என்ன கொடுமை சார் இது? சேலத்தில் இரு இளைஞர்கள் மணந்து கொண்ட சம்பவம்!!

What atrocity is this? Two young people got married in Salem!!

என்ன கொடுமை சார் இது? சேலத்தில் இரு இளைஞர்கள் மணந்து கொண்ட சம்பவம்!! சேலம் மாவட்டத்தில் இரு இளைஞர்கள் கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். சேலத்தில் உள்ள கோவில் ஒன்றியத்தில் கார்த்திக் மற்றும்கிருஷ்ணா என்ற  இரு இளைஞர்கள் காதல் திருமணம் செய்தனர். இவர்கள் திருமணத்தை நான்கு  பெண்களும் மற்றும் ஒரு ஆண்களும் நடத்தி வைத்தார்கள். கிருஷ்ணா கார்த்திக்கு தாலி கட்டி தாலிக்கு குங்குமம்வைத்தார். பின்னர்   அவர் நெற்றிக்கும் குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டார். … Read more

காதலித்த காரணத்திற்காக சகோதரியின் தலையை வெட்டி அதனுடன் தம்பி செய்த செயல்! தாயும் சேர்ந்து உடந்தை!

The act of beheading a sister for the cause of falling in love with her brother! Mother is complicit!

காதலித்த காரணத்திற்காக சகோதரியின் தலையை வெட்டி அதனுடன் தம்பி செய்த செயல்! தாயும் சேர்ந்து உடந்தை! தற்போதெல்லாம் காதல் திருமணம் செய்வது மிகவும் சகஜமான ஒரு சூழ்நிலைதான். ஏனென்றால் அனைவரது வீட்டிலும் அப்படி ஒரு நிகழ்வு நடந்து கொண்டே இருக்கின்றது. பிள்ளைகள் காதலில் விழுவதும், வெளியாட்களை காதலிப்பதும், காதலுக்காக வீட்டை விட்டு சென்று திருமணம் செய்வதும் இப்போது உள்ள வளர்ந்து வரும் காலகட்டத்தில் ஒரு தவறாக எங்கும் சொல்லப்படுவதில்லை. அப்படியே முதலில் பெற்றோர் பிள்ளைகளிடம் கோபித்துக் கொண்டாலும், … Read more

நண்பர்களுடன் பேசியதால் பெண்ணின் பரிதாப நிலை! அதனால் கணவனின் வெறிச்செயல்!

The driver who made his wife his girlfriend for a friend! Millions of curls through the desire for marriage!

நண்பர்களுடன் பேசியதால் பெண்ணின் பரிதாப நிலை! அதனால் கணவனின் வெறிச்செயல்! திருமணம் என்றாலே பிரச்சனை தான் போலிருக்கிறது. அது காதல் திருமணமாகட்டும் அல்லது வீட்டில் பார்த்து வைத்த திருமணம் ஆகட்டும். ஏதாவது ஒரு சர்ச்சையில் தான் ஓடுகிறது. அப்படி ஒரு காதல் ஜோடி தான்  தன் மனைவி செல்போனில் நண்பர்களுடன் பேசியதால், அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த தனியார் நிறுவன ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் … Read more

காதலித்து திருமணம் செய்த பெண் பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம்! அதுவும் பூட்டிய வீட்டில்!

It is a pity that the body of the woman who fell in love and got married has been recovered! That too in a locked house!

காதலித்து திருமணம் செய்த பெண் பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம்! அதுவும் பூட்டிய வீட்டில்! பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பெரியபட்டு தெருவை சேர்ந்த கார்த்திக் 32 வயதான இவர் இவருடைய மனைவி இருபத்தி எட்டு வயதான அமீனா.இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். கார்த்திக் வேலை நிமித்தமாக ஆந்திராவில் இருந்து வேலை செய்து வருகிறார். வேலப்பன் சாவடியில்  உள்ள ஒரு கார் ஷோரூமில் அமீனா வேலை செய்து வந்த நிலையில், பத்து … Read more

வேறு சாதி பையனை மணந்த தங்கை! வெறியில் அண்ணன் செய்த கொடூர செயல்! அதுவும் காவல் நிலையத்தில்!

Sister who married a boy of a different caste! The cruel act committed by the frantic brother! That too at the police station!

வேறு சாதி பையனை மணந்த தங்கை! வெறியில் அண்ணன் செய்த கொடூர செயல்! அதுவும் காவல் நிலையத்தில்! காதல் திருமணம் செய்வது தற்போதைய கால சூழலுக்கு தவறு கிடையாது. ஆனால் சில பெற்றோர் மட்டும் இன்னும் கொஞ்சம் பிடிவாதமாகவே உள்ளனர். அதுவும் சில உள் கிராமங்களில் பெற்றோர் காதலை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. காதல் திருமணம் செய்த தங்கையை காவல் நிலையத்திலேயே அண்ணன் தாக்கியிருக்கும் விஷயம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் காவலர்களுக்கு மத்தியிலேயே … Read more

துணை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு இளம்பெண் செய்த செயல்! பொதுமக்களிடம் ஏற்பட்ட அதிர்ச்சி!

The act of a teenager in the office of the Deputy Commissioner! Shock to the public!

துணை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு இளம்பெண் செய்த செயல்! பொதுமக்களிடம் ஏற்பட்ட அதிர்ச்சி! தன் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருமுல்லைவாயல் மூர்த்தி நகரில், நாகாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கவிதா. 25 வயதான இவர் 2019ஆம் ஆண்டு அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த எல்லப்பன் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார். மகிழ்ச்சியாக அவருடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில் … Read more

குறும்படம் எடுத்ததால் நடந்த விபரீதம்! காதல் மனைவி செய்த செயல்!

The tragedy of taking a short film! The act of a loving wife!

குறும்படம் எடுத்ததால் நடந்த விபரீதம்! காதல் மனைவி செய்த செயல்! சென்னையில், பெரம்பூர் மாவட்டத்தில், நீளம் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் 21 வயதான இவர், கீர்த்தனா என்ற 21 வயது பெண்ணை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். கீர்த்தனா ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக ராமச்சந்திரன் குறும்படம் எடுப்பதில்ல் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார். மேலும் அதை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வந்துள்ளார். இதனால் … Read more

திருமணம் செய்த பெண்ணை வெட்டிக் கொன்ற தந்தையின் வெறிச்செயல்!

The hysteria of the father who cut off the married woman!

திருமணம் செய்த பெண்ணை வெட்டிக் கொன்ற தந்தையின் வெறிச்செயல்! தற்போது என்னதான் காலமெல்லாம் மாறி விட்டது என்று பலர் நினைத்தாலும், சிலர் ஜாதி, மதம் என சிலவற்றில் ஊறிதான் உள்ளனர். அவர்களை போன்றோரை எப்படியும் திருத்த முடியாது. அப்படி ஒரு காரணத்தினால், ஒரு பெண்ணை தன் சொந்த தந்தையே வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை வந்தது. தென்காசி மாவட்டத்தில், ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு காவலாகுறிச்சி பகுதியில், ஆர்.சி.சர்ச் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. 45 வயதான … Read more

ஐஸ்கிரீம் விற்ற ஊரில் போலீஸ் அதிகாரியாக மாறிய பெண்!  

The woman who became a police officer in the town where ice cream was sold!

ஐஸ்கிரீம் விற்ற ஊரில் போலீஸ் அதிகாரியாக மாறிய பெண்! காதல் என்றாலே பெரும்பாலும் வீடுகளில் பிரச்சனை தான். சிலர் தற்போது நமது பிள்ளைகள் தானே என ஒப்புக்கொண்டாலும், பலரது வாழ்க்கை காதலில் விழுந்தால் கேள்விக்குறிதான். நம்பி வந்தவர்கள் நல்ல படியாக வைத்து இருந்தால்பரவாயில்லை. ஆனால் அதற்கு மாறாக நம்மை நாடு ரோட்டில் விட்டால் என்ன செய்வது. காதலிப்பது தவறு இல்லை. ஆனால் நம் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில், வாழ்கை சொர்க்கம்தான். அப்படி … Read more