக்க அனுமதி!! இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பாதித்து இருந்தது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டன. அத்துடன் மாணவர்களின் நலன்கருதி பெரும்பாலான மாநிலங்களில் பொதுத்தேர்வு நடத்தப்படாமலேயே மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் தளர்வுகளற்ற ஊரடங்கு என்று அமல்படுத்தி வருகிறது. தீவிரமான நோய் தடுப்பு … Read more