ஒருமுறை அழுத்தினால் பாஜகவிற்கு மட்டும் இரண்டு வாக்குகள் பதிவு..!! மாதிரி வாக்குப்பதிவில் நடந்த அதிர்ச்சி..!!

One click registers two votes only for BJP..!! The shock in the sample voting..!!

ஒருமுறை அழுத்தினால் பாஜகவிற்கு மட்டும் இரண்டு வாக்குகள் பதிவு..!! மாதிரி வாக்குப்பதிவில் நடந்த அதிர்ச்சி..!! முதல் கட்ட மக்களவை தேர்தல் தமிழகத்தில் நாளை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் கேரளாவில் இந்த மாதம் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று விவிபாட் இயந்திரத்துடன் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.  அப்போது இயந்திரத்தில் ஒரு முறை அழுத்தினால் பாஜகவிற்கு இரண்டு வாக்குகள் விழுவது … Read more

கோவையில் திமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய வட இந்தியர்கள்..அதிர்ச்சியில் உறைந்த பாஜக..!!

North Indians came out in support of DMK in Coimbatore..BJP in shock..!!

கோவையில் திமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய வட இந்தியர்கள்..அதிர்ச்சியில் உறைந்த பாஜக..!! மக்களவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. குறிப்பாக கோவை தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஏனெனில் அங்கு பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக போட்டியிடுகிறார்.  அதேசமயம் அவரை எதிர்த்து திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுக சார்பாக சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இவர்கள் … Read more

தேர்தலில் எதற்கு போட்டியிடுகிறோம் என்று கூட அதிமுக கட்சிக்கு தெரியவில்லை!! அன்புமணி ராமதாஸ் பேச்சு!!

ADMK doesn't even know why they are contesting the elections!! Anbumani Ramdas speech!!

தேர்தலில் எதற்கு போட்டியிடுகிறோம் என்று கூட அதிமுக கட்சிக்கு தெரியவில்லை!! அன்புமணி ராமதாஸ் பேச்சு!! தற்பொழுது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் அதிமுக கட்சி எதற்கு போட்டியிடுகிறது என்பது கூட தெரியாமல் வீணாக போட்டியிடுகின்றது என்று பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பேசியுள்ளார்.  வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டி அனைவரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். … Read more

ஓட்டு போடும் நபர்களுக்கு 5% தள்ளுபடி..உணவக உரிமையாளர்கள் அதிரடி அறிவிப்பு..!!

5% discount for voting people..Restaurant owners action notification..!!

ஓட்டு போடும் நபர்களுக்கு 5% தள்ளுபடி..உணவக உரிமையாளர்கள் அதிரடி அறிவிப்பு..!! தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தபால் ஓட்டுகள் மற்றும் காவலர்களுக்கான வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் முதல் அனைவருமே வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.  மேலும், 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் பல விதங்களில் விழிப்புணர்வை பிரச்சாரம் செய்து … Read more

கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் பார்த்தது வெறும் ட்ரெய்லர் தான்! பிரச்சாரத்தில் நரேந்திர மோடி பேச்சு!

கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் பார்த்தது வெறும் ட்ரெய்லர் தான்! பிரச்சாரத்தில் நரேந்திர மோடி பேச்சு! பாஜக கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் நீங்கள் பார்த்தது வெறும் ட்ரெய்லர் மட்டும் தான் என்று உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியுள்ளார். நேற்று(மார்ச்31) பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உத்திரப் பிரதேசம் மாநிலம் மீரட்டில் மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். அப்போது நரேந்திர மோடி அவர்கள் பிரச்சாரத்தில் பேசத் தொடங்கினார். அப்பொழுது … Read more

நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை – கூட்டணி குறித்து கமல்ஹாசன் திட்டவட்டம்!!

We are not contesting this election - Kamal Haasan is definite about alliance!!

நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை – கூட்டணி குறித்து கமல்ஹாசன் திட்டவட்டம்!! திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கைகோர்க்கப் போகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும் அவர்களுக்கு திமுக எத்தனை இடங்களை இந்த தேர்தலில் ஒதுக்கும் என்பதுதான் பெரிய கேள்வியாக இருந்தது. திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் இதரக் கட்சிகளும் முந்தைய தேர்தலை காட்டிலும் தற்பொழுது அதிக இடங்கள் வேண்டும் என்று எதிர்பார்த்ததோடு யாரும் திமுக சின்னத்தில் நிற்க விரும்பவும் இல்லை.இது அனைத்தும் திமுக-விற்கு பின்னடவையே தருவதாக … Read more

இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்!

இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்! மக்களவை தேர்தல் தேதிக்கான அறிவிப்பை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடும் எனத் தெரிகிறது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துவிட்டால், தேர்தல் நடத்தை விதிகள் அமலாவதன் கீழ் மக்களுக்கான நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட இயலாது. எனவே,மாநில அரசுகள் முன்கூட்டியே பட்ஜெட் தாக்கலை மேற்கொள்வதன் வரிசையில் தமிழ் நாடு அரசு இன்று தாக்கல் செய்ய உள்ளது மக்களவை தேர்தல் நெருக்கத்தில் இடம்பெறும் பட்ஜெட் என்பதால் அது குறித்தான எதிர்பார்ப்புகள் … Read more

பாஜக நிர்வாகிக்கு நிலம் வாங்கி கொடுக்கும் அண்ணாமலை!! ஒரே நாளில் ஹீரோவாயிட்டாரே!!

Annamalai will buy land for BJP executive!! He became a hero in one day!!

பாஜக நிர்வாகிக்கு நிலம் வாங்கி கொடுக்கும் அண்ணாமலை!! ஒரே நாளில் ஹீரோவாயிட்டாரே!! மக்களவைத் தேர்தலில் வெற்றி பெரும் வெறியோடு அனைத்து கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் உள்ள 234  தொகுதிகளுக்கும் பாத யாத்திரை செல்ல துவங்கி உள்ளார். இந்த விழாவானது நேற்று ராமேஸ்வரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக துவங்கி நடைபெற்றது. இவரின் பாத யாத்திரையை துவங்கி வைக்க மத்திய மந்திரி அமித்ஷா வருகை தந்திருந்தார். … Read more

புதிய கல்வி கொள்கை விரைவில் அமல்! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

New education policy soon! The announcement made by the Union Minister!

புதிய கல்வி கொள்கை விரைவில் அமல்! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! நேற்று திருச்சி அண்ணா நகர் கேந்திரிய வித்யாலயா மற்றும் பழங்கனாங்குடி அரசு மேல்நிலை பள்ளியில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார்  ஆய்வு நடத்தினார்.அதன் பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில்  திருச்சியில் கேந்திரிய வித்யாலயா மற்றும் அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டேன் அப்போது அரசுப் பள்ளிகள் உட்பட பல கல்வி நிறுவனக்கள் புதிய கல்வி கொள்கை அம்சங்களை பின்பற்றி வருகின்றது. மேலும் தமிழக அரசு … Read more